தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானங்கள் இருக்கவே இருக்காது என்பதை தன்னால் உத்திரவாதமாக சொல்ல முடியும் என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். கோவை சிறுதானிய உணவு திருவிழாவில் அமைச்சர்கள் கலந்து கொண்ட நிலையில் அப்போது பேசிய அவர், மற்ற இடங்களில் போலி மதுபானங்கள் விற்கப்பட்டாலும் அது தொடர்பாக காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலி மதுபான விற்பனையால் டாஸ்மாக் மது விற்பனை பாதிக்கப்படாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
‘டாஸ்மாக் கடைகளில் போலி மது விற்பனை இல்லை’…. அமைச்சர் விளக்கம்….!!!
Related Posts
நாளை அட்சய திரிதியை; நகைக்கடைகளில் சலுகை…!!!
சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…
Read moreவேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read more