10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. 17,633 பேர் தேர்வு எழுதவில்லை… ஷாக் நியூஸ்…!!!

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நேற்று தொடங்கிய நிலையில் ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 9.3 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 4107 மையங்களில் இந்த…

Read more

11ம் வகுப்பு பொதுத்தேர்வு… முதல் நாளே 9,844 மாணவர்கள் ஆப்சென்ட்… அதிர்ச்சி தகவல்….!!!!

2023 – 24 ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் தற்போது பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளது. அதன்படி மார்ச் 1ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் மார்ச் 4ஆம் தேதி நேற்று…

Read more

+2 தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் : காரணத்தை விளக்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்…!!

+2 தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது குறித்து பேரவையில் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்காதது குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

Read more

“பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட்”… அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொன்ன புது விளக்கம்….!!!

தமிழகத்தில் தற்போது 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. பொது தேர்வில் நிறைய மாணவர்கள் ஆப்சணட் ஆவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆப்சண்ட் ஆவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

Read more

12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,674 பேர் ஆப்சென்ட்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழி தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக் கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்…

Read more

Other Story