“அனுமதி இன்றி மாட்டு இறைச்சி கடை”… பெண் தொடுத்த வழக்கு…. நீதிபதிகள் அதிரடி உத்தரவு….!!!!!
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மாதவலாயம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தாங்கள் வசிக்கும் பகுதியில் அனுமதி இல்லாமல் ஒருவர் மாட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார். இதனால் குடியிருப்புகளுக்கு தொந்தரவு இருக்கிறது. ஆகவே…
Read more