மது அருந்துவோரை அப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க அரசு முயற்சித்து வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதிதாக மது அருந்த வருவோரை கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன. மது குடிப்பவர்களை அந்த வழக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டம்  கொண்டு வருவதும் மூலம் மதுப் பழக்கத்தை பயில்வோரின் எண்ணிக்கை குறையும் என்று அரசு நம்புகிறது இரு தெரிவித்துள்ளார்.