தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடல்… இன்று கல்லாகட்ட போகுது….!!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி நாளை முதல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள் ஜூன் 4ம் தேதி ஆகிய நாட்களில் மாநில முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள்…

Read more

BREAKING: டாஸ்மாக் கடைகள்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மது கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான ஆய்வுகள் நடந்து கொண்டிருப்பதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பணம் வாங்கினால் உடனே புகார் தெரிவிக்கலாம் என கூறிய…

Read more

டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள்… தமிழக அரசு உத்தரவு…!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களின் விவரங்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாவட்ட அளவில் முகாம் நடத்தி சான்றிதழ்களை சரிபார்க்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இதனை மாவட்ட மேலாளர்கள் பட்டியலாக தயாரித்து அனுப்பி வைக்க வேண்டும் எனவும்…

Read more

ஜன.,10ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 75 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – ஆட்சியர் லட்சுமிபதி அறிவிப்பு.!!

ஜனவரி 10ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 75 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார். தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை ஒட்டி டாஸ்மாக் கடைகள் 10ஆம் தேதி மூடப்படும் என…

Read more

‘டாஸ்மாக் கடைகளில் போலி மது விற்பனை இல்லை’…. அமைச்சர் விளக்கம்….!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானங்கள் இருக்கவே இருக்காது என்பதை தன்னால் உத்திரவாதமாக சொல்ல முடியும் என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். கோவை சிறுதானிய உணவு திருவிழாவில் அமைச்சர்கள் கலந்து கொண்ட நிலையில் அப்போது பேசிய அவர், மற்ற இடங்களில் போலி…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் வருகிறது புதிய மாற்றம்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டிலை திரும்பப் பெரும் திட்டத்தை டிசம்பர் இறுதிக்குள் செயல்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. முதல் கட்டமாக நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது . பாட்டிலுக்கு…

Read more

டாஸ்மாக் கடைகள் இன்று மூடல் ; மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு 

மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் இன்று மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு. இம்மானுவேல் சேகரனின் 66-வது நினைவு தினத்தை ஒட்டி மதுரையில் இன்று டாஸ்மார்க் கடைகள் அடைக்கப்படுகின்றன. டாஸ்மார்க் கடைகள்,  மனமகில் மன்றங்கள்,  தங்கும் விடுதிகளுடன் …

Read more

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் இனி இது கட்டாயம்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியலை ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் மட்டும் இருபது ரூபாய் என வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. என் நிலையில்…

Read more

டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் போர்டு… தமிழக அரசின் புதிய திட்டம்..!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை அறிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் போர்டுகளை அமைப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக ஒரு மாவட்டத்திற்கு ஐந்து கடைகள் என 200 டாஸ்மாக் கடைகள் நவீனப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலமாக…

Read more

தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு பறந்த புதிய உத்தரவு… அமைச்சர் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி 500 சில்லறை மதுபான கடைகள் மூடப்படுவதாக டாஸ்மாக் நிறுவனம் அறிவித்தது. அதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மதுபானங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மீது பாயும் நடவடிக்கை…. அமைச்சர் அதிரடி…!!!

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்துவந்தது. இந்நிலையில் டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 100% ஒழுங்குபடுத்த கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகவும் கூறினார்.…

Read more

தமிழகத்தில் இன்று(ஜூன் 22) 500 டாஸ்மாக் கடைகள் மூடல்…. மூடப்படும் கடைகள் விவரம் இதோ…!!!

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. 500 மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து மூடப்படும் கடைகள் குறித்து கணக்கெடுப்பு நடந்தது. தற்போது…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த MRP கட்டணத்தை தவிர அதிக விலை வாங்க கூடாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் அதற்கான நடைமுறைகள் தற்போது அமலுக்கு வந்துள்ளன. அதன்படி முதல் கட்டமாக சிவகங்கை மாவட்டம் டாஸ்மாக்கில்…

Read more

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்: ஜூன்.3ல் வெளியாகும் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு ஜூன்3ல் வெளியாக உள்ளது. கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு அறிவிப்பை வெளியிட உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 5,389 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இதில், 500 மதுக்கடைகளை…

Read more

தமிழகத்தில் இனி டாஸ்மாக் கடைகள் 12 – 10 மணி வரை மட்டுமே இயங்கும்…. அமைச்சர் உத்தரவு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்பாடு குறித்த முக்கிய அறிவுறுத்தல்களை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ளார். அதன்படி இனி தமிழக மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். டாஸ்மாக் கடைகளில்…

Read more

“டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப் படுகிறாதா”….? அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன பதில் இதுதான்…!!!

தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் 10 ரூபாய் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக சொல்லிப்பதாக சமீப காலமாக புகார்கள் இருந்து வருகிறது. இது குறித்து செய்தியாளர்களை சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் வெளிப்படையாகவே நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் எந்த கடையில்…

Read more

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள்…. அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் மார்கள் உரிய நேரத்தில் மூடப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற கலால் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்று கலால் துறை அதிகாரிகளுடன் சென்னையில் அமைச்சர்…

Read more

டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகள்…. மாவட்ட மேலாளர்களே பொறுப்பு…. கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் மதுக்கடை மற்றும் பார்களில் முறைகேடுகள் நடைபெறுவது கண்டறியப்பட்டால் அதற்கு மாவட்ட மேலாளர்களே முழு பொறுப்பு என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில்…

Read more

“மதுவை ஒழிக்க EPS போராடப்போவதில்லை”…. அதிக டாஸ்மாக் கடைகளை திறந்த பெருமை அவரையே சேரும்…. எம்பி மாணிக்கம் தாகூர்…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் மத்தியில் ஆளும் பாஜக அரசு கர்நாடகா தேர்தல் தோல்வியை மறைக்க தான் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளதாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை…

Read more

“தமிழ்நாட்டில் தான் அதிக டாஸ்மாக் கடைகள்”…. மது விற்கிறீர்களா இல்ல மார்க்கெட்டிங் செய்றீங்களா…. பாஜக அண்ணாமலை கேள்வி…!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் எனவும் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநர்…

Read more

அடேங்கப்பா…. தமிழகத்தில் மூன்றே நாளில் 850 கோடியை அள்ளிய டாஸ்மாக் கடைகள்…. வெளியான தகவல்…..!!!!

தமிழகத்தில் பொதுவாகவே பண்டிகை நாட்களில் மதுபான கடைகளில் அதிக அளவு விற்பனை நடைபெறும். தமிழக அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகள் தான். அதிலும் குறிப்பாக தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகை…

Read more

Other Story