“மேப் நம்பிப் போனது தப்பா போச்சே!”… தேனி அருகே லாரியுடன் நேருக்கு நேர் மோதிய கார்… ஒருவர் பலி, 3 பேர் படுகாயமடைந்த சோகச் சம்பவம்..!!!!

ன்று தேனி அருகே லாரியுடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளான நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் சோசியல் மீடியா ஏரியாவிலும்  வாகன ஓட்டிகள் மத்தியிலும் மிகப்பெரிய புயலையும்  அதிர்ச்சி அலையையுமே கிளப்பியுள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து மதுரை நோக்கிப் பயணித்த…

Read more

“எம்.எல்.ஏ வந்தாரு.. தோசை நின்னு போச்சு!”… கம்பம் அம்மா உணவகத்தில் அதிகாரிகளுடன் மல்லுக்கட்டிய தவெக நிர்வாகிகள்.. தேனியில் வெடித்த புதுப் பரபரப்பு..!!!!

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள அம்மா உணவகத்தில் திடீரென தோசை சுடுவது நிறுத்தப்பட்ட விவகாரத்தைக் கையில் எடுத்து, தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் அங்கு அதிரடியாக முற்றுகைப் போராட்டத்தில் குதித்துள்ளது ஒட்டுமொத்த தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்திலும்  விவாதத்தைக் கிளப்பியுள்ளது.…

Read more

“கடைக்கு போறேன்னு சொன்னாங்களே!”.. கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட தாய், 2 மகள்கள்.. ஊரே திரண்டு கதறிய அவலம்.. பதறவைக்கும் பின்னணி..!!

தேனி மாவட்டத்தை சேர்ந்த பாப்பாத்தி (30) என்பவருக்கு, சிவகாசி இளைஞருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். கடந்த சில ஆண்டுகளாக மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த பாப்பாத்தி, தனது பெற்றோர் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 28-ம் தேதி…

Read more

“கல்யாணம் ஆகி 3 மாசம் தான் ஆகுது!”.. மனைவி, மைத்துனரை கொடூரமாக கொன்ற கணவர்… தேனியில் பதற்றத்தை உண்டாக்கிய இரட்டை கொலை..!!

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரை அடுத்துள்ள முத்தையன் செட்டிபட்டி பகுதியில், திருமணமான மூன்றே மாதத்தில் ஏற்பட்டக் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி மற்றும் அவரதுச் சகோதரரை, கணவனே அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“காரணம் சிறுவனா?, முதியவரா? ..10 ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. மருத்துவ சோதனையில் வெளிவந்த உண்மை… தேனியில் பரபரப்பு..!!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராயவேலூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று 15 வயது பத்தாம் வகுப்பு மாணவியை மையப்படுத்தியது. அதே கிராமத்தைச் சேர்ந்த 52 வயது பிச்சைமணி என்பவர், ஆசை வார்தை வார்த்தைகள் கூறி சிறுமியை ஏமாற்றி…

Read more

ஐயோ..! மொட்டை மாடியில் தவறி விழுந்த 16 வயது சிறுமி… கதறி துடித்த பெற்றோர்… கொடூர சம்பவம்…!!!

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி வாசவி குடியிருப்பைச் சேர்ந்த விவேகானந்தன் (48), மருந்தகம் நடத்தி வருகிறார். அவரது மனைவி ரேணுகாதேவி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுகிறார். இவர்களது இரண்டாவது மகள் சஷ்மிதா (16), தனியார் பள்ளியில் பிளஸ்-1 பயின்று…

Read more

“இரும்பு கேட்டை திறந்ததும் பயங்கர சத்தம்”… மருமகள் என்றும் பாராமல் துடிக்க துடிக்க… தீராத வெறியில் மாமனார்… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசிங்கம். அவரது மகன் சதீஷ் மதுரையில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சதீஷின் மனைவி ராஜபிரியா (38), பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி…

Read more

“இனி நீ ஸ்கூலுக்கு வர வேண்டாம்”….. மன உளைச்சலில் தாய் எடுத்த விபரீதமான முடிவு…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…..!!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் ரைஸ் மில் தெருவில் வசித்து வருபவர் தான் செல்வம். கூலித்தொழிலாளியான இவருக்கு தீபா என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினரின் மகன் அங்குள்ள தனியார் கல்லூரியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சரியாக படிக்கவில்லை…

Read more

ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமி…. நொடியில் பறிபோன உயிர்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன?….!!!!

தேனி மாவட்டத்திலுள்ள சண்முகசுந்தரபுரம் கிழக்குத் தெருவில் வசித்து வருபவர் கோபால். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவியும், அஜிதா என்ற 4 வயது பெண் குழந்தையும் இருக்கிறது. கணவன்-மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்று தன் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தம்பதியினர்…

Read more

அப்பா..! நான் என் காதலனுடன் ஓடிப் போகிறேன்… யாரும் தேடி வராதீங்க… கல்லூரி மாணவியின் செல்போனிலிருந்து வந்த குறுஞ்செய்தி… அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

தேனி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளியின் மூத்த மகள், பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். சமீபத்தில் விடுமுறை எனக் கூறி ஊருக்கு வரவிருக்கிறேன் என்று தந்தைக்கு தகவல் அளித்திருந்தார். ஆனால், எதிர்பார்த்தவாறு வீட்டிற்கு வராமல் காணாமல்…

Read more

“மது போதைக்கு அடிமையான வாலிபர்”… திருமணம் ஆகி 40 நாளில்… தாய் கண்டித்ததால் நேர்ந்த விபரீதம்..!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அரசன்-விக்டோரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் அஜித் 26 வயதாகும் நிலையில் கூழித்தொழிலையாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பாக ராஜபாளையத்தில் வசித்து வரும் சினேகா என்ற பெண்ணுடன் திருமணம்…

Read more

இளைஞரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் காலால் எட்டி உதைத்து சித்ரவதை செய்த காவல்துறையினர்….தேனியில் பரபரப்பு …!!!

சிவகங்கை மாவட்ட கோவில் காவலாளி அஜித் குமார் காவல்துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, தேனி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் போலீசாரால் அடித்து துன்புறுத்தப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது தேனி மாவட்ட…

Read more

பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தபோது டிரைவருக்கு நெஞ்சு வலி… சாமி போல் வந்த வழிப்போக்கர்… குவியும் பாராட்டு…!!

தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் இருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை பண்ணபுரத்தைச் சேர்ந்த டிரைவர் விஜயன் என்பவர் ஓட்டினார். ராஜேஷ் கண்டக்டர் ஆக இருந்தார். அந்த பேருந்தில் சுமார் 40 பேர் பயணம்…

Read more

பழைய கார் உடைக்கும் குடோனில் திடீர் தீ விபத்து… ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்… பரபரப்பு சம்பவம்…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத்தில் பழைய கார் உடைக்கும் குடோன் ஒன்று உள்ளது. அங்கு திடீரென நைட்ரஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் நைட்ரஜன் சிலிண்டரில் இருந்த வாயு கசிந்து மேலும் அதிக அளவு தீப்பற்றி எரிய…

Read more

“10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை”… பெற்றோரிடம் கதறல்… வாலிபர் கைது… அதிர்ச்சி சம்பவம்..! ‌

தேனி மாவட்டம் சின்னமனூர் புதுகிணறில் மச்சப்பாண்டி (25) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை குடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த…

Read more

“நண்பருடன் பைக்கில் சென்ற நபர்”… சட்டென சீறிய பாம்பு… பிரேக் பிடித்தபோது… உயிரே போயிடுச்சு… பரபரப்பு சம்பவம்..!!

தேனி மாவட்டம் சுருளிபட்டி கிராமத்தில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரிஷனாக வேலை பார்த்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனது நண்பர் ராம்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்தபோது…

Read more

“அக்கா மகனை அடித்துக் கொன்ற தாய் மாமன்”… மது போதையில் அரங்கேறிய கொடூரம்… கடைசியில் தானும்… அதிர்ச்சி சம்பவம்…!!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், மதுபோதையில் சகோதரியின் மகனை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த ஒரு இளைஞர், அதே இரவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெரியகுளம் 6ஆம் வார்டு, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி (40)…

Read more

“ரோந்து பணிக்காக சென்ற வன காவலர்”… காட்டு மாடு தாக்கியதில் பலத்த காயம்… 4 நாட்களாக சிகிச்சை பெற்றும் உயிரிழப்பு…!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே  உப்புத்துறை கிராமத்தில்  சின்ன கருப்பன் (48) என்பவர் வசித்து வந்துள்ளார் . இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் வனச்சரகத்தில் வன காவலராக 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5…

Read more

மதுரை To கேரளா…. கிலோ கணக்கில் கடத்தல்… வாகன சோதனையில் சிக்கிய கும்பல்… போலீஸ் அதிரடி..!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி நகர் பகுதியில் நாடார் தெருவில் வசிப்பவர் கணேஷ் பாபு. இவரது நண்பர் மணிகண்டன். இருவரும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கோவிலூரில் தற்போது வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் மதுரையிலிருந்து, கேரளாவிற்கு சுமார் 138…

Read more

ஓசில இறைச்சி தர மாட்டியா…? “அழுகிய சடலத்தை சுடுகாட்டில் இருந்து தோண்டி எடுத்து”… பட்டப்பகலில் அட்டூழியம்.. நினைச்சாலே பதறுதே..!!!

தேனி மாவட்டம் பழனிசெட்டி பகுதியில் ஒரு இறைச்சி கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் மணியரசன். இவர் ஆடு மற்றும் கோழி இறைச்சி விற்பனை செய்யும் நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் சம்பவ நாளில் அவரது கடைக்கு சென்றுள்ளார்.…

Read more

“ஓசியில் இறைச்சி”… 2 மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட அழுகிய சடலம்… பதறி அடித்து ஓடிய மக்கள்… தேனியில் பரபரப்பு..!!

தேனியில் வசிக்கும் ஒருவருக்கு, இறைச்சி கடைக்காரர் ஓசியில் இறைச்சி தர மறுத்துள்ளார். இதனால் மயானத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி கொண்டு வந்து இறைச்சி கடைக்கு முன் வீசிவிட்டு சென்றுள்ளார். இந்த அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கண்டு…

Read more

காலையில் மணக்கோலத்தில் இருந்த உன்னை பிணமாகவா பார்க்கணும்…? திருமணத்தில் பள்ளி ஆசிரியை எடுத்த விபரீத முடிவு… கதறும் பெற்றோர்.!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே கதிர் நரசிங்கபுரத்தில் வசித்து வருபவர் பரமேஸ்வரன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கௌசல்யா (24) என்ற மகள் இருந்துள்ளார். கௌசல்யா ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து…

Read more

கள்ளக்காதலால் பார்வேர்ட் பிளாக் பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை… பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் பி.டி.ஆர் காலனியில் வசித்து வந்தவர் பிரசாத் (33). இவர் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி பிரமுகராக இருந்துள்ளார். பிரசாத்துக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். பிரசாத் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும்…

Read more

ஜவுளி வியாபாரியை ஏமாற்றிய கும்பல்… ரூ. 74.75 லட்சம் மோசடி… பெண் உட்பட இருவர் கைது…!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சுந்தர் (40). இவர் ஜவுளி ஏற்றுமதி மற்றும் மொத்த வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பதிவான வாடிக்கையாளரான அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின்…

Read more

“ரொம்ப குளிருது”… நெருப்பு மூட்டி குளிர் காய்ந்த மூதாட்டி… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… பெரும் அதிர்ச்சி..!!

தேனி மாவட்டத்திலுள்ள வட புதுப்பட்டி பகுதியில் ஒரு ஆதரவற்றோர் காப்பகம் உள்ளது. இங்கு  ஆதரவற்ற 60-க்கும் மேற்பட்ட முதியவர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் சில தினங்களாக அந்த பகுதியில் குளிர் அதிகமாக இருந்ததால் காப்பகத்தில் இருந்தவர்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். அந்த…

Read more

கிடைத்த ரகசிய பொருள்… “பறிமுதல் செய்யப்பட்ட 14 வெடிக்கும் பொருள்”… வசமாக சிக்கிய முதியவர்… அதிரடி காட்டிய போலீஸ்..!!

தேனி மாவட்டம் உப்புத்துறை என்ற கிராமத்தில் மச்சக்காளை என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள மலையடிவாரத்தில் காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்கு என்று 14 நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து வைத்திருந்தார். இது குறித்து சிலர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர். இது…

Read more

அடக்கடவுளே.! ஒரே நாளில் பலியான தந்தை மகன்… வெளிய போனவர்களுக்கு இப்படியா ஆகணும்… கதறும் குடும்பம்..!!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே ராஜேந்திரன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வீரமுத்து (30) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 31ம் தேதி பெரியகுளத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வந்து…

Read more

“குடி குடியை கெடுக்கும்ன்னு சொல்லிட்டு டாஸ்மாக் கடையை அதிகப்படுத்துவது ஏன்”..? தமிழக அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி..!!

தேனி மாவட்டம் பூதிபுரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் மதுரை கிளை மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பூதிபுரம் ராஜபூபால சமுத்திர கண்மாய் அருகே புதிய டாஸ்மாக் கடை ஒன்று திறக்க உள்ளது.…

Read more

“எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க….” மாமியாரை மாட்டி விட்ட மருமகன்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழக டிஜிபிக்கு ஒரு மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, நானும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இர்பான் ஜெனிபரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். கடந்த 2020-ஆம் ஆண்டு நான் துபாயில்…

Read more

லாபம் வரும்னு நெனச்சு… நம்பி முதலீடு செஞ்ச வாலிபர். ஆனால் ஏமாற்றம் மட்டும்தான்.. விரக்தியில் விபரீத முடிவு.. !

தேனி மாவட்டம் போடி திருமலாபுரத்தில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. இவர் தனது குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி, அங்குள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு…

Read more

தீவிர கனமழை.. திடீரென இடிந்து விழுந்த வீட்டு சுவர்… பரிதாபமாக உயிரிழந்த மூதாட்டி.. பெரும் சோகம்..!!

தேனி மாவட்டத்தில் உள்ள பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஆயிஷா பீவி(75) என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அவர்  பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் இடுபாடுகளில் சிக்கி…

Read more

“25 வருட பழமையான தொகுப்பு வீடு”… திடீரென நேர்ந்த பயங்கரம்… பரிதாபமாக பலியான பெண்…!!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, 55 வயது பெண் சின்னப்பொண்ணு, தொகுப்பு வீடு இடிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதன் காரணமாக, அந்த பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பராமரிப்பு…

Read more

அரசு ரேஷன் கடைகளில் வேலை… விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா…? வெளியான முக்கிய தகவல்…!!

தேனி மாவட்ட ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு குறித்து மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. நியாய விலைக்கடை விற்பனையாளர் மற்றும் கட்டுநர் (Packer) பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் மொத்தம் 49 பணியிடங்கள் உள்ளன. இதில் 41 இடங்கள் விற்பனையாளருக்காகவும்,…

Read more

“நர்சிங் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை”… வழக்கில் திடீர் ட்விஸ்ட்… யாருமே அப்படி செய்யலையாம்… போலீசில் பரபரப்பு விளக்கம்…!!

தேனி மாவட்டத்தில் நர்சிங் மாணவி ஒருவர் தன்னை ஆறு பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்நிலையில், மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணைகளின்…

Read more

வியாழன் இரவு…3 வயசு குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண்…. அலறல் சத்தத்தால் பரபரப்பான ஏரியா..!!

தேனி மாவட்டத்தின் போடி பகுதியில், 3 வயது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் அத்துமீறல் செய்ய முயற்சித்த 40 வயது ரவுடியான தமிழன் கைது செய்யப்பட்டுள்ளார். இளம்பெண்ணின் கணவர் வெளியூரில் வேலை செய்வதால், அப்பெண் வீட்டில் தனியாக இருந்த…

Read more

சுமார் 6 அடி நீளம் இருக்கும்…. ஃபேன் மேல நின்னு ஆடிக்கிட்டு இருக்கு…. துரிதமாக செயல்பட்ட பாம்பு பிடி வீரர்…!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தோட்டம் ஒன்று உள்ளது. அந்த தோட்டத்தின் அருகில் ஒரு வீடு உள்ளது. இந்நிலையில் சின்னூரை சேர்ந்த சிலர் தோட்ட வேலை செய்த, பிறகு அந்த வீட்டிற்குள் சிறிது நேரம் ஓய்வு எடுப்பது அல்லது அந்த வீட்டிற்குள்…

Read more

தமிழகமே அதிர்ச்சி…. விநாயகர் சதுர்த்தி விழாவில் அரங்கேறிய சோகம்…. பயங்கர விபத்தில் 3 சிறுவர்கள் பலி…!!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தேனி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. குறிப்பாக தேவாரத்தில் விநாயகர் சிலையை ஊர்வலமாக டிராக்டர் மூலமாக கொண்டு சென்றனர். அவர்கள் சிலைகளை கரைத்து விட்டு ஊருக்கு…

Read more

பணம், நகையை இழந்த கணவர்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் உறவினர்கள்..!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வடகரை பகுதியில் முத்து பாண்டி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மனோன்மணி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு இந்த தம்பதியினருக்கு திருமணம் நடந்தது. திருமணமான ஒரே மாதத்தில் முத்துப்பாண்டி தனது மனைவியின் 30…

Read more

அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பெண் மரணம்…. உறவினர்கள் போராட்டத்தால் தேனியில் பரபரப்பு…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியில் பாண்டி, ஜெயப்பிரியா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளான நிலையில், 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஜெயப்பிரியா மீண்டும் கருவுற்றுள்ளார். கடந்த 21-ம் தேதி டெலிவரிக்காக மருத்துவமனையில்…

Read more

எத்தனை நாள் தான் பொறுக்க….! “டெய்லி இப்படித்தான் பண்றான்”…. கோபத்தில் பெற்ற மகனை அடித்தே கொன்ற பெற்றோர்….!!!

தேனி மாவட்டம் ஜங்கால்பட்டி அபிமன்னன் (47), ராஜாமணி (45) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் ஒரு மகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மற்றொரு மகள் ஐஸ்வர்யாவை திருமணம்…

Read more

ரெண்டு நாளா போனை எடுக்கல… தனியாக இருந்த பெண் சடலமாக மீட்பு… தேனியில் அதிர்ச்சி..!

தேனி மாவட்டம் சில்லமரத்துப்பட்டி என்னும் பகுதியில் பழனிசாமி-செல்லத்தாய்(55)தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் வெளியூரில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் செல்ல தாயின் கணவர் பழனிசாமி ஒரு தனியார்…

Read more

2 நாளா அம்மா கிட்ட பேச முடியல.! தவித்த பிள்ளைகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

தேனி மாவட்டம் சில்ல மரத்துப்பட்டி என்னும் பகுதியில் பழனிசாமி- செல்லத்தாய்(55)தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் வெளியூரில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் செல்ல தாயின் கணவர் பழனிசாமி…

Read more

ஏன் இப்படி பன்றிங்க..! துணிச்சலுடன் தட்டி கேட்ட 9-ம் வகுப்பு மாணவன்…‌‌ அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி..!!

தேனி மாவட்டம் ஏத்தகோவிலிருந்து ஆண்டிப்பட்டியை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் வழக்கமாக பள்ளிக்கு செல்லும் பள்ளி மாணவர்கள், மாணவிகள் மற்றும் இளைஞர்கள் என பலர் பயணித்தனர். இந்நிலையில் அதில் பயணித்த இளைஞர்கள் சிலர் மாணவிகளை கேலி செய்துள்ளனர்.…

Read more

மோசடியில் இறங்கிய முன்னாள் ராணுவ வீரர்… கேள்விக்குறியான இரண்டு பெண்களின் வாழ்க்கை..!!!

10 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன்- சத்தியபாமா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள்…

Read more

திருட போன இடத்தில் அசந்து தூங்கிய திருடன்…. எழுந்ததும் காத்திருந்த அதிர்ச்சி..!!!

தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (61). இவர் தனது வீட்டுக்கு பக்கத்தில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 5 மணியளவில் ராராஜேந்திரன் கடைக்கு சென்றுள்ளார். அப்ப்போது கடையை திறந்தபோது உள்ளே இளைஞர் ஒருவர்…

Read more

பிரிந்து சென்ற மனைவி… திடீரென பாதித்த நோய்… வேதனையில் தவித்த போலீஸ்காரர்… அதிர்ச்சி முடிவு…!!!

தேனி மாவட்டத்தில் பாபு (39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஜெயபாரதி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இதில் பாபு மற்றும் சென்னையில் தங்கை…

Read more

அடக்கடவுளே…! இந்த நோயால் 2 வயது குழந்தை உயிரிழப்பா…? நினைச்சு கூட பார்க்க முடியல…. கதறி துடிக்கும் பெற்றோர்…!!!

தேனி மாவட்டம் சித்தார்பட்டி கிராமத்தில் பாண்டியன்-தமிழ்ச்செல்வி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகளுக்கு லித்திகா ஸ்ரீ (2) என்ற பெண் குழந்தையும் 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இதில் லித்திகா ஸ்ரீ நேற்று முன்தினம் வீட்டில் படுத்திருந்தார். அப்போது…

Read more

“காதல் வலையில் வீழ்த்தி பாலியல் பலாத்காரம்”… தொழிலாளியால் +2 மாணவி கர்ப்பம்…. நிலைகுலைந்த பெற்றோர்…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள முருகக் கோடை பகுதியில் ஜெயபிரகாஷ் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் 18 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்…

Read more

தமிழகத்தில் இந்த 2 டாஸ்மாக் கடைகள் மூடல்…. நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு….!!

தேனி மாவட்டம் பூதிபுரம் மாநில நெடுஞ்சாலையில் இருக்கும் இரண்டு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றமானது இரண்டு டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட சென்னை உத்தரவு பிறப்பித்துள்ளது.…

Read more

“மகன், மருமகளோடு கஞ்சா விற்பனை”… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!

தேனி மாவட்டத்திலுள்ள கண்டமனூர் அருகே கணேசபுரம் மெயின் ரோடு பகுதியில் ஒரு மதுபான கடை உள்ளது. இதன் அருகே  கஞ்சா விற்பனை செய்வதாக கண்டமனூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சப் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான காவல்துறையினர்…

Read more

Other Story