எல்லா அதிகாரத்தையும் ஆளுநர் திட்ட தாரை வார்க்க துடிப்பது ஏன்…? பொங்கி எழுந்த அன்புமணி ராமதாஸ்.. தவெக அரசுக்கு கடும் கண்டனம்..!!
தமிழகத்தில் உள்ள 16 அரசுப் பல்கலைக்கழகங்களில் நீண்ட நாட்களாகத் துணைவேந்தர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பது குறித்துப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார். மாநிலத்தின் உயர்கல்வித்துறையை வழிநடத்த வேண்டிய முக்கியப் பல்கலைக்கழகங்கள் தலைமை…
Read more