“தலைமை சொன்னா தட்டமாட்டேன்!”.. “ரெண்டுமே என் கண்ணு மாதிரிதான்!”.. தொகுதி மாற்றம் குறித்து செந்தில் பாலாஜி கொடுத்த மாஸ் பதில்..!!
கரூரில் தேர்தல் பிரசாரத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, கரூரை விட்டுவிட்டு கோவையில் போட்டியிடுவது ஏன் என்ற கேள்விக்கு விளக்கமளித்தார். கரூர் மற்றும் கோவை ஆகிய இரண்டுமே தனது இரு கண்களைப் போன்றது என்றும், தனக்குத் தொகுதி முக்கியமல்ல, கட்சியின்…
Read more