எல்லா அதிகாரத்தையும் ஆளுநர் திட்ட தாரை வார்க்க துடிப்பது ஏன்…? பொங்கி எழுந்த அன்புமணி ராமதாஸ்.. தவெக அரசுக்கு கடும் கண்டனம்..!!

தமிழகத்தில் உள்ள 16 அரசுப் பல்கலைக்கழகங்களில் நீண்ட நாட்களாகத் துணைவேந்தர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பது குறித்துப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார். மாநிலத்தின் உயர்கல்வித்துறையை வழிநடத்த வேண்டிய முக்கியப் பல்கலைக்கழகங்கள் தலைமை…

Read more

“இந்த நேரத்துல பேர அரசியல் நடப்பது அசிங்கம்” ஜெயிலுக்குப் போகவும் நான் தயார்…. காவிரி விவகாரத்தில் இளைஞர்கள் சாலைக்கு வரணும் — அன்புமணி அழைப்பு

சென்னை: மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு அணை கட்ட முயல்வதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “காவிரி உரிமைக்காகவும், தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்திற்காகவும் சிறைக்குச் செல்லவும் நான் தயாராக இருக்கிறேன்” என்று அதிரடியாக முழங்கியுள்ளார். குடிநீருக்காகத்தான் அணை கட்டப்…

Read more

“திமுகவின் துரோகம் உலக வரைபடத்தை விட நீளமானது”… தேர்தல் களத்தை சூடாக்கிய பாமக தலைவரின் பேச்சு… 90% தபால் வாக்குகள் அ.தி.மு.க-வுக்கே..!!!

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தபால் வாக்கு செலுத்தியவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் அதிமுக கூட்டணிக்கே வாக்களித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளதாகக்…

Read more

“ஐயாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா சும்மா விடமாட்டேன்” மேடையிலேயே ஆவேசமான அன்புமணி…. ராமதாஸ் உடல்நிலை குறித்து அதிர்ச்சி தகவல்….!!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி, விருத்தாச்சலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த அன்புமணி ராமதாஸிற்குத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் செய்தியைக் கேட்டவுடன் நிலைகுலைந்து போன அன்புமணி, அருகில் இருந்த நிர்வாகியிடம் மிகுந்த ஆவேசத்துடன் காணப்பட்டார்.…

Read more

“மாம்பழம் கைவிட்டுப் போச்சு” – டாக்டர் ராமதாஸ் போட்ட வழக்கு தள்ளுபடி…. அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்….!!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் களத்தில் வேட்பாளர்களுக்கு ஏற்கனவே சின்னங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டதால், இந்த நேரத்தில் இந்த வழக்கு செல்லத்தக்கது அல்ல என்று தேர்தல் ஆணையம் தரப்பில் முன்வைக்கப்பட்ட…

Read more

“சதுரங்க வேட்டை ஆடுறாங்க!”.. திமுக-வின் 517 வாக்குறுதிகளையும் கிழித்துத் தொங்கவிட்ட அன்புமணி.. அடுத்தடுத்த பகீர் குற்றச்சாட்டுகள்.. தமிழக அரசியலில் பரபரப்பு!

திமுக வெளியிட்டுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை குறித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்த தேர்தல் அறிக்கை தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லாது என்றும், மக்களை ஏமாற்றும் ‘சதுரங்க வேட்டை’ போன்ற வாக்குறுதிகள்…

Read more

“திமுக ஒரு 420 கட்சி” பழைய வாக்குறுதிகள் என்னாச்சு….? அன்புமணி ராமதாஸின் அதிரடி அட்டாக்…. அனல் பறக்கும் 2026 தேர்தல் களம்….!!

திமுக அரசு ஒரு மிகப்பெரிய “மோசடி கட்சி” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக புதிய தேர்தல் அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியமே இல்லை என்றும், ஏனெனில் 2021-ல் அவர்கள்…

Read more

“10 நாள் மர்மம்!”… அழுகிய நிலையில் திமுக எம்.எல்.ஏ மகன் குவாரியில் இளைஞர் சடலம்.. மூடி மறைக்கப்படுகிறதா உண்மை? பகீர் கிளப்பிய அன்புமணி.!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திமுக எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தமான கல்குவாரியில், கருப்பசாமி என்ற இளைஞர் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களாக காணாமல் போன அந்த இளைஞரைத் தேடி அவரது உறவினர்கள் குவாரிக்குச் சென்றபோது,…

Read more

“திமுக என்றால் மோசடி…. மோசடி என்றால் திமுக” 320 பேருக்கு தான் வேலை…. ஆனா 1071-னு பொய் சொல்றதா….? கொந்தளிக்கும் பாமக தலைவர்….!!

தமிழக மருத்துவத் துறையில் பணி நியமனங்கள் தொடர்பாக திமுக அரசு அப்பட்டமான பொய்களைக் கூறி வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “திமுக என்றால் மோசடி, மோசடி என்றால் திமுக” என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் அவர்…

Read more

“சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்ல” காக்கிச் சட்டையிலேயே கறுப்பு ஆடா….? கொந்தளிக்கும் பாமக அன்புமணி….!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையிலேயே பெண் காவலருக்கு உயர்மட்ட அதிகாரியால் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்பி (SP) அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரியே பெண் காவலருக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்திருப்பது, தமிழகத்தில்…

Read more

​”திமுகவுல உழைக்க ஆளே இல்ல…. வெறும் பணம்தான்” இளைஞர்கள் நினைச்சா ஆட்சியை மாத்தலாம்…. அன்புமணி அதிரடி பேச்சு….!!

சென்னையில் நடைபெற்ற பாமக இளைஞரணி பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், திமுக அரசின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்தார். “திமுக முழுக்க முழுக்க பணத்தை மட்டுமே நம்பி இருக்கிறது, அங்கே உண்மையாக உழைப்பதற்கு ஆட்களே இல்லை” என்று அவர் சாடினார். பணபலம்…

Read more

“குடும்பத்தை சீரழிக்கிறதுல திமுக சாதனை” 850 கோடி ரூபாய்க்கு மது விற்பனை…. திமுக அரசை விளாசிய அன்புமணி ராமதாஸ்….!!

தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி சுமார் 850 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “மக்களுக்கு ஆக்கப்பூர்வமான திட்டங்களைச் செயல்படுத்துவதில் அரசு தோல்வியடைந்துவிட்டது,…

Read more

“கொடி எங்களுது…. கட்சி எங்களுது” – அன்புமணி தரப்புக்கு செக்…. நீதிமன்றம் சென்ற ராமதாஸ்….!!

டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) முழுமையான உரிமையைக் கோரி அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், கட்சியின் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு வேறு…

Read more

“நடவடிக்கை எடுக்கிற ஐடியாவே இல்லை” மக்களைப் பாதுகாக்கத் தவறிய அரசு…. பாமகவின் பகீர் குற்றச்சாட்டு….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா போதையில் இருந்த மர்மக் கும்பல் அடுத்தடுத்து இரு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவத்தைக் கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தற்போது ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.…

Read more

BREAKING: கூட்டணி உறுதியானது…. “திமுக கோட்டைக்கு செக்” அதிமுக + பாஜக + பாமக…. ஒன்று சேர்ந்த எதிர்க்கட்சிகள்….!!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுகவும் பாமகவும் கைகோர்த்துள்ளன. இன்று (ஜனவரி 7, 2026) சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு…

Read more

திடீர் பாசம் ஏன்….? தேர்தல் தோல்வி பயம் தான் பொங்கல் பரிசு ₹3000…. அன்புமணி ராமதாஸ் ஆவேசம்….!!

தமிழக அரசு அறிவித்துள்ள ரூ. 3,000 பொங்கல் பரிசுத் தொகையானது, மக்கள் திமுக ஆட்சியில் படும் கஷ்டங்களை ஓரளவாவது குறைக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும், இது மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதியைத் திரும்பக் கொடுப்பது போன்றதுதான் என்று…

Read more

கூட்டணி உறுதியா….? “திமுக-வ வீட்டுக்கு அனுப்பனும்” அதிமுகவுடன் கோர்க்குறாரா அன்புமணி….?

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி, கட்சியை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துள்ளது. அன்புமணி ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக ஒரு தரப்பும், அவரே தற்போதும் தலைவராக நீடிப்பதாக மற்றொரு தரப்பும்…

Read more

ராமதாஸ் அழுதது கேலிகூத்தா…. அன்புமணி தரப்பு கொடுத்த பதில்…. சேலம் கூட்டத்தால் பா.ம.க-வில் வெடித்த மோதல்….!!

பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு அவர்கள் சென்னையில் ஒரு பரபரப்பான பேட்டியை அளித்துள்ளார். அதில், சேலத்தில் இன்று நடைபெற்ற பா.ம.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் வெறும் கேலிக்கூத்தானது என்று மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். அந்த கூட்டத்தில்…

Read more

கட்சியைப் பிடிச்ச ‘பீடை’ ஒழிஞ்சிருச்சு…. ஜனவரி 1 முதல் பா.ம.க-வில் புது ஆட்டம்…. ஜி.கே. மணி கொடுத்த செக்….!!

பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே. மணி அவர்கள் ஒரு அதிரடியானக் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார். அதில், மருத்துவர் ராமதாஸ் அவர்களைக் கொல்ல வேண்டும் என்று சொல்பவர்களை எல்லாம் அழைத்து வந்து, அன்புமணி ராமதாஸ் அவர்களுக்குப் பதவிகளை வாரி வழங்குவதாகக் மிகக்…

Read more

“உன் மகனை இப்படி வளர்த்துருக்கியே?” கனவுல வந்து அம்மா கேட்ட கேள்வி…. மேடையில் கதறி அழுத ராமதாஸ்….!!

சேலத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் மிகுந்த மனவேதனையுடன் உரையாற்றினார். ஒரு குறிப்பிட்ட கும்பல் தன்னையும், ஜி.கே. மணியையும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், “அன்புமணியை கஷ்டப்பட்டுப்…

Read more

அன்புமணி ராமதாஸுக்காக இவ்வளவு செஞ்சாரே…. ஆனா அய்யா தலையில மண்ணை போட்டுட்டாரே…. சேலத்தில் MLA ஆவேசப் பேச்சு….!!

சேலத்தில் நடைபெற்ற பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் பேசிய அருள் எம்.எல்.ஏ., மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 46 ஆண்டுகால மக்கள் சேவையை நினைவுகூர்ந்து உருக்கமாகப் பேசினார். ராமதாஸ் அவர்கள் ஒருவருக்கு மிக இளம் வயதிலேயே (36 வயதில்) மத்திய அமைச்சர் பதவி மற்றும்…

Read more

2026-ல திமுக அவுட்டா….? “NDA-வுல இருப்போமா மாட்டோமா?” சஸ்பென்ஸ் வைத்த அன்புமணி….!!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசியல் களம் குறித்துத் பேசுகையில், தைலாபுரம் தோட்டம் தற்போது திமுக ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அன்புமணி ராமதாஸ் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக நிச்சயமாகத் தோற்கடிக்கப்படும்…

Read more

“சட்டப்படி நானே தலைவன்” ராமதாஸ் கூட்டத்திற்குத் தடை கோரி மனு…. பாமகவில் நடப்பது என்ன….?

பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே அரசியல் அதிகாரப் போட்டி நிலவி வரும் சூழலில், ஒரு பரபரப்பான திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டவிருக்கும் பொதுக்குழுவிற்குத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தரப்பினர் சேலம் மாநகரக் காவல்…

Read more

அதிர்ச்சி! – பாமக பெயரில் சட்டவிரோதக் கூட்டமா? அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிக்கை!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், வரும் 29-ம் தேதி சேலத்தில் நடைபெறவிருக்கும் கூட்டம் குறித்து அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் கூட்டம் பாமக-வின் அதிகாரப்பூர்வமான பொதுக்குழு அல்லது செயற்குழுக் கூட்டம் அல்ல என்று அவர் திட்டவட்டமாகத்…

Read more

மீண்டும் களத்தில்..! “அடுத்த கட்டத்தை நோக்கி…” அன்புமணிக்கு பின் ராமதாஸ்…பாமக வட்டாரத்தில் உற்சாகம்…!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் கடந்த ஜூலை 25ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். இந்த பயணத்தின் போது, பொதுமக்களின் குறைகள், எதிர்கொள்ளும்…

Read more

“இனி பாட்டி வடை கடைகள் வரலாற்றில் மட்டுமே இருக்கும்”… நடைமுறையில் சாத்தியம் இல்லை… அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை…!!!

தமிழகத்தில் இனி கிராமப்புறங்களில் வணிக நிறுவனங்கள் நடத்துபவர்கள் மற்றும் கடை நடத்துபவர்கள் லைசன்ஸ் பெற வேண்டும் என உத்தரவு வெளியான நிலையில் இதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கிராம ஊராட்சிகளில் வணிக உரிமம் கட்டாயமா?…

Read more

“மதுரை மாநகராட்சியில் மட்டும் ரூ‌.200 கோடி ஊழல்… சிபிஐ விசாரணை வந்தால் தான் உண்மை வெளிச்சத்திற்கு வரும்… அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை..!!!!

பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை மாநகராட்சியில் நடக்கும் சொத்து வரி ஊழல் குறித்து  ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில் கூறப்பட்டிருப்பதாவது,”மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்: சி.பி.ஐ. விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்!! மதுரை…

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் படுகொலை… “அதள பாதாளத்திற்கு போய்விட்டது”… இது முதல் முறையல்ல… அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை..!!

பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகத்தில் ஒரே நாளில் 8 கொலைகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் தொடங்கி தென்காசி – தூத்துக்குடி மாவட்டங்கள் வரை ஒரே நாளில் 8 பேர்…

Read more

அன்று அன்புமணியை முதலமைச்சராக பாடுபடுங்கள் என்றார்…. ஆனால் இன்று…. மாற்றி மாற்றி பேசுகிறாரா ராமதாஸ்?…!!!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அன்புமணியை மத்திய அமைச்சராக்கியதுதான் நான் செய்த தவறு. 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கி நான் தவறு செய்து விட்டேன். எங்கள் கட்சியைப் பற்றி…

Read more

“தாயை விட மகள் மூத்தவராக இருக்க முடியாது”… அன்னை மொழி தான் உலகின் மூத்த மொழி… இது தேவையில்லாத சச்சை… கமலுக்கு அன்புமணி ராமதாஸ் ஆதரவு..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசன் தமிழ் மொழியில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என்று கூறினார். இது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாட்டில் அதனை பலரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் கர்நாடகா முதல்வர் சித்தராமையா முதற்கொண்டு பல…

Read more

வீடுகளுக்கு மட்டும் நிறுத்தினால் போதாது…. மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்… பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…!!!

வீடுகளுக்கான மின் இணைப்புகளுக்கான கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியதாக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் ஜூலை மாதம்…

Read more

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு…. நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது… அன்புமணி ராமதாஸ்…!!!

பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீடியோ எடுத்து மிரட்டி மீண்டும் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில்,…

Read more

ஈரோடு இரட்டை கொலை… மக்கள் அச்சத்தில் உள்ளனர்… அன்புமணி ராமதாஸ்…!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, ஈரோடு மாவட்டத்தின் விளாங்காட்டு வலசு கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த முதிய இணையரான ராக்கியப்பன், பாக்கியம் ஆகியோரை கொள்ளையர்கள் அடித்துக் கொலை செய்து…

Read more

“தமிழ்நாட்டில் 4 வருடங்களில் 6,597 படுகொலைகள்”… இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா…? புயலை கிளப்பிய அன்புமணி ராமதாஸ்..!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு திமுக ஆட்சியில் முற்றிலும் சீர் கெட்டு விட்டதாக பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியில்…

Read more

இசை மருத்துவர் புதிய உச்சங்களை தேடிச் சென்று சாதனை…. இளையராஜாவுக்கு பாமக அன்புமணி ராமதாஸ் வாழ்த்து…!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, வேலியண்ட் என்ற தலைப்பில் உருவாக்கியுள்ள சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றுவதற்காக இசையமைப்பாளர் இளையராஜா லண்டன் சென்றிருக்கிறார். நாளை மறு நாள் லண்டனில் அவர் தமது சிம்பொனி இசைக்கோர்வையை…

Read more

நான் மட்டும் முதல்வராக இருந்திருந்தால்… பாலியல் குற்றவாளிகளை வேறு மாதிரி டீல் செய்திருப்பேன்… அன்புமணி ராமதாஸ் அதிரடி…!!

பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் திருத்தணி ரயில் நிலையம் அருகே கொடியேற்றி வைத்துவிட்டு அங்கு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் ஆட்சியில் சட்டமும் இல்லை ஒழுங்கும் இல்லை. தமிழ்நாட்டில் பெண்கள் வெளியில் பாதுகாப்பாக போக முடியாத சூழல்…

Read more

இது வெறும் ட்ரெய்லர் தான், மெயின் பிக்சர் இனி தான் காத்திருக்கு… அன்புமணி ராமதாஸ் பேச்சு…!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள தாராசுரத்தில் நேற்று பாமக சார்பாக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்த மாநாடு வெறும் ட்ரெய்லர் மட்டும்தான். மெயின் பிக்சர் அடுத்த மாநாட்டில் நடைபெற உள்ளது. பாமகவின் அடுத்த…

Read more

2024-ல் 99%… 2025-ல் 90%…. அப்போ ஒரே வாரத்தில் 61 சதவீதமா..? இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு இது மட்டும் தான்… ஒரே போடாய் போட்ட அன்புமணி ராமதாஸ்..!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் என்னென்ன என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, நிறைவேற்றப்பட்ட தேர்தல்…

Read more

“இது மட்டும் நடக்கலனா, தமிழ்நாடு கலவர பூமியாக மாறும்”…. தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த அன்புமணி ராமதாஸ்…!!!

சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று தமிழ்நாடு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர மற்றும் அவசிய தேவைகள் பற்றி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். அப்போது…

Read more

சாதிவாரி கணக்கெடுப்பு… இந்த மாதத்திற்குள் அது நடத்தப்படும்… அன்புமணி ராமதாஸ்…!!

தமிழ்நாட்டில் சமூக நீதிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சென்னையில் இன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, சாதிவாரி…

Read more

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது… திரும்புன பக்கம் எல்லாம் கொலை, கொள்ளை தான்… திமுக அரசை வஞ்சித்த அன்புமணி ராமதாஸ்…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் இன்று தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்கள் நிறைய உள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கொலைகளும்…

Read more

தமிழக அரசு இதை செய்யவில்லை என்றால் அடுத்து எங்க நடவடிக்கை பாயும்.. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை..!

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவின் பசுமை தாயகம் சார்பில் தமிழக சதுப்பு நிலங்களை காப்போம் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் நீர்வள ஆதாரங்களில்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட வாலிபர் படுகொலை… கெந்தளித்த அன்புமணி ராமதாஸ்.. பரபரப்பு அறிக்கை…!!

சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்துள்ளனர். இதை எதிர்த்த குத்துச்சண்டை வீரர் ஒருவர் போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்திற்கு மிகவும் அருகில்…

Read more

“அதிமுக ஆட்சியில் கொடுத்தாங்க”… கலைஞர் கூட ஏதோ கொஞ்சம் செஞ்சாரு… ஆனால் CM ஸ்டாலின் தான் வாக்கு கொடுத்தும்… அன்புமணி ராமதாஸ் பரபர..!!

சேலத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, எங்களுக்கு மணிமண்டபம் மட்டும் போதாது. வன்னியருக்கு உள் ஒதுக்கீடும்  வேண்டும். அதோடு அவர்களுக்கு அதிக துரோகத்தை செய்தது முதலமைச்சர் மு க ஸ்டாலின் தான். எம்ஜிஆர் காலத்தில்…

Read more

“பரந்தூருக்கு பதில் திருப்போரூர்”… அங்கு அரசுக்கு சொந்தமான 5000 ஏக்கர் நிலம் உள்ளது… அன்புமணி ராமதாஸ் பலே ஐடியா… இது சாத்தியமா…?

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர், திமுக அரசு பொறுப்பேற்பதற்கு முன்பே அதாவது 2020-ஆம் ஆண்டிலேயே முந்தைய ஆட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு விளக்கம்…

Read more

“இரட்டை வேடம்”… முதல்வர் ஸ்டாலின் எப்போது தன் வேஷத்தை கலைப்பார்….? அன்புமணி ராமதாஸ் சாடல்…!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, சாதிவாரி கணக்கெடுப்பு: மாநில உரிமைகளை காப்பது பற்றி பிகார், கர்நாடக முதல்வர்களுக்கு கடிதம் எழுதி கேட்டாவது மு.க.ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும்! துணைவேந்தர்கள் நியமனம் குறித்த பல்கலைக்கழக…

Read more

“தமிழ்நாட்டில் களைகட்டும் மது விற்பனை”… பொங்கலுக்கு மட்டும் ரூ.725 கோடி லாபம்… இதுதான் திமுக அரசின் சாதனை… அன்புமணி ராமதாஸ்..!!

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தம் 725 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. கடந்த வருடம் பொங்கல் பண்டிகையில் 678.65 கோடி ரூபாய்க்கு மதி விற்பனையான நிலையில் இந்த வருடம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் 179 கோடி ரூபாய்க்கு…

Read more

தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா இல்ல போலீஸ் ஆட்சியா…? அமைச்சருக்காக அப்பாவி மக்களை கைது செய்வதா..? கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்..!!

பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அமைச்சர் பொன் முடி மீது சேறு வீசிய மக்களை கைது செய்வதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, நீதி கேட்டு போராடிய பெண்களை இழுத்துத் தள்ளிய காவலர்கள்: அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட…

Read more

தந்தை பெரியார் புகழை…. அவதூறுகளால் மறைக்க முடியாது…. அன்புமணி ராமதாஸ் கண்டனம்….!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தந்தை பெரியாரின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் அவரைப்பற்றி அடிப்படை இல்லாத அவதூறுகள் பரப்பப்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். பெரியாரை போற்றுவதற்கு ஆயிரம் ஆயிரம் காரணங்கள் இருக்கும்…

Read more

“நாம் வாழ்வது நாடா இல்ல சுடுகாடா”..? கள்ளக்குறிச்சியில் பெண் கொல்லப்பட்டு 7 நாளாகியும்… அன்புமணி ராமதாஸ் ஆவேசம்…!!

பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கள்ளக்குறிச்சியில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு கன்னடம் தெரிவித்த அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த திம்மாவரம் கிராமத்தில் இளம்பெண் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம்…

Read more

Other Story