1 இல்ல 2 இல்ல 3 திருமணம் செய்த தாய்…. மகன் செய்த கொடூரமான காரியம்…. திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்….!!
திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் பரணி (28). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கோட்டை காவல் நிலையம், காந்தி மார்க்கெட் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் ஜோதி (45) என்ற பெண்ணுக்கு 3வது கணவராக உள்ளார். வழக்கொன்றில்…
Read more