தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழி தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக் கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் முதல் தாள் தேர்வு பள்ளி மாணவர்கள் 49,559 பேரும், தனித் தேர்வர்கள் 1115 பேரும் தேர்வு எழுத வரவில்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற இருந்த தேர்வில் மொத்தம் 8,51,303 மாணவ மாணவிகள் பங்கேற்க இருந்தது குறிப்பிடத்தக்கது.
12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,674 பேர் ஆப்சென்ட்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more