“போலி AI வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி!”… இனி தொடக்கம் முதல் முடிவு வரை இது கட்டாயம்… மத்திய அரசின் புதிய உத்தரவு…!!!

சமூக வலைதளங்களில் பெருகி வரும் போலி வீடியோக்கள் மற்றும் தவறான தகவல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப விதிகளில் அதிரடியான புதிய திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. இதன்படி, இனி ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அந்த வீடியோவின் தொடக்கம்…

Read more

“மோடியை திருப்திப்படுத்த பொய் சொல்லாதீங்க!”…. பவன் கல்யாணை விளாசிய பிரகாஷ் ராஜ்… பற்றி எரியும் சமூக வலைதளம்…!!!

மத்திய அரசு கொண்டு வந்த 131-வது அரசியல் சாசன திருத்த மசோதா, நேற்று லோக்சபாவில் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 298 உறுப்பினர்களும், எதிராக 230 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்த மசோதா நிறைவேறாததற்கு எதிர்க்கட்சிகளே…

Read more

Breaking: முதல்வருக்கு ஏமாற்றம்…. நிர்மலா சீதாராமன் காட்டிய அந்த ஆதாரம்… ஆடிப் போன முதல்வர் ஸ்டாலின்… மத்திய அரசின் ‘பகீர்’ பதில்…!!

நெல் சாகுபடிக்கான ஊக்கத்தொகையை நிறுத்தும்படி மத்திய அரசு உத்தரவிட்டதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இந்த விவகாரம் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. கடந்த ஜனவரி 9-ஆம் தேதி தமிழகத் தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு அனுப்பிய முக்கிய கடிதத்தை…

Read more

இந்தியாவில் சிலிண்டர் தாட்டுப்பாடா?…. உடனே இதை செய்யுங்கள்…. உண்மை நிலை இதுதான்….!!!

ஈரான் போர்ச் சூழல் காரணமாக இந்தியாவில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் விளைவாக நாடு முழுவதும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையில் எரிவாயு பெறுவதற்கு ஆதார் மூலமான மின்னணு சரிபார்ப்பு முறை கட்டாயம்…

Read more

நாடு முழுவதும் இவர்களுக்கு மட்டும் இனி சிலிண்டர் விநியோகம் செய்யப்படாது…. மத்திய அரசின் அதிரடி செக்….!!!

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி குழாய் வழி எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் இனி சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத்…

Read more

“வெளியுறவுக் கொள்கையில் படுதோல்வி” மத்திய அரசை ‘Failure Model’ என வறுத்தெடுத்த முதல்வர் ஸ்டாலின்…. பற்றி எரியும் அரசியல் களம்….!!

மத்திய பாஜக அரசின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் நிர்வாகத் திறமையின்மையால் நாடு முழுவதும் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள…

Read more

மத்திய அரசின் ‘தமிழ்’ பாசம் வெறும் வேஷமா? “எத்தனை கோடி கொடுத்தாலும் சரி.. அதுக்கு இங்க இடமே இல்ல!” – தஞ்சையில் சீறிய உதயநிதி ஸ்டாலின்..!!

தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ச.ராமநாதன் ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்துப் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சிக்காக மத்திய அரசு…

Read more

பிஎப் சந்தாதாரர்களுக்கு குட் நியூஸ்… இனி காத்திருக்க வேண்டாம்… தானாகவே உங்கள் வங்கி கணக்கிற்கு வரும் பணம்… மத்திய அரசு அதிரடி…!!!

மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் பிஎப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பல ஆண்டுகளாக உரிமை கோரப்படாமல் இருக்கும் சிறு தொகையை சந்தாதாரர்களிடம் மீண்டும் ஒப்படைக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை…

Read more

வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி… நாளை முதல் புதிய சுங்கக் கட்டண முறை அமல்… மத்திய அரசு அதிரடி…!!!

தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டண நடைமுறையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திருத்தங்கள் பிப்ரவரி…

Read more

“14 வருஷ உழைப்புக்கு இதுதான் மரியாதையா?” – IJK-வை விட்டு வெளியேறிய லீமா ரோஸ்…. அதிமுக தான் காரணமா….?

கடந்த 14 ஆண்டுகளாக இந்திய ஜனநாயக கட்சியில் (IJK) அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தனக்கு, உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனக் கூறி அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து லீமா ரோஸ் மார்ட்டின் விலகியுள்ளார். கடந்த 2021 தேர்தலின் போது கடும் வெயிலையும்…

Read more

“தேசிய கீதத்துக்கு முன்னாடி இதையும் பாடணும்” – மத்திய அரசின் புது ரூல்ஸ்…. வெளியான அதிரடி தகவல்….!!

ஒன்றிய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்குப் பிறப்பித்துள்ள புதிய உத்தரவு நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இனிவரும் காலங்களில் அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதமான ‘ஜன கன மன’ பாடப்படுவதற்கு முன்பாக, ‘வந்தே மாதரம்’ பாடலைத் தேசப்பற்றுடன் பாடுவது கட்டாயமாக்கப்பட…

Read more

இந்த ஒரே ஒரு அட்டை இருந்தால் போதும்… மாதந்தோறும் உங்க வங்கி கணக்கிற்கு வரும் ரூ. 3000 பென்ஷன் பணம்… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?..!!

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள இ ஷ்ரம் அட்டைத் திட்டம் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் ஒரு உன்னத முயற்சியாகும். கட்டுமானத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், வீட்டுப் பணியாளர்கள், விவசாயக் கூலிகள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் என…

Read more

பட்ஜெட் 2026 போட்ட போடு… அடுத்த 3 மாதங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உச்சத்தைத் தொடுமா?…!!!

மத்திய அரசின் 2026-27 பட்ஜெட் அறிவிப்புகளுக்குப் பிறகு தங்கச் சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் விலை மாற்றங்கள் முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரியில் எவ்வித மாற்றமும் செய்யப்படாத நிலையில், சந்தையில்…

Read more

டெல்லிக்கு எதிராக கேரளா…. கடன் வாங்க முட்டுக்கட்டை…. சத்தியாகிரகம் அறிவித்த பினராயி விஜயன்….!!

மத்திய அரசுக்கு (ஒன்றிய அரசு) எதிராகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒரு மிகப்பெரிய சத்தியாகிரகப் போராட்டத்தை அறிவித்துள்ளார். மாநில அரசுகளுக்கு இருக்கும் அரசியல் சாசன உரிமைகளை மதிக்காமல், கேரளா கடன் வாங்குவதற்கான எல்லையை (Borrowing Limit) கடைசி நேரத்தில் மத்திய…

Read more

இது உங்ககிட்ட இருந்தா தூக்கி போட்டுருங்க…. உயிருக்கு ஆபத்தாகும் வலி மாத்திரை…. மத்திய அரசின் அதிரடி உத்தரவு….!!

​வலி, காய்ச்சல் மற்றும் வீக்கத்தைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் Nimesulide (100mg-க்கும் அதிக வீரியம் கொண்ட) மாத்திரைகளுக்கு மத்திய அரசு உடனடியாகத் தடை விதித்துள்ளது. இந்த மருந்தை உட்கொள்வதால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய கல்லீரல் பாதிப்புகள் (Liver Toxicity) ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ…

Read more

இனி சின்னப் பசங்க ‘இதை’ பார்க்க கூடாது…. சிறுவர்களுக்கு புது RULES…. நீதிமன்றம் அதிரடி….!!

சிறுவர்கள் ஆபாச இணையதளங்களைப் பார்ப்பதைத் தடுக்க 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மத்திய அரசுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் 16 வயதுக்கும் குறைவானவர்கள்…

Read more

பிப்ரவரி பட்ஜெட்டில் GOOD NEWS…. ₹2000-க்கு பதில் ₹4000….? எதிர்பார்ப்பில் விவசாயிகள்….!!

மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை தலா 2,000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக (நான்கு மாதங்களுக்கு ஒருமுறை) விவசாயிகளின் வங்கிக் கணக்கில்…

Read more

இந்தியாவில் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கமா?…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

சீனாவின் பிரபல வீடியோ பகிர்வுத் செயலியான டிக் டாக் செயலிக்கு, தேசிய பாதுகாப்பு காரணங்களால் இந்திய அரசு 2020ஆம் ஆண்டு தடை விதித்தது. இந்தத் தடை, கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து அமலில் உள்ளது. இந்நிலையில், டிக் டாக் மீதான தடை…

Read more

விவசாயிகளுக்கு குட் நியூஸ்..! கரும்புக்கு ஒரு குண்டாளுக்கு ரூ.355 ஆதாய விலை… ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு.!!!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்கள் குறித்து, மந்திரிசபை குழு 2025-26 ஆம் ஆண்டில், கரும்பின் நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது ஒரு குவிண்டாலுக்கு ரூ.355 வீதம், 10.25 சதவீத விகிதத்துக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.…

Read more

“இந்தியாவுக்கு பதிலடி”… பாகிஸ்தானில் இருந்து 1000 பேர் வெளியேற்றம்… வாகா எல்லையில் குவியும் மக்கள்..!!!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் பஹல்காம் என்ற சுற்றுலா தளம் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில்…

Read more

“இந்த மருந்துகளை கால்நடைகள் சாப்பிட்டால் மனிதர்களுக்கும் தீங்கு ஏற்படும்”… தடை விதித்த மத்திய அரசு… அதிரடி உத்தரவு..!!

கால்நடை பண்ணைகளில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகளை வழங்கக்கூடாது என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதாவது கால்நடை பண்ணைகளில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள், கால்நடைகள் போன்றவற்றிற்கு நைட்ரோப்யூரான், குளோரெம்பினிகால், போன்ற மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த மருந்துகளை செலுத்துவதனால் கால்நடைகளில் இருந்து…

Read more

“இனி பல மணி நேரம் காத்திருக்க வேண்டாம்” பாஸ்போர்ட்டில் வந்த புதிய அம்சம்… மத்திய அரசு அசத்தல்..!!

கைரேகை ஆதாரத்துடன் கூடிய சிப் உள்ளடக்கிய இ பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இது குறித்து மாநிலங்களவையில் அதிமுக எம்பி தருமர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு இணைய அமைச்சர் கீர்த்தி வரதன் சிங்…

Read more

அசத்தல் அறிவிப்பு..! AC வாங்கி 8 வருஷம் ஆகிடுச்சா..? அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்..!!

நாடு முழுவதும் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பகல் மட்டும் இல்லாமல் இரவு நேரங்களில் வெப்பம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் மீண்டும் மின் நுகர்வானது அதிகரித்து வருகிறது. 2023-…

Read more

இந்த கார்டு உங்க கிட்ட இருந்தா மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கிற்கு வரும்… மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!!

மத்திய மாநில அரசுகளானது பல்வேறு சலுகைகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இதில் இ-ஷ்ரம்  திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக நலிவடைந்த தொழிலாளர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.  இந்த கார்டு மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும்…

Read more

வேலை இல்லாதவர்களுக்கு மத்திய அரசின் உதவித்தொகை திட்டம்… உடனே விண்ணப்பிக்கவும்..!!

மத்திய மாநில அரசுகள் பல்வேறு நல்ல நல்ல திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகிறார்கள். அந்தவகையில் வேலை இல்லாத இளைஞர்களுக்கும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செய்லபடுத்தி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கையானது…

Read more

இந்தியாவில் தடை செய்யப்பட்ட 67 தீவிரவாத அமைப்புகள்…. புதிய பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு…!!

இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும், உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் மொத்தம் 67 அமைப்புகள், சட்டவிரோத குழுக்கள் என அனைத்திற்கும் புதிய பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் யுஏபிஏ பிரிவு 35 இன் கீழ் அதிகாரப்பூர்வமாக…

Read more

எச்சரிக்கை மக்களே..! கூகுள் குரோம் Browser யூஸ் பண்றீங்களா..? மத்திய அரசு கொடுத்த வார்னிங்..!!!

இந்தியாவில் உள்ள கூகுள் குரோம் பயனர்களுக்கு மத்திய அரசால் அதிக தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொலைதூர தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் பாதிப்புகள் காரணமாக உடனடியாக புதுப்பிப்புகளை வலியுறுத்துகிறது. இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (CERT-In) படி, கூகிள் குரோமில் பல பாதிப்புகள்…

Read more

அடிச்சது ஜாக்பாட்..! வயது வாரியாக இனி அதிகமான பென்ஷன் கிடைக்கும்… மத்திய அரசு குட் நியூஸ்…!!

மத்திய அரசாங்கம் ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதிய சலுகைகளை தற்போது அறிவித்துள்ளது. 80 வயதை அடைந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு சிவில் சர்வீஸ் ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்த புதிய வழிகாட்டுதல்களை மத்திய ஓய்வூதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஓய்வூதியம் விதிகள் 2021 இந்த…

Read more

இனி ஆதாருக்கு பதிலாக பிறப்பு சான்றிதழ் மட்டும் போதுமா…?? தீயாய் பரவும் தகவல்…. மத்திய அரசு விளக்கம்..!!!

ஆதார் கார்டு வாங்குவதற்கு கட்டாயம் பிறப்பு சான்றிதழ் அவசியம். இந்த நிலையில் பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று தகவல் வெளியானது. அரசு பள்ளி, கல்லூரிகளில் சேர்வதற்கு பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அரசு சார்ந்த அனைத்து…

Read more

உஷார் மக்களே…! UPI மூலம் பணம் அனுப்புறீங்களா..? வெளியான அதிர்ச்சி தகவல்…!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஸ்மார்ட் போன் பயன்பாடு என்பது அதிகமாகவே உள்ளது. ஸ்மார்ட் போன் மூலமாக கூகுள் pay, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் பணம் அனுப்புவது, ரீசார்ஜ் செய்வது மற்றும் ஷாப்பிங் செய்வது என அனைத்து விஷயங்களும்…

Read more

மாதம் ரூ.5000 பணம்: இனி 10-ஆம் வகுப்பு முடித்தோரும் விண்ணப்பிக்கலாம்… மத்திய அரசு அறிவிப்பு..!!

PM இன்டெர்ன்ஷிப் மூலமாக நாடு முழுவதும் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு சுமார் 500 முக்கிய நிறுவனங்களில் பயிற்சியோடு மாதம் 5000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது. 12 மாத பயிற்சிக்கு பிறகு 6 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் PMIS…

Read more

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க… மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் ரேஷன் கார்டு என்பது ஏழை எளிய மக்களுக்கு அரசு வழங்கக் கூடியதாகும். ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கு அரசு தரப்பில் இருந்து பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. உணவுப் பொருள்கள் மட்டுமல்லாமல் நிதி உதவிகளும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கிடைக்கிறது.…

Read more

பெண்களுக்கு தொழில் தொடங்க மத்திய அரசு வழங்கும் ரூ.50,000…. எப்படி விண்ணப்பிப்பது?… இதோ முழு விவரம்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் தடம் பதிக்க வேண்டும் என்பதற்காக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் வகையில் அஜய் யோஜனா என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகின்றது. ஒன்றிய அரசு பெண்களுக்காக…

Read more

விவசாயிகளே, உங்களுக்கு 2000 ரூபாய் பணம் வரலையா?… உடனே போய் இதனை செக் பண்ணுங்க…!!!

இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் விதமாக மத்திய அரசு சார்பில் பிஎம் கிஷான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. இந்த தொகை…

Read more

இப்படி ஒரு தண்டனை தான் தீர்வா?… பாஜகவின் சூழ்ச்சி தமிழ்நாட்டில் பலிக்காது… ஜெயக்குமார்…!!!

நாடாளுமன்ற தொகுதிகள் குறைக்கப்பட உள்ள விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கு தொகுதி குறைப்பு தான் தண்டனையா? பாஜகவின் சூழ்ச்சியை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது. மத்திய அரசு அனுப்பிய…

Read more

உங்களால் முடிந்தால் என்னை மீறி இந்தியை கொண்டு வாங்க பார்க்கலாம்… மத்திய அரசுக்கு சீமான் சவால்…!!!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மொழி குறித்த புரிதல் பாஜகவுக்கு கிடையாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்தியை திணிக்கின்றனர். மாநிலத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள்…

Read more

இனி ஆதார் அட்டைக்கு கைரேகை, ஓடிபி தேவை இல்லை… மோசடிகளை தடுக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு…!!!

இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. வங்கி கணக்கு தொடங்கி பல தேவைகளுக்கும் இன்று ஆதார் கார்டு…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி அதிக பணம் கிடைக்கப் போகுது…!!!

வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் பணத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மத்திய அரசு புதிய நடவடிக்கையை எடுக்க உள்ளது. அதாவது தற்போது டிஐசிஜிசி சட்டத்தின் கீழ் வங்கி திடீரென்று இழுத்து மூடப்பட்டால் அந்த வங்கியில் ஏற்கனவே பணத்தை டெபாசிட்…

Read more

வரியை தர மாட்டோம் என்று சொல்ல ஒரு நொடி போதும்… முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை…!!!

கடலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் வளர்ச்சியை மத்திய அரசு தடுத்து வருகின்றது. மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் தமிழகத்திற்கான நிதியை வழங்குவோம் என்று கூறிக்கொண்டு ஐந்தாயிரம் கோடி நிதியை இழந்து விடுவோம்…

Read more

கல்வியை வைத்து பிளாக்மெயில் செய்கிறது மத்திய அரசு… கடுமையாக எச்சரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பி எம் ஸ்ரீ பள்ளி திட்டத்தை ஒப்புக்கொண்டால் மட்டும் தான் தமிழகத்திற்கு கல்விக்கான நிதியை வழங்குவோம் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்துகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக தரமான கல்வியை வழங்கப்…

Read more

செய்வதை எல்லாம் செய்துவிட்டு தமிழகத்திற்கு தூண்டில் போடும் மத்திய அரசு… அமைச்சர் அன்பில் மகேஷ் காட்டம்…!!!

திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தை ஒப்புக்கொண்டால்தான் தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை வழங்குவதாக மத்திய அரசு கூறுகின்றது. இந்த திட்டம் மூலம் தரமான கல்வியை வழங்கப் போவதாக…

Read more

119 செயலிகளுக்கு தடை… “அம்புட்டும் சீனாவில் உள்ளது”… மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை…!!!

இந்தியாவில் 119 ஆப்-களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதில் பெரும்பாலான ஆப்-கள் சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது என்றும், மற்ற சில ஆப்-கள் அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உருவாக்கப்பட்டவை என்றும் தெரியவந்துள்ளது. இந்த…

Read more

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?… அப்போ உடனே இந்த வேலையை முடிங்க… இல்லனா எந்த பலனும் கிடைக்காமல் போய்விடும்…!

இந்தியாவில் ரேஷன் கார்டு வைத்துள்ள மக்கள் அனைவருக்கும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச உணவு பொருட்கள் மட்டுமல்லாமல் பல்வேறு உதவிகளும் வழங்கப்படுகின்றன. ரேஷன் திட்டத்தின் முக்கிய நோக்கம் நாட்டின் ஏழை எளிய குடும்பங்களின் பொருளாதார நிலையை…

Read more

இனி இவர்களுக்கு ரூ.2000 கிடைக்காது… விவசாயிகளுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு… உடனே இதை பண்ணுங்க…!!!

இந்தியாவில் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் நிதி உதவி நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில்…

Read more

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இனி அதிக பென்ஷன் கிடைக்கப் போகுது… மத்திய அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

பென்ஷன் வாங்குபவர்களுக்கு மத்திய அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. 80 வயதை கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியத்தை அரசு அறிவித்துள்ளது. இதனால் பணவீக்கத்தை சமாளிக்கவும், மருத்துவ செலவுகள் மற்றும் வீட்டு வசதி போன்ற பிற தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும்…

Read more

மத்திய அரசு மேல் தட்டு மக்களுக்கான அரசு… பட்ஜெட்டில் அது நன்றாக தெரிகிறது… ப.சிதம்பரம் கண்டனம்…!!!

திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாளையங்கோட்டையில் காந்தி, நேரு மற்றும் அம்பேத்கர் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், 500 கோடி வருமானம் ஈட்டுவோருக்கு…

Read more

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசு வழங்கும் நிதி இதுதான்… இதை வைத்து வீடு கட்ட முடியுமா?… துரை வைகோ கண்டனம்…!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை…

Read more

நாம் வயிற்று பசிக்கு சோறு கேட்டால், நானே கடன்காரனாய் இருக்கேன் இல்லன்னு சொல்றாங்க… மத்திய அரசை விமர்சித்த துரைமுருகன்…!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கப்படுவதை கண்டித்து திமுக சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  மத்திய அரசு ஒரு ரூபாய் கூட…

Read more

‘BSNL மற்றும் MTNL சொத்து’… விற்று ரூ.16000 கோடி நிதி… மத்திய அரசு முடிவு….!!!

சஞ்சார் நிகம் லிமிடெட்(BSNL) மற்றும் மகாநகர் டெலிபோன் நிகம் லிமிடெட்(MTNL) இன் சொத்துக்களை விற்கப் போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை விற்று நிதி திரட்ட போவதாக அரசு முடிவு செய்துள்ளது. MTNL இன் செயல்பாடுகள் முறையாக கடந்த 2025 ஆம்…

Read more

தேசியம் பேசும் அண்ணாமலை அரசியல் பேச மட்டும் செல்கிறார்… எனக்கு இந்த கேள்விக்கு பதில் கிடைச்சே ஆகணும்.. வேல்முருகன் காட்டம்..!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, டங்ஸ்டன் பிரச்சனைக்கு முதன் முதலில் நான்தான் சட்டப்பேரவையில் குரல் கொடுத்தேன். அங்குள்ள விவசாயிகள் இன்று பல அரசியல் தலைவர்களையும் நேரில் சென்று பார்த்து நன்றி தெரிவித்து…

Read more

Other Story