தமிழகத்தில் கோபி மஞ்சூரியனுக்கு தடை இல்லை என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் தடை இருந்தால் தமிழகத்தில் தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய அமைச்சர் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு கர்நாடகாவில் தடை இல்லை. ஆனால் தமிழகத்தில் தடை உள்ளதாக தெரிவித்தார். ரோடமைன் பி ரசாயனம் கலப்பதாக கர்நாடகாவில் பஞ்சுமிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கோபி மஞ்சூரியனுக்கு தடை?… அமைச்சர் விளக்கம்…!!!
Related Posts
நாளை அட்சய திரிதியை; நகைக்கடைகளில் சலுகை…!!!
சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…
Read moreவேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read more