“தர்மபுரியில் பரபரப்பு: மதுக்கடையை துவம்சம் செய்த பெண்கள்!”… போலீஸுக்கே டஃப் கொடுத்த “போடூர்” கிராமத்தினர்..!!!!
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள போடூர் கிராமத்தில், பொதுமக்களுக்கு இடையூறாகச் சட்டவிரோதமாக மதுக்கடை ஒன்று இயங்கி வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் இன்று ஒன்று திரண்டு அந்த மதுக்கடையை முற்றுகையிட்டனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பெண்கள், கடையில்…
Read more