தமிழகத்திலேயே முதன் முதலாக பார்லி வகை தானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் பீர், டாஸ்மாக் கடைகளில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் எம்பயர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த பீர் 650 மில்லி லிட்டர், 325 மில்லி லிட்டர் அளவுகளில் ரூ.200, ரூ.100 வீதம் விற்பனைக்கு வருகிறது. இந்த பீர் வகை சென்னையில் முதற்கட்டமாக வெளியாக உள்ளது என்று டாஸ்மாக் மேலாளர்கள் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் மதுபிரியர்கள் அனைவரும் கடும் குஷியில் உள்ளனர்.
தமிழக டாஸ்மாக் கடைகளில் புதிய பீர் விரைவில்…. இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா…? குஷியில் குடிமகன்கள்…!!
Related Posts
எதிர்பாராத விபத்து: மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி…!!!
காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில், சவுக்கு சங்கரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு அழைத்துச் சென்றனர். கோவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் லாரி மோதியதில், சவுக்கு சங்கர்…
Read more“தமிழக அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் காலிபணியிடங்கள்”…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக சமூக வலை தளங்களில் செய்தி ஒன்று தீயாக பரவி வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் முத்திரையுடன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் 5 ஆண்டுகால…
Read more