தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் தொடங்க முடியாது என்று மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காய்ச்சல் மற்றும் தளபதி போன்று சிறு அளவிலான உடல்நல பிரச்சனைகளை சரி செய்ய ஊரக பகுதிகளை உள்ளடக்கி அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் அது ஓராண்டு திட்டம் தான் என விளக்கம் அளித்த அமைச்சர் அதற்கு மாற்றாக மக்களை தேடி மருத்துவம் திட்டம் தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ளதாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் இனி அம்மா மினி கிளினிக் திட்டம் கிடையாது…. அமைச்சர் விளக்கம்….!!!
Related Posts
வரும் 24ம் தேதி முதல் விஷேச நாட்களில் மட்டும்…. தமிழக போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு…!!
மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு தமிழக போக்குவரத்து துறை பல்வேறு பேருந்துகளை இயக்கி வருகின்றது. விசேஷ நாட்கள், தொடர் விடுமுறைகள் விசேஷ நாட்களில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது .இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு…
Read moreஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம்…. வராக நதி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை….
தமிழகத்தில் வெயில் வட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணை…
Read more