தமிழகத்தில் கல் இருப்பது குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பதற்கு இலக்கு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்து அமைச்சர், தவறு எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக விற்பனையை மட்டும் அரசு கண்காணிக்கிறது என்று கூறினார். மேலும் மதுபான விற்பனையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கம் எதுவும் கிடையாது என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கள் விற்பனை… அமைச்சர் முத்துசாமி விளக்கம்…!!
Related Posts
ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more“காலம் வரும் வரை காத்திருப்போம்” சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்….!!
பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, ஜனநாயகத்தின்…
Read more