மது பாட்டிலுக்கு ரூ. 10 கூடுதலா?… பொதுமக்களின் புகாரால் அதிரடியாய் களத்தில் இறங்கிய அமைச்சர் விக்னேஷ்..!!!
டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ. 10 வசூலிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதைக் கருத்தில் கொண்ட தமிழக அமைச்சர் விக்னேஷ், இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடும் டாஸ்மாக் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்…
Read more