தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நேற்று தொடங்கிய நிலையில் ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 9.3 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 4107 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெறுகிறது. இதில் நேற்று நடைபெற்ற தமிழ் மற்றும் இதர மொழி தேர்வை சுமார் 17,633 பேர் எழுதவில்லை என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. 17,633 பேர் தேர்வு எழுதவில்லை… ஷாக் நியூஸ்…!!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more