அடக்கடவுளே சோகம்…! 60 பேரின் உயிரை காப்பாற்றி தன் உயிரை விட்ட ஓட்டுநர்….!!!
சமீபகாலமாகவே சிறியவர், பெரியவர் வித்தியாசமின்றி மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் தன் உயிரைக் கொடுத்து 60 பேரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. மேற்கு வங்கத்தில் இருந்து ஒடிசாவிற்கு 60 பயணிகள் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த…
Read more