அமைச்சர் முத்துசாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு…. என்னாச்சு..??

மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், ஈரோடு தொகுதியில் தேர்தல் பணிகளில் முழு கவனம் செலுத்தி வரும் அமைச்சர் முத்துசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை…

Read more

டாஸ்மாக் கடைகளை மூடுவதைவிட…. இந்த விஷயத்தில் அரசு கவனமாக இருக்கிறது – அமைச்சர் முத்துசாமி….!!

தமிழகத்தில் நீண்ட காலமாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் கடைகளை மூடுவதைவிட, எத்தனை பேரை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்கிறோம் என்பதே முக்கியமான விஷயம் என கூறியுள்ளார்.…

Read more

நெஞ்சில் கை வைத்து தள்ளிய அதிகாரி….. அமைச்சர் முத்துசாமி எதிர்வினை…!!!

கோவையில் நேற்று விமான நிலையத்தில் திமுக அமைச்சர் முத்துசாமியை அங்கு கூட்டத்தை கட்டுப் படுத்திக் கொண்டிருந்த பாதுகாப்பு படை அதிகாரி நெஞ்சில் கை வைத்து தள்ளியதால் அங்கு சிறுது நேரத்துக்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கோபமான தொண்டர்களை அமைதிப்படுத்த தற்போது பேசியுள்ள…

Read more

தமிழகத்தில் கள் விற்பனை… அமைச்சர் முத்துசாமி விளக்கம்…!!

தமிழகத்தில் கல் இருப்பது குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பதற்கு இலக்கு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்து அமைச்சர், தவறு எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக விற்பனையை மட்டும்…

Read more

பொங்கல் பரிசு பணமாக வழங்கப்படுமா…? அமைச்சர் சொன்ன முக்கிய அப்டேட்…!!

முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமானது கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்த…

Read more

“நாங்கள் யாரையும் குடிக்க சொல்லவில்லையே..?” ….. அமைச்சர் முத்துசாமி…!!!

தமிழகத்தில் யாரையும் அரசாங்கம் குடிக்க சொல்லவில்லை என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் மது குடிப்போர் அதிகரித்துள்ளதாக சிலர் தொடர்ந்து கூறி வருகிறார்கள். அது உண்மை அல்ல. மதுக்கடைகளை மூட வேண்டும் என்பது அரசு…

Read more

குடிமகன்களை திருத்தும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு…. அமைச்சர் முத்துசாமிதகவல்…!!!

குடிமகன்களை திருத்தும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கோவையில் நடந்த ஹெல்த் வாக் என்ற நடைபயிற்சியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் மதுப்பழக்கத்தை குறைக்க முதலமைச்சர் ஒரு தீர்வு…

Read more

டாஸ்மாக் கடைகளை திடீரென்று மூடிவிட முடியாது…. அமைச்சர் முத்துசாமி விளக்கம்….!!!

தமிழகத்தில் டாஸ்மாக் மது கடைகளை திடீரென்று மூடிவிட முடியாது என்ற தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், மதுக்கடைகளை நடத்தை யாருக்கும் விருப்பமில்லை. படிப்படியாக தான் குறைக்க முடியும். தமிழகத்தில் இதுவரை…

Read more

மது குடிக்க வருபவர்களை திருத்தினால் பரிசு…. அமைச்சர் முத்துசாமி சூப்பர் அறிவிப்பு…!!

மது குடிக்க வருபவர்களை திருத்தினால் பரிசு வழங்கப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர். ‘புதிதாக மது குடிக்க வருபவர்களை கண்டறிந்து, கடைக்காரர்கள் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். இதன்மூலம் அவர்களை மாற்றினால் கடைக்காரர்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி…

Read more

தமிழகத்தில் புதிதாக மது அருந்த வருவோரை தடுக்க திட்டம்….. அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு…!!!

மது அருந்துவோரை அப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க அரசு முயற்சித்து வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதிதாக மது அருந்த வருவோரை கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன. மது குடிப்பவர்களை அந்த வழக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக அரசு பல…

Read more

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் முக்கிய ஏற்பாடு…. தமிழக அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!

மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை 99 சதவிகிதம் தடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு ரசீது கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் அனைத்து TASMAC கடைகளிலும் இது…. அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு….!!!

டாஸ்மாக் கடைகளின் வாடகை, மின் கட்டணம் தொடர்பான பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி உறுதியளித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் ஊழியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் ஊழியர்கள் உடையும் பாட்டில்களுக்கு நஷ்ட ஈடு கேட்டனர். அதையும் பரிசீலிப்பதாக தெரிவித்தார்.…

Read more

புதுசா டாஸ்மாக்கிற்கு குடிக்க வருபவர்களுக்கு புதிய திட்டம்…. அமைச்சர் முத்துசாமி நியூ அப்டேட்..!!

மதுவிலக்கு துறை அமைச்சராக முத்துசாமி நியமனம் செய்யப்பட்ட பிறகு அவர் டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்ததால் கூடுதலாக 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால்…

Read more

“காலையில் மது குடிப்பவர்களை குடிகாரன் என சொல்வதா?”…. என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது… அமைச்சர் ஆவேசம்..!!

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி, டெட்ரா பேக் திட்டம், 90 எம்எல் திட்டம் இன்னும் ஆய்வில் தான் உள்ளது. அந்த திட்டங்கள் வந்தாலும் வரலாம். வராமலும் போகலாம். தமிழகத்தில் இந்த அரசை பொருத்தவரை…

Read more

டாஸ்மாக் வரும் சிறுவர்களை கண்காணித்து கவுன்சிலிங்…. அமைச்சர் முத்துசாமி உறுதி…!!

டாஸ்மாக் நேரத்தை மாற்றும் திட்டம் ஏதும் இல்லை என்று அமைச்சர் முத்துசாமி பேசியிருக்கிறார். சில தினங்களுக்கு முன் பேட்டியளித்த அவர், அதிகாலை வேலைக்கு செல்வோர் காலையிலேயே டாஸ்மாக் கடைகளை திறக்க வலியுறுத்துவதாக கூறினார். இந்நிலையில் அப்படி எந்த திட்டமும் அரசிடம் இல்லை…

Read more

டாஸ்மாக் நேரத்தில் மாற்றமில்லை…. “பாட்டிலுக்கு ரூ.10 வாங்குவது பெரும்பகுதி தடுக்கப்பட்டுள்ளது”…. அமைச்சர் முத்துசாமி விளக்கம்..!!

டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றும் திட்டம் இல்லை எனவும், 90 எம்.எல் பாட்டில் விற்பனை செய்வது தொடர்பாக அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி,  வழக்கம் போல…

Read more

#BREAKING : டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றமில்லை – அமைச்சர் முத்துசாமி.!!

டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றும் திட்டம் இல்லை என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி,  வழக்கம் போல நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் இரவு 10:00 மணி வரை மட்டுமே செயல்படும்.…

Read more

கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவு..!!

கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியை நியமித்து அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.. கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு பதில் முத்துசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மேலே படிக்கப்பட்ட அரசாணைகளில்…

Read more

BREAKING : கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு பதில் முத்துசாமியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு..!!

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு பதில் முத்துசாமியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த, நலத்திட்ட உதவிகளை கண்காணித்திட பொறுப்பு அமைச்சர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்..

Read more

இனி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால் பணிநீக்கம்?…. எச்சரிக்கும் அமைச்சர்….!!!!

தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தபோது “டாஸ்மாக்கில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் மற்றும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி பேசினார். அதிலும் குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வாங்குவது உறுதிசெய்யப்பட்டால் அந்த ஊழியர்…

Read more

கள்ளச்சாராயம் வந்துவிடக்கூடாது…. அமைச்சர் முத்துச்சாமி பேச்சு…..!!!!!

ஈரோடு கதிரம்பட்டியில் அமைச்சர் முத்துச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது “பள்ளிகள், பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 500 டாஸ்மாக் கடைகள் மூடி இருக்கிறோம். இதனிடையே டாஸ்மாக் வசூலை அதிகரிக்க வேண்டும் என்ற…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மீது பாயும் நடவடிக்கை…. அமைச்சர் அதிரடி…!!!

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்துவந்தது. இந்நிலையில் டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 100% ஒழுங்குபடுத்த கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகவும் கூறினார்.…

Read more

கூடுதல் நேரத்தில் மது விற்பனை நடைபெறுவதை தடுப்பது தமிழக அரசு கடமை…. அமைச்சர் முத்துசாமி ஸ்பீச்….!!!!!

மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருக்கும் சூழலில், அவர் வகித்து வந்த பொறுப்புகள் பிரித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் முத்துசாமிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஈரோட்டி…

Read more

ஒரே செயலியில் இனி ரயில், பேருந்து டிக்கெட்…. சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்களும் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்ட வருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயிலுக்கான ஒருங்கிணைந்த…

Read more

‘அதிமுக, பாஜக இனி தேர்தலை நினைத்து கூட பார்க்க கூடாது’…. அமைச்சர் முத்துசாமி ஸ்பீச்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் வேட்பு மனு திரும்ப பெற இன்று  கடைசி நாள்  ஆகும்.இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…

Read more

Other Story