“10 நாள் மர்மம்!”… அழுகிய நிலையில் திமுக எம்.எல்.ஏ மகன் குவாரியில் இளைஞர் சடலம்.. மூடி மறைக்கப்படுகிறதா உண்மை? பகீர் கிளப்பிய அன்புமணி.!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திமுக எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தமான கல்குவாரியில், கருப்பசாமி என்ற இளைஞர் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களாக காணாமல் போன அந்த இளைஞரைத் தேடி அவரது உறவினர்கள் குவாரிக்குச் சென்றபோது,…
Read more