தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் தொடங்க முடியாது என்று மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காய்ச்சல் மற்றும் தளபதி போன்று சிறு அளவிலான உடல்நல பிரச்சனைகளை சரி செய்ய ஊரக பகுதிகளை உள்ளடக்கி அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் அது ஓராண்டு திட்டம் தான் என விளக்கம் அளித்த அமைச்சர் அதற்கு மாற்றாக மக்களை தேடி மருத்துவம் திட்டம் தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ளதாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் இனி அம்மா மினி கிளினிக் திட்டம் கிடையாது…. அமைச்சர் விளக்கம்….!!!
Related Posts
10ஆம் வகுப்பு தேர்வு முடிவை பார்க்க சென்ற மாணவர் பலி…. சோகம்…!!!
மதுரவாயல் பாலத்தின் கீழே லாரி மீது பைக் மோதிய விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து தேர்வு முடிவு பார்க்க பள்ளிக்கு செல்லும்போது நடந்த விபத்தில் மாணவர் உயிரிழந்துள்ளார். விபத்து நடந்த உடன் லாரியை…
Read more10th Result : தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியான நிலையில் வருகின்ற மே 13ஆம் தேதி திங்கட்கிழமை முதல் மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தாம் வகுப்பில் மதிப்பெண் குறைவு…
Read more