12-ஆம் வகுப்பு மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம்…. தனியார் பள்ளி ஓட்டுனருக்கு 15 ஆண்டுகள் ஜெயில்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

தர்மபுரி மாவட்டம் வடகரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ்(32) இவர் தனியார் பள்ளியில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்று மாதேஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது…

Read more

அம்மா எனக்கு வேண்டாம்…. “சொல்லியும் கேட்காமல் விடாபிடியான தாய்… 17 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு…!!

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பழையூர் கிராமத்தைச் சேர்ந்த கொழந்தையம்மாள் (36), தனது மகள் வைசாலிக்கு (17) கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவரை பிரிந்து மகள் மற்றும் மகனுடன் தனியாக வாழ்ந்து வந்த…

Read more

“மொத்தம் 100 பவுன்”… கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையர்கள்… அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்… பரபரப்பு புகார்..!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி அருகே புறவடை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் வசித்து வருபவர் ஷெர்லின் பெல்மா (44). ஷெர்லின் திருமணம் செய்து கொள்ளாமல் தனது தாயார் மேரியுடன் வாழ்ந்து வருகிறார். இவர் கோவிலூரில் உள்ள அரசு உதவி பெறும்…

Read more

“அம்மா… வேண்டாம் மா…” திருமணம் ஆன உடனே உயிரை விட்ட சிறுமி…. தாய் உள்பட 2 பேர் கைது… போலீஸ் விசாரணை….!!

தர்மபுரி மாவட்டம் பழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தையம்மாள்(36). இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ்கிறார். இவருக்கு வைஷாலி(17) என்ற மகளும், விஷால்(16) என்ற மகளும் உள்ளனர். இதில் வைஷாலி 10-ஆம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தார்.…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” தவிக்கும் பச்சிளம் குழந்தை…. கணவர் உள்பட 3 பேரிடம் தீவிர விசாரணை….. பரபரப்பு சம்பவம்….!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள காட்டூர் பகுதியில் சேர்ந்தவர் ராஜன். இவர் எலக்ட்ரிக்கல் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுந்தரி. இந்த தம்பதியினருக்கு மூன்று வயதுடைய மகளும், பிறந்து 4 மாதமே ஆன மகனும் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுந்தரி…

Read more

“கர்நாடகா டூ கேரளா”… சொகுசு காரில் லட்சக்கணக்கில் சிக்கிய பொருள்… மடக்கி பிடித்து தட்டி தூக்கிய தருமபுரி போலீஸ்..!!

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக உள்ள சாலையில் குட்கா, கஞ்சா போன்ற போதைப்  பொருள்கள் கடத்தி வரப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் காரிமங்கலம் அருகே உள்ள கெரக்கோட அள்ளி பிரிவு சாலையில் வாகன சோதனையில்…

Read more

எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க…!! போலியான ஜாதி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்த ஊராட்சி செயலர்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!!

தர்மபுரி மாவட்டம் அனுமந்தபுரம் ஊராட்சி செயலாளராக எம்.ஜெயக்குமார் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என போலி ஜாதி சான்றிதழ் அளித்து வேலையில் சேர்ந்ததாக  கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்…

Read more

“கூடுதல் விலை… காலாவதியான பொருள்…” திணறிய கடை உரிமையாளர்கள்…. ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்….!!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் உள்ள கடைகளில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதாகவும், பொருட்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது ஆறு கடைகளில் காலாவதியான பொருட்கள்…

Read more

“9 வயது சின்னப்பிள்ளை….” பள்ளியில் சுவர் இடிந்து பலியான மாணவன்…. மனித உரிமைகள் ஆணையத்தின் அதிரடி உத்தரவு….!!

தர்மபுரி மாவட்டம் குடிமியம்பட்டி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு அந்த பள்ளியில் நான்காம் வகுப்பு படித்த விஷால் என்ற மாணவன் கழிப்பறைக்கு சென்றார். அப்போது சுவர் இடிந்து விழுந்து விஷால் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மனித…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே….”மகளை இழந்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டம் மோட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதியினருக்கு மேனிகா (16) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி கிருஷ்ணாபுரத்தில் இருக்கும் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் உறவினர் வீட்டு…

Read more

அரசு கேபிளில் திடீரென ஒளிபரப்பப்பட்ட ஆபாச படம்… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

கடந்த முறை அதிமுக ஆட்சி நடைபெற்ற போது, மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்க, அரசு கேபிள் டிவி தொடங்கப்பட்டது. தனியார் கேபிள் டிவி நிறுவனங்களை விட அரசு கேபிள் டிவியில் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்கள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து…

Read more

தாத்தா வீட்டிற்கு சென்று விளையாடிய சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள போளைப்பாளையம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி. இந்த தம்பதியினருக்கு நேதாஜி, அலெக்ஸாண்டர், மணிமாறன் என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகன் நேதாஜி(14) அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து…

Read more

“11-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை”… தவெக நிர்வாகி கைது… பரபரப்பு சம்பவம்…!!!

தமிழகத்தில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது அதிர்ச்சியை தருகிறது. குறிப்பாக பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது வேலியே பயிரை…

Read more

தர்மபுரி பட்டாசு விபத்து…. தலா ₹4 லட்சம் நிதியுதவி…. முதலமைச்சர் அறிவிப்பு…!!!

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் திருமலர்(38), செண்பகம்(35), திருமஞ்சு(33) ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து முதலமைச்சர் கூறியதாவது, இந்த சம்பவத்தை…

Read more

FLASH: பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 3 பெண்கள் துடிதுடித்து பலி…. பரபரப்பு சம்பவம்….!!

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரை அடுத்த சின்னமுறுக்கம்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நாட்டு வெடி தயாரிக்கும் இடத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகிய பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.…

Read more

“பஸ் ஸ்டாண்டில் குடிபோதையில் இளம் பெண்கள் ரகளை”… முகம் சுழிக்க வைக்கும் சம்பவம்… தட்டி தூக்கிய போலீஸ்…!!!

தர்மபுரி பேருந்து நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு  கருத்தில் கொண்டு, இரவு நேரத்தில்  காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவது உண்டு. இந்நிலையில் கடந்த 21ம் தேதி பேருந்து நிலையத்தில் குடிபோதையில் வந்த இளம் பெண்கள் 2 பேர் பொதுமக்களிடம் வம்பு இழுத்துள்ளனர். பின்னர்…

Read more

“பஸ் ஸ்டாண்டில் செம ரகளை”… குடிபோதையில் இளம் பெண்கள் அட்ராசிட்டி… தட்டிகேட்ட போலீஸ் மற்றும் பொது மக்களை தாக்க முயற்சித்ததால் பரபரப்பு…!!!

தர்மபுரி பேருந்து நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு  கருத்தில் கொண்டு, இரவு நேரத்தில்  காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவது உண்டு. இந்நிலையில் நேற்று முன்தினம் பேருந்து நிலையத்தில் குடிபோதையில் வந்த இளம் பெண்கள் 2 பேர் பொதுமக்களிடம் வம்பு இழுத்துள்ளனர். பின்னர் மறைவான…

Read more

படிக்க சென்ற மகள்…. திருமணம் நின்றதால் தாய் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் பகுதியில் அண்ணாதுரை பேபி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 19-ஆம் தேதி பேபி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

“அரசு பள்ளி வகுப்பறையில் சக மாணவர்கள் முன்னிலையில் விஷம் குடித்த 12-ம் வகுப்பு மாணவன்”… காரணம் என்ன..? போலீஸ் தீவிர விசாரணை…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சொக்காரப்பட்டி கிராமத்தில் 17 வயது சிறுவன் ஒருவன் பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் தொப்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பள்ளிக்கு…

Read more

“தனிமையில் பேசலாம் வா…” தோழியை நம்பி சென்ற கல்லூரி மாணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள திருமலையாம்பாளையம் பகுதியில் 20 வயது கல்லூரி மாணவர் வசித்து வருகிறார். இவர் தனியாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்து நண்பர்களுடன் தங்கி குனியமுத்தூரில் இருக்கும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு…

Read more

தீடீரென வந்த மெசேஜ்… 15 நாட்களுக்கு பின் நடந்த திருப்பம்..!! – போலீசார் எச்சரிக்கை..!!

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர், கோவை அருகே மதுக்கரை பகுதியில் வாடகை அறையில் தங்கி, குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். 15 நாட்களுக்கு முன்பு, இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண் அவருடன் நட்பு கொள்ள…

Read more

மாந்திரீக பூஜை செய்வது போல நடித்த பூசாரி…. அலறிய 16 வயது சிறுமி…. போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் அருகே 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது.  இதனிடையே அங்குள்ள கோவில் ஒன்றில் பூசாரியாக இருக்கும் தண்டபாணி என்பவர் மாந்திரீக பூஜை செய்வதாக கூறி 16 வயது…

Read more

அரசுப் பள்ளி வழங்கிய மதிய உணவில் பல்லி…. 8 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்…. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!!

தர்மபுரி மாவட்டம் அரூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் வழக்கம் போல் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட 8 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு…

Read more

அரசு பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்…. கையும் களவுமாக சிக்கிய ஹெச்.எம்….. பாய்ந்தது ஆக்ஷன்….!!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெருங்காடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 5ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கலைவாணி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருடன் 5 ஆசிரியர்கள்…

Read more

செல்போனில் அலறிய காதலி…. பதறிபோய் தேடி சென்ற வாலிபருக்கு ஷாக்…. வெளியான பகீர் தகவல்கள்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூர் சமத்துவபுரத்தில் கூலி வேலை பார்க்கும் மாதேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 12 வயதில் மகனும், 10 வயதில் மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் தீபாவிற்கும் பக்கத்து…

Read more

“அப்பா, அம்மாவை மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..” என்னையும், என் பிள்ளைகளையும்…. தீக்குளிக்க முயன்ற இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நத்தமேடு கிராமத்தில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சலி(24) என்ற மகள் உள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சலி அதே பகுதியை சேர்ந்த தங்கமணி(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு…

Read more

“அம்மா.. அந்த அங்கிள் எங்களை…” பெற்றோரிடம் கதறிய 3 சிறுமிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பெருமாளை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கடந்த…

Read more

“சொன்னதை செய்யல…” பள்ளி தாளாளரை கடத்திய ஆசிரியர்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கோபாலபுரத்தில் இருக்கும் மெட்ரிக் பள்ளியில் செம்முனி என்பவர் தாளாளராக உள்ளார். இவர் அமிர்தவள்ளி என்பவரிடம் 15 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் பள்ளியை நடத்த எழுதி கொடுத்ததாக தெரிகிறது. அமிர்தவள்ளியின் மகன் இனியவன் சித்தேரி…

Read more

அரசு பள்ளி…. ஆள்மாறாட்டம் செய்த ஆசிரியர்…. பணியிடை நீக்கம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தர்மபுரி மாவட்டம் அரூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட ராமியாம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு முதன்மை கல்வி அலுவலருக்கு கீழ் உள்ள கல்வி அலுவலர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆய்வின்போது, கற்பித்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய ஆசிரியர்கள்…

Read more

3 குழந்தைகளுக்கு தாயான பிறகும் வாலிபர் மீது மோகம்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாலி கட்டிய கணவனையே போட்டுத் தள்ளிய மனைவி… பகீர் சம்பவம்..!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் அருகே ராஜாராம் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளி ஆன இவருக்கு தமிழ் இலக்கியா என்ற மனைவி இருக்கிறார். இவருக்கு 3 குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த 23ஆம் தேதி வீட்டை விட்டு வெளியில்…

Read more

“விளையாட தானே வெளிய அனுப்புனேன்”…. 3 வயது சிறுவனின் உயிரைப் பறித்த சம்பவம்… கதறும் தாய்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் இளங்காலப்பட்டி கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். சதீஷ்ககுமார் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு அகிலேஷ் என்ற மூன்று வயது…

Read more

“பரிகாரம் செஞ்சா பக்கவாத நோய் குணமாகும்”…. ஒரே ஒரு பொய்யை சொல்லி பல லட்சத்தை சுருட்டிய தம்பதி… தர்மபுரியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுபா என்பவர், தனது கணவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதால், ஆன்லைன் மூலமாக பரிகாரம் செய்யும் ஜோதிடர் ஒருவரிடம் நம்பிக்கை வைத்து தொடர்பு கொண்டார். அவருக்கு வந்த வாட்ஸ்அப் விளம்பரத்தின் மூலம் சுபா, ஜோதிடர் விஷ்ணுராஜனை தொடர்பு கொண்டு,…

Read more

“தம்பதி கொடூர கொலை”… நாள் முழுவதும் பிணங்களுடன் காரில் சுற்றிய கும்பல்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை…!

தர்மபுரி மாவட்டத்தில் நடந்த கொடூர கொலை சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்(55) மற்றும் பிரேமலதா(50) தம்பதி, ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.40 கோடி பணம் சம்பாதித்துள்ளனர். இதை வைத்து அவர்கள் வேற தொழில் செய்ய…

Read more

தாலி கட்டிய கணவனையே கடத்திய மனைவி… “கொடூரமாக சித்திரவதை செய்து கொலை”…. அதிரவைக்கும் பகீர் பின்னணி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி அருகே நடைபெறும் ஒரு கொலை வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவப்பிரகாசம் என்ற 47 வயதான கட்டிட மேஸ்திரியை, தனது உறவினர் இறந்ததால் வரும் 12ம் நாள் காரியத்திற்கு ஊருக்கு வந்த போது, மர்ம நபர்களால் கடத்தி…

Read more

என் கிட்டேயே கேட்குறியா… ஷூவை கழட்டி அடிக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டர்…. எஸ். பி அதிரடி நடவடிக்கை..!!!

தர்மபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை க்கு தினமும் 3000 திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதனருகே போலீஸ் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அந்த காவல் நிலையத்தில் காவல்துறையினர் சுழற்சி முறையில் பணி செய்து…

Read more

‘என்னது என்கிட்டயே காசு கேக்குறியா.. ஷுவை கழட்டி அடிக்க சென்ற காவலர்..!

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகிலுள்ள உணவகத்தில் உணவு உண்ட எஸ்.எஸ்.ஐ காவலர் காவேரி என்பவர், நிலுவைத் தொகை கேட்ட உணவக உரிமையாளர் முத்தமிழை காலில் உள்ள ஷூவை கழட்டி அடிக்க சென்ற சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவாகி அதிர்ச்சியை…

Read more

தமிழக அரசின் திட்டம்…. விவசாய குடும்பத்திலிருந்து உருவான 3 மருத்துவர்கள்…. நெகிழ வைக்கும் சம்பவம்..!

தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் செய்யும் ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்று பிள்ளைகளும் மருத்துவர்களாக உருவாகியுள்ளனர். இவர்களது இந்த சாதனைக்கு காரணம் தமிழ்நாடு அரசின் 7.5% இடஒதுக்கீட்டு திட்டமே என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவசாயக் குடும்பத்தின் மூன்று பிள்ளைகளும் எட்டாக் கனியாக…

Read more

ஆணா ? பெண்ணா? 3 மாத கருவிலேயே கண்டறிந்து சொல்லும் கும்பல்… தட்டி தூக்கிய கலெக்டர்… அதிரடி ஆக்சன்…!!

தமிழ்நாட்டில் தற்போது ரகசியமாக கருவில் உள்ள பாலினம் என்னவென்று கண்டறிந்து தெரியப்படுத்துவது ஆங்காங்கே நடந்து கொண்டு வருகிறது. தற்போது தர்மபுரி மாவட்டத்தில் பாலினம் கண்டறியும் கும்பல் ஒன்று சிக்கி உள்ளது. இதைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் மூன்று மாதங்களில் சட்டவிரோதமாக கருவில் பாலினம்…

Read more

என் பொண்ணு எங்கே..? “தாயின் வாயில் மதுவை ஊற்றி சேலையை உருவிய கொடூரம்”…. காதல் விவகாரத்தில் பகீர்..!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கீழ்மொரப்பூர் பகுதியில் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேந்தர் என்ற மகன் இருக்கிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில் பள்ளி…

Read more

  • August 15, 2024
திடீரென வந்த புகை…. “இறங்குனதும் பத்திகிச்சு” நொடியில் உயிர் தப்பிய பூ வியாபாரி…!!

தர்மபுரி மாவட்டம், பப்பரப்பட்டி அருகே உள்ள மேலேந்தப்பட்டியைச் சேர்ந்த விவசாயி வடிவேல். இவர் தனது நிலத்தில் விளைந்த மல்லிகைப் பூக்களை இன்று காலை மின்சார ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு தர்மபுரி மலர் சந்தைக்கு கொண்டு சென்றார். பின்னர், ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பும் போது,…

Read more

ரொம்ப புதுசா இருக்கே..! “டாஸ்மாக் கடை வேணுமாம்”… ஊரோடு கோரிக்கை விடுத்த கிராம மக்கள்… அட என்னப்பா இப்படி கேக்குறாங்க..!!

பொதுவாக மதுபான கடைகளை மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இது தொடர்பான செய்திகள் கூட வந்திருக்கிறது. ஆனால் தற்போது வினோதமாக தங்கள் ஊருக்கு மதுபான கடை வேண்டும் என்று ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். இது…

Read more

தமிழகத்தை உலுக்கிய படுகொலை…. 4 பேர் அதிரடி கைது…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே புதிதாக ஒரு பிரியாணி கடை திறக்கப்பட்டு இருந்தது. இந்த கடையில் முகமது ஆசிக் (25) என்பவர் வேலை செய்து கொண்டிருந்தார். இவரை நேற்று முன்தினம் இரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக…

Read more

“எனக்கு உடம்பு சரியில்லை”… நான் வீட்டுக்கு வரப்போகிறேன்… அம்மாவிடம் கூறிய சிறிது நேரத்தில் மாணவன் விபரீத முடிவு…!!

தர்மபுரி மாவட்டம் ஏரிக்கோடி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தம் (21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று ஆனந்தம் தனது தாயாரிடம்…

Read more

கூட்டுறவு சங்க ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல்… பட்டப் பகலில் வாலிபர் அட்டூழியம்… பெரும் அதிர்ச்சி…!!!

தருமபுரி மாவட்டம் மதிக்கோண்பாளையம் எனும் பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். அந்தப் பகுதியில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைக்கப்பட இருந்தது. இதனால் பெருமாள் அவருடைய நிலத்தை தானமாக அதற்க்கு வழங்கினார். மேலும் பெருமாள் தனது தம்பி முனியப்பன் என்பவருக்கு…

Read more

யாருப்பா அந்த வள்ளல்…? கோவில் உண்டியலில் கிடந்த காசோலை…. ஆடிப்போன கோவில் நிர்வாகம்…!!

தர்மபுரி மாவட்டம் பிலியனூர் அக்ரஹாரம் பகுதியில் அறநிலை துறைக்கு சொந்தமான அருள்மிகு முனியப்பன் சாமி கோயில் உள்ளது. இங்கு அமாவாசை நாட்களில் வருடம் தோறும் வரும் மார்கழி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இங்கு அன்னதானம் செய்வதற்காக…

Read more

அடக்கடவுளே…! சிறப்பு வகுப்பு எடுப்பதாக கூறி…. 3 ஆண்டுகளாக மாணவியை சீரழித்த ஆசிரியர்…!!

தருமபுரி மாவட்டத்தில் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் சரவணன். இவர் அந்த பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு  தந்தை இல்லாத காரணத்தை வைத்து படிக்கச் வைப்பதாக கூறியுள்ளார். பின்னர் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகள்…

Read more

உறவினரின் ஈம சடங்கு…. சேற்றில் சிக்கி உயிரிழந்த 2 இளைஞர்கள்…. பெரும் சோகம்…!!!

ஈம சடங்கிற்கு வந்த இரண்டு இளைஞர்கள் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் ஜடையம்பட்டி கிராமத்திற்கு உறவினரின் ஈம சடங்குக்காக முரளிதரன் என்பவரது இளைய மகன் ஜெயராஜ்(22) மற்றும் பாலகிருஷ்ணன் என்பவரது மகன் கார்த்திகேயன்…

Read more

ஜாமின்டரி பாக்ஸ் கேட்டு அடம்பிடித்த மகன்…. கண்ணிமைக்கும் நொடியில் உடல் நசுங்கி உயிரிழந்த தந்தை….!!!

தர்மபுரி மாவட்டம் அருகே உள்ள மான்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவர் தன்னுடைய மகனை பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் மகன் ஜாமின்டரி பாக்ஸ் வேண்டும் என கேட்டு அடம் பிடித்துள்ளார். அதனை…

Read more

அடிக்கடி குடும்ப தகராறு… மனைவி, மகன்களை கொன்று ஆட்டோ டிரைவர் விபரீத முடிவு…. தர்மபுரியில் சோகம்…!!!

தர்மபுரி மாவட்டம் மணிகட்டியூர் பகுதியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனரான சிவன் (38) தன்னுடைய மனைவி நந்தினி (28) , மகன்களான அபினேஷ் (6), தர்ஷன்(5) ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு…

Read more

பூட்டிய வீட்டுக்குள் 2 நாட்களை துர்நாற்றம்…. கதவை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி…. 1 இல்ல 2 இல்ல மொத்தம் 3…!!!

தர்மபுரி மாவட்டத்தில் பூட்டிய வீட்டிற்கு இரண்டு குழந்தைகள் மற்றும் தாய் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த மணிக்கட்டி ஊர் பகுதியில் வசிப்பவர் சிவன். ஆட்டோ டிரைவர் ஆன இவருக்கு  நந்தினி என்ற…

Read more

Other Story