உடற்கல்வி ஆசிரியருடன் உல்லாசம்! . தோண்டி எடுக்கப்பட்ட சடலம்! தம்பிக்கு வந்த ஒரு சந்தேகத்தால் சிக்கிய கல்நெஞ்சக்காரி.. அதிரவைக்கும் சம்பவம்..!!!
தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம் போர்கான் கிராமத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரமேஷ் (35). இவரது மனைவி சவுமியா (30), அங்குள்ள தனியார் பள்ளியில் அலுவலக ஊழியராகப் பணியாற்றி வந்தார். இதனிடையே, அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரியும் திலீப்…
Read more