கால் தவறி விழுந்த நாடகம்! பிரேதப் பரிசோதனையில் சிக்கிய மகள்… சடலத்தைக் கொண்டு நாடகமாடிய கள்ளக்காதல் ஜோடி கைது..!!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் முண்டூரைச் சேர்ந்தவர் 75 வயது தங்கமணி. இவரது மகள் சந்தியா (45), கணவரைப் பிரிந்து தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் 29 வயது இளைஞரான நிதின் என்பவருடன் சந்தியாவுக்கு பழக்கம்…

Read more

“ஜாலியாக ஊர் சுற்றிவிட்டு இரவில் வந்த மகள்”… கண்டித்த தாய்… இரவில் வீட்டுக்கு வந்த காதலன்… காதலி கண்முன்னே அரங்கேறிய கொடூரம்..!!

சென்னையில் உள்ள முகப்பேர் கிழக்கு சர்ச் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு ‌ மைதிலி (60) என்பவர் கணவர் பிரிந்து சென்ற நிலையில் தன்னுடைய மகள் ரித்திகாவுடன் வசித்து வந்துள்ளார். ரித்திகா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து…

Read more

வெளியே சொன்னா கொன்னுடுவேன்… தந்தையை மிரட்டி பெற்ற தாயை காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய 14 வயது சிறுமி… பகீர் சம்பவம்…!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 54 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இதில் அந்தப் பெண் கடந்த மாதம் திடீரென உயிரிழந்து விட்டார். இதனால் அந்த பெண்ணின் கணவர்…

Read more

“மீதி பணத்தை வாங்கி வா” பெற்ற தாய் என்றும் பாராமல்…. துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற மகன்…!!

ஈரோடு மாவட்டம் சென்னி மலையை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி சாவித்திரி. இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 15 வருடங்களாக பழனிச்சாமியின் சாவித்திரியும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். பழனிச்சாமிக்கு குடிப்பழக்கம் இருப்பதன் காரணமாக…

Read more

குடிபோதையில் தாயை சுத்தியால் தாக்கிய மகன்…. போதை தெளிந்ததும் எடுத்த விபரீத முடிவு…!!

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த துரைசாமி. அவருடைய மனைவி அம்சவேணி.இவருக்கு கார்த்திக் என்ற 42 வயதில் ஒரு மகன் உள்ளார். கார்த்திக் திருமணம் செய்யாமலே இருந்து வந்துள்ளார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தாயிடம் தகராறு செய்து வந்த நிலையில்…

Read more

சாப்பிட அழைத்த தாய்… ஆத்திரத்தில் கத்தியால் குத்திக்கொன்ற மகன்… பகீர் சம்பவம்..‌!!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பகுதியில் சைலஜா (52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆதில் (27) என்ற மகன் இருக்கிறார். இவருக்கு மனநலம் சரியில்லாததால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஆதில் மனநிலை சரி…

Read more

1 இல்ல 2 இல்ல 3 திருமணம் செய்த தாய்…. மகன் செய்த கொடூரமான காரியம்…. திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்….!!

திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் பரணி (28). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கோட்டை காவல் நிலையம், காந்தி மார்க்கெட் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் ஜோதி (45) என்ற பெண்ணுக்கு 3வது கணவராக உள்ளார். வழக்கொன்றில்…

Read more

“காதலுக்கு எதிர்ப்பு”… ஆத்திரத்தில் தாய் என்றும் பாராமல் கொடூரமாக கொன்ற மகன்… உச்சக்கட்ட அதிர்ச்சி..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கொடிமலர் (48) என்ற மனைவியும், வளர்மதி என்ற மகளும் ராஜகுமாரன் (29) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் வளர்மதிக்கு…

Read more

இது புதுசு கண்ணா..! 30 பிபி மாத்திரைகளை கொடுத்து…. தாயார் கொலை வழக்கில் திடுக்கிடும் உண்மைகள்…!!!

பெங்களூருவில் இளம்பெண்ணின் தாயார் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி வருகின்றன. பிசியோதெரபிஸ்டாக பணிபுரியும் குற்றம் சாட்டப்பட்ட சொனாலி சென் என்ற இளம்பெண் அவரது தாயார் பிவாபால் (வயது 71) அவருக்கு உணவுடன் 30 பிபி மாத்திரைகளை கட்டாயப்படுத்தி விழுங்க…

Read more

“ஸ்மார்ட் போன் மோகத்தால் தாயை கொலை செய்த மகன்”…. தற்கொலை என நாடகமாடியது விசாரணையில் அம்பலம்….!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஊர்லி காஞ்சன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஜமீர் சேக் மற்றும் தஸ்லீம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் இருக்கிறார். கடந்த 15-ம் தேதி தஸ்லீம் தூக்கிட்டு தற்கொலை…

Read more

Other Story