குடிமகன்களை திருத்தும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கோவையில் நடந்த ஹெல்த் வாக் என்ற நடைபயிற்சியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் மதுப்பழக்கத்தை குறைக்க முதலமைச்சர் ஒரு தீர்வு வழங்கி இருக்கிறார். அதாவது, மதுக்கடைக்கு வரும் புதிய நபர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து திருத்தும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு வழங்க வேண்டுமென முதல்வர் கூறி இருக்கிறார்” என்றார்.
குடிமகன்களை திருத்தும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு…. அமைச்சர் முத்துசாமிதகவல்…!!!
Related Posts
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடு அமல்…. எச்சரிக்கை…!!!
சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்த வெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொழிலாளர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு…
Read moreஇவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த…. தமிழக அரசு அறிவுறுத்தல்…!!!
ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்வோர் அங்கிருந்து வருவோர் கட்டாயம் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு, சுயவிவரம், மருத்துவ விவரங்களுடன் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி செலுத்திய 10 நாளுக்கு பிறகே ஆப்பிரிக்க நாடுகளுக்கு…
Read more