தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களின் விவரங்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாவட்ட அளவில் முகாம் நடத்தி சான்றிதழ்களை சரிபார்க்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இதனை மாவட்ட மேலாளர்கள் பட்டியலாக தயாரித்து அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்க மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் வலியுறுத்தியுள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள்… தமிழக அரசு உத்தரவு…!!
Related Posts
BREAKING: ICSE 10, +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க…!!!
ICSE பாடத்திட்டத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தேர்வுக்கான முடிவுகள் காலை 11 மணிக்கு வெளியாகி உள்ளது. தேர்வு…
Read moreஜூன் 12 ரேண்டம் எண், ஜூலை 10 தரவரிசை பட்டியல்… வெளியானது அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஜூன் 12ஆம் தேதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜூன் ஆறு வரை www.tneaonline.org, www.dte.gov.in என்ற இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.…
Read more