“குழந்தைங்க படிப்பு முக்கியம்…. போராட்டத்தை விட்டு ஸ்கூலுக்கு போங்க” நாங்க முடிவு எடுக்கிறோம்…. அன்பில் மகேஷ் அறிக்கை….!!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினை குறித்து ஆய்வு செய்யும் மூவர் குழுவின் அறிக்கை மிக விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், அதன் அடிப்படையில் உரிய தீர்வு…

Read more

₹3,548 கோடி எங்கே போச்சு? “மத்திய அரசு பணம் தரல…. அதான் லேட் ஆகுது” அமைச்சர் அன்பில் மகேஸ் ஓப்பன் டாக்….!!

“சம வேலைக்கு சம ஊதியம்” கேட்டுப் போராடி வரும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் நிதி நெருக்கடி ஒரு பெரிய தடையாக இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசு ஆசிரியர்களின்…

Read more

மகளிர் உரிமைத் தொகைக்கு தடை இல்லை…. யார் விமர்சித்தாலும் திட்டம் தொடரும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு….!!

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (டிசம்பர் 13) திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக அரசின் திட்டங்கள் குறித்தும், மகளிர் உரிமைத் தொகை குறித்தும் பேசினார். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற போது இருந்த கடுமையான நிதி நெருக்கடிகளைச் சரி செய்து, தற்போது…

Read more

சட்டசபையில் சவால் விட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்… ஆங்கிலத்தில் பேசி அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்.. கலக்கல் வீடியோ..!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு சவாலை முன்வைத்தார். அவர் கூறினார், “எங்கள் அரசுப் பள்ளிகளுக்கு வாருங்கள், எங்கள் மாணவர்களைப் பரிசோதியுங்கள். தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகியவற்றில் எங்கள் கற்பித்தல் எந்த அளவுக்கு இருக்கிறது…

Read more

அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய புத்தக வெளியீட்டு விழா… புதிய கல்விக் கொள்கை என்பது வேதகால விஷம்… துணை முதல்வர்…!!!

சென்னையில் இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் போன்ற பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய தேசிய கல்விக் கொள்கை 2020 என்னும்…

Read more

அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய “தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை”… புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்பு…!!

சென்னையில் இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் போன்ற பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய தேசிய கல்விக் கொள்கை 2020 என்னும்…

Read more

பிஸ்கட் கொடுத்து கையெழுத்து வாங்கிய பாஜகவினர்… “எச்சரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்”… கடுமையான ஆக்சன் பாயும்..!!!

தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டும் தான் ஒருங்கிணைந்த கல்விக்கான நிதியை விடுவிக்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இருமொழிக் கொள்கை மட்டும் தான் என்றென்றும் பின்பற்றப்படும் என்றும் ஹிந்தி திணிப்பை ஏற்க முடியாது எனவும் தமிழக…

Read more

செய்வதை எல்லாம் செய்துவிட்டு தமிழகத்திற்கு தூண்டில் போடும் மத்திய அரசு… அமைச்சர் அன்பில் மகேஷ் காட்டம்…!!!

திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தை ஒப்புக்கொண்டால்தான் தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை வழங்குவதாக மத்திய அரசு கூறுகின்றது. இந்த திட்டம் மூலம் தரமான கல்வியை வழங்கப் போவதாக…

Read more

அன்பில் மகேஷ் நல்லா கேட்டுக்கோ, இந்த பந்தா காட்டுற வேலை எங்கிட்ட வேண்டாம்… அண்ணாமலை ஆவேசம்…!!!

கரூரில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அன்பில் மகேஷ் நல்லா காது கொடுத்து கேட்டுக்கோ, இதே ஊரில் 20 வயது வரை கழிப்பறையை நான் பார்த்தது…

Read more

வாயைத் திறந்தாலே பொய் மட்டும் தான் வருது… அஜித் பட காமெடி மாதிரி தான் இருக்கு… அண்ணாமலையை விமர்சித்த அன்பில் மகேஷ்…!!!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டும் தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என சமீபத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்த கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் திமுக…

Read more

கல்வியில் யாரும் அரசியல் செய்யாதீர்கள்… மத்திய அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்….!

கல்வியில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய அமைச்சருக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகின்றது.…

Read more

இவரை பாராட்ட இந்த ஒரு மேடை போதாது…. முக்கிய அமைச்சரை பாராட்டி தள்ளிய CM ஸ்டாலின்..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வழாகத்தில் பாரதியார் சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டுபெருந்திரளணி `ஜாம்புரி’ என்ற பெயரில் மாநாடு போல நடந்தது. இதில் 25 மாநிலங்கள் மற்றும் நான்கு வெளிநாடுகளில் இருந்து சுமார்…

Read more

“காந்தியுடன் காஃபி குடித்து ஹிட்லருடன் நூடுல்ஸ் சாப்பிட்டேன்”… அரசியல்வாதின்னு வேற சொல்லிட்டு திரியுறாங்க… சீமானை கலாய்த்து தள்ளிய அன்பில் மகேஷ்..!!

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சீமானை கலாய்த்து தள்ளியுள்ளார். இது பற்றி அவர் பேசியதாவது, நானும் ஒரு அரசியல் தலைவர் என சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டில் ஒருவர் திரிந்து கொண்டிருக்கிறார். திருக்குறளை திருவள்ளுவர்…

Read more

“குழி தோண்டி ஊற்று தண்ணீர் குடிக்கும் மாணவர்கள்”… அரசு பள்ளிகளை அழித்து தனியார் பள்ளிக்கு உதவுகிறார் அன்பில் மகேஷ்… அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு..!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரங்கியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யாமல் தண்ணீர் மாசுடைந்துள்ளது. இதன் காரணமாக அருகில் உள்ள ஆற்றில் குழிதோண்டி அரசு பள்ளி மாணவர்கள் ஊற்று தண்ணீர் குடிப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக…

Read more

அரசு பள்ளிகள் எங்கள் பிள்ளைகள் போல…. நாங்கள் தனியாருக்கு தத்து கொடுக்கிறோமா?…. அன்பில் மகேஷ் காட்டம்…!!!

வரும் கல்வியாண்டில் 500 அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு தத்து கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர்…

Read more

எல்லையை தாண்டுவது மட்டுமல்ல… இதுகூட பயங்கரவாதம் தான்… தொழில்நுட்பத்தின் ஆபத்தை சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்.!!

சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அம்பில் மகேஷ் கலந்து கொண்டார். அங்கு அவர் தொழில்நுட்பம் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, இன்றைய காலகட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள்…

Read more

சம்பள உயர்வு உள்ளிட்ட 31 கோரிக்கைகள்… டிக்டோ-ஜாக் அமைப்புடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை…!!!

தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் அடிப்படைக் கோரிக்கைகளை சுட்டிக்காட்டி, டிக்டோ-ஜாக் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசின் இடையே அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை முக்கியத் தருணமாக அமைந்துள்ளது. ஆசிரியர்கள் மத்தியில் உள்ள 31 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என…

Read more

தமிழகத்திலும் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறை…? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்….!!

தமிழக அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா. தலைமைத்துவ விருது மற்றும் பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கும் விழா நடைபெற்றது இதில் பங்கேற்ற  அமைச்சர் அன்பில் மகேஷ் விருதுகளை வழங்கிய பிறகு  தமிழக அரசு பொறுப்பேற்று பிறகு கல்வித்துறைக்கு மட்டும்…

Read more

“பிரதமர் பதவி வந்தால் ஒரு கை பார்ப்போம்”…. முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த அன்பில் மகேஷ்…!!!

பிரதமர் வாய்ப்பு கிடைத்தால் தட்டிக் கழிக்க வேண்டாம் அதையும் ஒரு கை பார்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சேலம் திமுக இளைஞரணி மாநாடு நேற்று பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் மாநாட்டில் பேசிய அன்பில்…

Read more

ஆடைக்கட்டுப்பாடு: தமிழக அரசின் உத்தரவால் மகிழ்ச்சியில் ஆசிரியர்கள்…!!

தமிழக அரசு துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஆடை கட்டுப்பாடு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் புடவை அல்லது துப்பட்டாவுடன் கூடிய சல்வார், கமீஸ் சுடிதார் போன்ற உடைகளை அணிந்து கொள்வதற்கு அனுமதி இருக்கிறது. இதே போல…

Read more

”ரூ.2,500” சம்பவம்..!  தம்பி அன்பில் மகேஷுக்கு எதுமே தெரில…! டென்ஷன் ஆன சீமான்…!!

செய்தியாளரிடம் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இவங்க டெட் தேர்வு எழுதி இருக்காங்க. ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி இருக்காங்க. எல்லோருமே உரிய கல்வி தகுதி வைத்து தேர்வு எழுதி,  தேர்ச்சி பெற்று இருக்காங்க. பணி நியமனம் செய்,…

Read more

எங்களது போராட்டம் தொடரும்; பகுதி நேர ஆசிரியர்கள் அறிவிப்பு…!!

செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்க  மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பேர் குழு மூன்று மாதத்துக்குள் அறிக்கை வழங்கும். பகுதி நேர…

Read more

#BREAKING: ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு; அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!!

செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்க  மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பேர் குழு மூன்று மாதத்துக்குள் அறிக்கை வழங்கும். பகுதி நேர…

Read more

சனாதன விவகாரம்… ”நீ விளையாடு நண்பா” என அன்பில் மகேஷ் ட்விட்!!

சனாதனம் விவகாரத்தில் தமிழக அரசியல் தொடர்ந்து பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை மலேரியா, டெங்கு, கொரோனாவை போல் ஒலிக்க வேண்டும் என்று சொன்ன மேடையில் ஹிந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு இருந்ததை கண்டித்து…

Read more

OFFICIAL: அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனை அறிக்கை வெளியீடு…!!!

அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று திடீரென பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சு வலிஇருப்பதாகவும் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் அறிக்கை வெளியிட்டிருக்கும் நாராயண ஹிருதாலயா மருத்துவமனை, “மேல் வயிற்றின் வலி காரணமாக அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது…

Read more

நாங்குநேரி சம்பவம்: அண்ணாக சொல்கிறேன்…. மாணவ மலர்களுக்கு அன்பான வேண்டுகோள்…. அன்பில் மகேஷ் வெளியிட்ட வீடியோ…!!

நெல்லை, நாங்குநேரியில் மாணவர் மீது சக மாணவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மாணவர்களே நீங்கள் பள்ளிக்கூடத்திற்கு நீங்கள் போகும்போது, உங்களது புத்தியை கூர்மைபடுத்த வேண்டும் என்றுதான் நாங்கள்…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் எப்போது….? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்…!!

தமிழக அரசின் சார்பாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011 ஆம் வருடம் முதல் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா…

Read more

வாரத்தில் ஒருநாள் விடுமுறை “கட்”…. அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…!!!

கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி திறப்பு தேதி தள்ளி போனதால், சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் (வாரத்தில் ஒருநாள் விடுமுறை கட்) என அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். ஒரு…

Read more

நாளை +2 தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரம் எப்போது தெரியுமா…? மாணவர்களே முக்கிய அறிவிப்பு….!!!

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை  வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வுகள் இன்று  நடத்தப்பட இருப்பதால் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாணவர்களின் மனநலனை பாதிக்கக்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்…. குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவைக்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியாக கூறியுள்ளார். தமிழக அரசின் சார்பாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011 ஆம் வருடம் முதல் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இதன்…

Read more

+2 மாணவர்களின் பெற்றோர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய வேண்டுகோள்…!!!

நடப்பு கல்வியாண்டில்  பிளஸ் 2 தேர்வு  கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொண்டு தேர்வுகளை கவனத்தோடு எழுதி வருகின்றனர். இந்நிலையில் +2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு…

Read more

+2 தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் : காரணத்தை விளக்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்…!!

+2 தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது குறித்து பேரவையில் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்காதது குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அப்டேட்…!!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் பணியில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மாணவர்கள் தேர்வை தன்னம்பிக்கையோடு எழுத வேண்டும். பதற்றத்தோடு, அச்சத்தோடு…

Read more

Other Story