கால் தவறி விழுந்த நாடகம்! பிரேதப் பரிசோதனையில் சிக்கிய மகள்… சடலத்தைக் கொண்டு நாடகமாடிய கள்ளக்காதல் ஜோடி கைது..!!!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் முண்டூரைச் சேர்ந்தவர் 75 வயது தங்கமணி. இவரது மகள் சந்தியா (45), கணவரைப் பிரிந்து தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் 29 வயது இளைஞரான நிதின் என்பவருடன் சந்தியாவுக்கு பழக்கம்…
Read more