இனி இவர்களுக்கு 10 மடங்கு மின் கட்டணம்…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!
தமிழ்நாட்டில் அரசு மற்றும் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டது. இதுகுறித்து அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் ஆக்கிரமிப்பாளருக்கு அதிர்ச்சி தரும் அடிப்படையில்…
Read more