தமிழகத்தில் கோபி மஞ்சூரியனுக்கு தடை?… அமைச்சர் விளக்கம்…!!!

தமிழகத்தில் கோபி மஞ்சூரியனுக்கு தடை இல்லை என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் தடை இருந்தால் தமிழகத்தில் தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய அமைச்சர் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு கர்நாடகாவில் தடை இல்லை. ஆனால் தமிழகத்தில்…

Read more

குஜராத் மாடல் vs திராவிட மாடல்… இது தான் வித்தியாசம் மக்களே… அமைச்சர் விளக்கம்…!!!

அமைச்சர் மனோ தங்கராஜ் திராவிட மாடலுக்கும் குஜராத் மாடலுக்கும் விளக்கம் அளித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். 2021 ஆம் ஆண்டு தலைவர் ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்ற போது பள்ளி குழந்தைகளுக்கு வழங்கும் புத்தகப் பைகளில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி…

Read more

அரிசி விலை உயர்வு… தமிழக ரேஷன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு?… அமைச்சர் விளக்கம்…!!!\

தமிழகத்தில் அரிசியின் விலை மூட்டைக்கு 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் விளைவாக ரேஷன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி…

Read more

முன்கூட்டியே பொதுத்தேர்வு நடைபெறுமா?… அமைச்சர் விளக்கம்…!!!

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், பொதுத்தேர்வு அட்டவணைகள் குறித்த அனைத்து விவரங்களையும் தேர்தல்…

Read more

‘டாஸ்மாக் கடைகளில் போலி மது விற்பனை இல்லை’…. அமைச்சர் விளக்கம்….!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானங்கள் இருக்கவே இருக்காது என்பதை தன்னால் உத்திரவாதமாக சொல்ல முடியும் என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். கோவை சிறுதானிய உணவு திருவிழாவில் அமைச்சர்கள் கலந்து கொண்ட நிலையில் அப்போது பேசிய அவர், மற்ற இடங்களில் போலி…

Read more

தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு…. அமைச்சர் விளக்கம்… !!!

தமிழகத்தில் அக்டோபர் மாதம் பருவமழை தொடங்கிய நிலையில் கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் கடிக்கும் போது மனிதனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மழைக்காலங்களில் சாலைகளில் தேங்கும் மழை நீர் மற்றும் கழிவு நீர் காரணமாக…

Read more

தமிழகத்தில் இனி அம்மா மினி கிளினிக் திட்டம் கிடையாது…. அமைச்சர் விளக்கம்….!!!

தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் தொடங்க முடியாது என்று மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காய்ச்சல் மற்றும் தளபதி போன்று சிறு அளவிலான உடல்நல பிரச்சனைகளை சரி செய்ய ஊரக பகுதிகளை உள்ளடக்கி அம்மா மினி கிளினிக்…

Read more

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு…. பொது மக்களுக்கு அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மழைக்காலம் தொடங்குவதால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் காய்ச்சல் பாதிப்புக்கு சுய மருத்துவம்…

Read more

தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்வு?…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்த ஆண்டு ஆவின் பால் விற்பனை லாபகரமாக நடைபெற்று வருவதாக பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் 115 கோடி வருமானம் கிடைத்த நிலையில் இந்த வருடம் 149 கோடி அதிகரித்துள்ளது. இந்த வருமானத்தை மேலும் அதிகரிக்க 300, 500, 900…

Read more

தமிழகத்தில் 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு…. அமைச்சர் விளக்கம்…!!!

தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே முதலில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில் அதன் பிறகு 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொது தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் 3,5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் புதிய ரக பீர் அறிமுகம் எதற்கு?…. அமைச்சர் விளக்கம்…!!!

தமிழகத்தில் குடிமகன்கள் விரும்புவதால் டாஸ்மாக் மது கடைகளில் புதுப்புது ரகங்களை அறிமுகம் செய்கிறோம் என்று மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கோவில்களுக்கு அருகே உள்ள மதுக்கடைகள் பாதிப்பு இல்லாத இடங்களுக்கு…

Read more

டெங்கு காய்ச்சல்: பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்…. தமிழக அரசு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் மத்தியிலும் அச்சம் நிலவி வருவதால் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக…

Read more

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அசைவ உணவகங்கள்…. அமைச்சர் விளக்கம்…!!!

அசைவ உணவு சாப்பிடுவது அவரவர் விருப்பம் அதை அரசு தடுத்த நிறுத்த முடியாது என்ற பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலூ தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அசைவ உணவகங்கள் இருப்பதற்கு ஆளுநர் ஆர்.என். ரவி கவலை தெரிவித்து அகற்றப்பட வேண்டும் என்று…

Read more

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மாற்றம்?… அரசின் முடிவு என்ன?… அமைச்சர் விளக்கம்…!!!

தற்போது மக்களவை கூட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதில் பல்வேறு துறைகளையும் சார்ந்த அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்கள். அதன்படி மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மாற்றம் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்ட…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் தட்டுபாடு….. இதுதான் காரணம்….. அமைச்சர் கொடுத்த விளக்கம்…!!

ரேஷன்கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் அளவை மத்திய…

Read more

TET தேர்வு ரத்து செய்யப்படுமா…? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்…!!!!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் திருவாரூரில் நடத்தப்பட்ட நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஆசிரியர்கள் தகுதி தேர்வான டெட் தேர்வு…

Read more

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வட்டி இல்லாமல் கடன்?…. அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கம்….!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வட்டி இல்லாமல் கடன் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு சட்டப்பேரவையில் நேற்று பதில் அளித்து பேசி அமைச்சர் பெரிய கருப்பன், சிறு வணிகர்களுக்கு வார தவணை முறையில் திருப்பி செலுத்தும் வகையில் வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என…

Read more

தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்?…. அமைச்சர் சுப்பிரமணியன் திடீர் விளக்கம்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அனைத்து மருத்துவமனைகளும் 100% முக கவசம் கட்டாயம்…

Read more

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கா?…. அமைச்சர் திடீர் விளக்கம்…..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் நேற்று முதல்…

Read more

BREAKING: தமிழகத்தில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு?…. அமைச்சர் திடீர் விளக்கம்….!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

தமிழகத்தில் முன்கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை?…. அமைச்சர் திடீர் விளக்கம்….!!!

இன்ஃப்ளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் நாளை முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…

Read more

Other Story