சிவில் நீதிபதி தேர்வுக்கான தேதியை மாற்றி அறிவித்திருக்கிறது TNPSC. தமிழ்நாடு நீதிமன்றங்களில் குடிமையியல் நீதிபதியாக பணியாற்ற 245 காலிப் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இதற்கான தேர்வுகள் அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது நவம்பர் 4, 5 தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத் தேதிகள் ஏற்கனவே முடிந்துவிட்டன.
தேர்வு தேதியை மாற்றியது TNPSC…. தேர்வர்கள் கவனத்திற்கு….!!
Related Posts
ஜில்லென்று மாறும் வானிலை…! இன்று முதல் குறையும் வெயிலின் தாக்கம்…. வானிலை மையம் தகவல்…!!
தமிழகத்தில் இன்று (மே 8) முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக தணியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 11ம் தேதி வரை தமிழ்நாட்டில் இடி, மின்னல் மற்றும் தரைக்காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த…
Read moreஜெயக்குமார் கொலை…. வெளியான அதிர்ச்சி புகைப்படம்…!!
எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டபோது எடுக்கப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ஜெயக்குமாரின் கழுத்து, கை, கால்களில் இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தலையை சுற்றி இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டு இருப்பதால் கொலை செய்யப்பட்டாரா? என…
Read more