தமிழகத்தில் காலாவதியான மதுபானம் மற்றும் பீர் வகைகளை விற்பனை செய்யக்கூடாது என்று அழைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சீர்காழியில் காலாவதியான மது குடித்த இரண்டு பேர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மது பிரியர்கள் இனி சரக்கை வாங்கியவுடன் காலாவதி தேதியை செக் பண்ணுங்க.