தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி போட்டியிட உள்ளதாக கட்சியின் தலைவர் ஜெயக்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 10 சின்னத்திற்கு விருப்பம் தெரிவித்ததாகவும் தேர்தல் ஆணையம் தங்களுக்கு கரும்பு விவசாயி சின்னத்தை வழங்கியதாகவும் கூறினார். மேலும் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் மட்டும் தான் உள்ளதாகவும் தாங்கள் அகில இந்திய கட்சி என்றும் அவர் தெரிவித்தார்.
BREAKING: 40 தொகுதிகளிலும் போட்டி… சற்றுமுன் அறிவிப்பு….!!!
Related Posts
இந்த காலத்துல இப்படியா….? பெண் கொடுக்கவே பயப்படுறாங்க…. குமுறும் கிராம மக்கள்…. என்ன காரணம் தெரியுமா…??
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதிகமாக வளர்ந்து விட்டது. இருப்பினும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னகார மேடு என்ற கிராமம் இன்னும் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளதாக அந்த ஊர் கிராம மக்கள் குமுறுகிறார்கள். இந்த கிராமத்தில் சுமார்…
Read moreகிழி கிழி..! போலீசா இருந்தாலும் பாரபட்சமே கிடையாது…. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திடீர் அதிரடி….!!!!!!
தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால் மே ஒன்றாம் தேதிக்குள் அதை அகற்ற வேண்டும் அப்படியே அகற்றாவிட்டால் வழக்கு பதிவு செய்யப்பட்டு மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்படும், மேலும் கடுமையான நடவடிக்கை…
Read more