10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. 17,633 பேர் தேர்வு எழுதவில்லை… ஷாக் நியூஸ்…!!!
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நேற்று தொடங்கிய நிலையில் ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 9.3 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 4107 மையங்களில் இந்த…
Read more