பழனி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்திற்கு எந்தவித ரசீதும் வழங்கப்படுவதில்லை என்று நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது குறித்து விசாரணையில் பதிலளித்த தமிழக அறநிலையத்துறை, தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் பிரசாதத்திற்கு ரசீது வழங்குகிறோம். பழனியிலும் பின்பற்றுகிறோம் என்று கூறியது. விசாரணைக்கு பிறகு அதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இனி பழனி பஞ்சாமிர்தத்திற்கும் ரசீது…. தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
“இனி நோ வெயிட்டிங்.. விடிய விடிய கியூவில் நின்ற காலம் ஓவர்”… அரசு மருத்துவமனை ஓ.பி பிரிவில் இனி ஆட்டம் க்ளோஸ்.. பொதுமக்கள் நிம்மதி…!!!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினசரி சிகிச்சைக்காக வரும் புறநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், முதியவர்கள், பெண்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பதிவுச் சீட்டைப் பெறுவதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய…
Read more“பாதிக்கப்பட்ட பெண் மீது ஆக்ஷனா?” தவெக நிர்வாகிகளின் அத்துமீறல்…. முதல்வர் விஜய்க்கு எதிராக பாய்ந்த உதயநிதி ஸ்டாலின்….!!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜய்யின் தீவிர ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பெண்களையும் கொதிப்படைய வைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேடைகளில் ‘தனிமனித ஒழுக்கம்’ பற்றிப் பெரிதாகப் பாடமெடுக்கும் முதலமைச்சரின்…
Read more