ஓட்டுக் கேட்டு வந்தவர் மீது சுடு கஞ்சியை ஊற்றிய நபர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

திருவனந்தபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வீட்டுக்கு வந்த எல்டிஎப் ஆளுங்கட்சி வார்டு உறுப்பினர் உடலில் கொதிக்கும் கஞ்சியை ஊற்றிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அட்டிங்கல் அருகே முடக்கல் பஞ்சாயத்து 19 ஆவது வார்டு உறுப்பினர் பிஜு (53) என்பவர் உடலில்…

Read more

Other Story