அடேங்கப்பா…! தொழிலாளியின் வீட்டிற்கு ரூ.1.61 கோடி கரண்ட் பில்… குடும்பத்தை உறைய வைத்த மெசேஜ்… மின்வாரியம் கொடுத்த பரபரப்பு விளக்கம்…!!!!
நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்படி மின்வாரிய உபகோட்டத்திற்கு உட்பட்ட மருதகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளியான இவர் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். வழக்கம்போல் சில நாட்களுக்கு முன்பு, அவரது வீட்டிற்கு மின்சார கணக்கீடு செய்ய மின்வாரிய ஊழியர் ஒருவர் வந்தார். மின்கணக்கீடு…
Read more