தமிழகத்தில் கல் இருப்பது குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பதற்கு இலக்கு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்து அமைச்சர், தவறு எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக விற்பனையை மட்டும் அரசு கண்காணிக்கிறது என்று கூறினார். மேலும் மதுபான விற்பனையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கம் எதுவும் கிடையாது என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கள் விற்பனை… அமைச்சர் முத்துசாமி விளக்கம்…!!
Related Posts
+2 தேர்வு முடிவுகள்…. நாளை முதல் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் இந்த தேர்வில் 94.56 விழுக்காடு மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 7.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில்…
Read moreதொலைதூர ரயில்களில் தண்ணீர் தட்டுப்பாடு… ஷாக் நியூஸ்….!!!
சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் ரயில்களில் வார நாட்களில் 50 சதவீதம், வார இறுதி நாட்களில் 75% தண்ணீர் நிரப்பப்படும். ஆனால் வெயில் காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு 25 சதவீதம் மட்டுமே நிரப்பப்படுகிறது. இதனால் ரயில் புறப்பட்ட…
Read more