தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களின் விவரங்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாவட்ட அளவில் முகாம் நடத்தி சான்றிதழ்களை சரிபார்க்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இதனை மாவட்ட மேலாளர்கள் பட்டியலாக தயாரித்து அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்க மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் வலியுறுத்தியுள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள்… தமிழக அரசு உத்தரவு…!!
Related Posts
மக்களே உஷார்….! சென்னையில் வறட்சி ஏற்படலாம்…. மிக முக்கிய எச்சரிக்கை…!!
தமிழகத்தில் கோடை வெயில் தற்போது சுட்டெரித்து வரும் நிலையில் சென்னை மக்களுடைய குடிநீர் தேவையை நிறைவேற்றும் விதமாக முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் கண்ணன்கோட்டை, சோழவரம் ஆகிய ஏரிகளுடைய நீர் இருப்பு பெருன்பான்மையான அளவில் குறைந்து வருகிறது. இதில் பூண்டி…
Read moreதேர்தல் முடிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்….. அண்ணாமலை எச்சரிக்கை….!!
இன்று பாஜக நிர்வாகிகளுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் பேசிய அவர், தேர்தலில் பணிபுரிந்தவர்கள் குறித்த விபரங்கள் எனக்கு தெரியும். தேர்தல் முடிந்தவுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நிர்வாகிகள் வைக்கும் அனைத்து புகார்களும் உண்மை…
Read more