“தர்மபுரியில் பரபரப்பு: மதுக்கடையை துவம்சம் செய்த பெண்கள்!”… போலீஸுக்கே டஃப் கொடுத்த “போடூர்” கிராமத்தினர்..!!!!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள போடூர் கிராமத்தில், பொதுமக்களுக்கு இடையூறாகச் சட்டவிரோதமாக மதுக்கடை ஒன்று இயங்கி வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் இன்று ஒன்று திரண்டு அந்த மதுக்கடையை முற்றுகையிட்டனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பெண்கள், கடையில்…

Read more

பகீர் சம்பவம்! “10-ம் வகுப்பு மாணவி மரணம்!”.. போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்த தந்தை.‌. அதிரடி காட்டிய போலீசார்.. நள்ளிரவில் நடந்தது என்ன..??

தர்மபுரி மாவட்டத்தில் சேர்ந்த விவசாயி ராஜாவின் மகள் பிரபா (15) அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர்…

Read more

“தர்மபுரியில் அதிரடியாகக் களமிறங்கிய துணை ராணுவம்!”… பதற்றமான பூத்களைக் குறிவைக்கும் தேர்தல் ஆணையம்…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குத் துணை ராணுவப் படைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.…

Read more

குடும்ப தகராறு… சந்தேகத்தால் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்…. நடுத்தெருவில் நின்ற 2 குழந்தைகள்… பெரும் சோகம்…!!!

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அடுத்த ஜெல்திம்மனூர் கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கணவன் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவருக்கும் நிவேதிதா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு…

Read more

“எனக்கு காதலன் தான் வேணும்!”… 2 குழந்தைகளின் தாய் பிடிவாதம்.. போலீசின் அதிரடி முடிவு… கலங்கி போன குடும்பம்.. தர்மபுரியில் நடந்த அதிர்ச்சி..!!!

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சித்ரா என்ற 25 வயது பெண், தனது கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு ‘டிக்டாக்’ பயிற்சி எடுக்கச் சென்ற சித்ராவிற்கும், அங்கிருந்த பயிற்சியாளருக்கும்…

Read more

“யாருப்பா இந்த தர்மபுரி தங்கமகன்!,23 தங்கப்பதக்கங்களா?”..பட்டமளிப்பு விழாவில் மிரண்டு போன ஆளுநர்… தமிழக அரசின் அதிரடி பரிசு..வியப்பான வீடியோ..!!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்த அருணேஸ்வரன், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் தனது படிப்பை முடித்தார். கடந்த 24.01.2026 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், யாரும் எதிர்பாராத விதமாக 23 தங்கப் பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.   View…

Read more

“சாவில் சந்தேகம் இருக்கு!”.. பாலியல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியர்.. மர்மமான முறையில் மரணம்.. தர்மபுரியில் பெரும் பரபரப்பு..!!!

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்த மணிவண்ணன் (55) என்பவர், 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கினார். இந்த விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அளித்த…

Read more

திருச்செந்தூர் தரிசனம் முடித்து வந்து சோகம்!.. மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவர்… பதறிய குழந்தைகள்… தர்மபுரியில் பரபரப்பு..!!!

தருமபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த மகாலட்சுமி (29) என்பவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்த நிலையில், நான்கு மாதங்களுக்கு முன் கணவரிடம் சொல்லாமல் குழந்தைகளை அழைத்துக்கொண்டு மகாலட்சுமி தனது தாய் வீடான…

Read more

“16 வயசு தான் ஆகுது”… திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர்… ரூ.50,000 கேட்டப் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்… நீங்களே இப்படி செய்யலாமா.? அதிர்ச்ச சம்பவம்.!!!

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்மல்குமார் என்பவர், 16 வயது சிறுமியை பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். அதன்பின், அந்த சிறுமி கர்ப்பம் தரித்த நிலையில், சிகிச்சைக்காக அவரது பெற்றோர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…. நாய் கடித்து இறந்துபோன மாணவர்…. சோகத்தில் வாடும் குடும்பத்தினர்…..!!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜல்லுத்து பகுதியில் வசித்து வருபவர் தான் பழனிவேல். இவருக்கு தினேஷ் என்ற மகன் இருந்தார். இவர் சித்தேரி உண்டு உறைவிடப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் தினேஷை நாய் கடித்ததாக சொல்லப்படுகிறது.…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! 9ஆம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லை… பள்ளி முதல்வர் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!!!!

தருமபுரி மாவட்டத்தில் ஏரியூரில் உள்ள தனியார் பள்ளியின் முதல்வராக பணியாற்றி வந்தவர் வினுலோகேஸ்வரன். திருமணமான இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால், இவர் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த…

Read more

சாயங்காலம் 6 மணி ஆனா..”உங்க பொண்ணுக்கு விதிக்கிற கட்டுப்பாடு உங்க மகனுக்கும் விதியுங்க”… சௌமியா அன்புமணி பேச்சு..!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூரில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சௌமியா அன்புமணி கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியபோது கூறியதாவது, “தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் சமயங்களில் நான் அனைத்து இடங்களுக்கும் சென்றுள்ளேன். அப்போது…

Read more

“என் புருஷன் சாகல”.. இன்னும் கொஞ்சம் கொடுக்கவா..? மாதுளை ஜூஸ் போட்டு கொடுத்து ரத்த வாந்தி எடுக்க வைத்த மனைவி… வைரலாகும் ஆடியோ… சினிமாவை மிஞ்சிய கொலை சம்பவம்…!!!!

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள கீரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரசூல் (வயது 43) ஓட்டுநராக வேலை பார்த்து வந்ததோடு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளராகவும் இருந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிக்கல்…

Read more

பட்டா வேணும்னா லஞ்சம் கொடுத்து ஆகணும்… அடம் பிடித்த நில அளவையர்… இனி ஜெயில்ல போய் கேளுங்க… பாடம் புகட்டிய போலீஸ்…!!!

தர்மபுரி மாவட்டம் ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வரும் நிலையில் தனது தந்தைக்கு சொந்தமான 51/2 ஏக்கர் நிலத்தை தனது சகோதரிகளுக்கு பிரித்துக் கொடுக்க எண்ணினார். அதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது…

Read more

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம்… 6 ஆண்டுகளுக்குப் பிறகு கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

தர்மபுரியில் உள்ள தங்கவேல் தெருவில் பிரகாஷ் குமார்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிச்சந்தையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி அதே பள்ளியில்…

Read more

வானத்தில் 4 மணி நேரமாக பறந்த விமானப்படை விமானம்… தாழ்வான உயரத்தில் வட்டமடித்ததால் பரபரப்பு…. கதி கலங்கிய பொதுமக்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் விமானப்படை விமானம் 2 பறந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது நேற்று காலை 7 மணி அளவில் இந்திய படை விமானங்கள் சுமார் 4 மணி நேரமாக வானில் தாழ்வான பகுதியில் வட்டம் அடித்தது.…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”…. மனைவி எடுத்த முடிவு… பரிதவிப்பில் மகள்… குடும்ப சண்டையில் விபரீதம்… பெரும் அதிர்ச்சி..!!!

தர்மபுரி மாவட்டம் அந்தியூர் பகுதியில் முத்து – சுகன்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் முடிந்து 16 ஆண்டுகள் ஆகும் நிலையில் 10 ம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து…

Read more

அடப்பாவி..! “புல் போதையில் பாம்புக்கு முத்தம் கொடுத்து கழுத்தில் மாலையாக அணிந்த குடிமகன்”… அலறி ஓடிய மது பிரியர்கள்… பட்டப்பகலில் அட்ராசிட்டி…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள  நகர்ப்பகுதி நான்கு வழிச்சாலை அருகில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கழுத்தில் பாம்பை சுற்றிக்கொண்டு இளைஞர் ஒருவர் மது வாங்க வந்துள்ளார். இதனைக் கண்ட கடைக்கு வந்த மது பிரியர்கள் பதறி அடித்து…

Read more

10, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த 4 மாணவிகள்…. விரக்தியில் எடுத்த விபரீத முடிவு… பரபரப்பு சம்பவம்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு அருகே உள்ள பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரி. இவருக்கு 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர். இவரது இளைய மகள் காசிகா(15) அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு…

Read more

“ஜெயிலில் இருந்த கைதியை பார்க்க வந்த நபர்”… பிஸ்கட்டை கொடுக்கும் போது.. சந்தேகப்பட்ட போலீஸ்… பிரித்துப் பார்த்தபோது…கையும் களவுமாக சிக்கிய சம்பவம்.!!

தர்மபுரியில் முகமது சுகில் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம் மத்திய சிறையில் இருக்கும் கைதி ஒருவரை பார்ப்பதற்காக சென்று இருந்த நிலையில் தான் கொண்டு வந்த பிஸ்கட்டை அவரிடம் கொடுக்குமாறு காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அப்போது காவல்துறையினர் சந்தேகம் அடைந்ததால் பிஸ்கட்டை…

Read more

ஒகேனக்கல் காவேரி ஆற்றுக்கு குளிக்க சென்ற 2 சிறுமிகள்… நீரில் மூழ்கி உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் விடுமுறை நாட்களில் வருவதுண்டு. இந்நிலையில் குடும்பத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த முத்தப்பாவின் மகளும், பெங்களூருவை சேர்ந்த சென்னப்பாவின் மகளும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.…

Read more

திடீர் உடல்நல குறைவு… ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்ற பெற்றோர்… டாக்டர் சொன்ன ஷாக் தகவல்… பள்ளி மாணவியை 3 பேர்… பகீர்..!!

தர்மபுரி மாவட்டத்தில் மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வரும் நிலையில் மாணவிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதனால் மாணவியின் தாய் அவரை அரசு மருத்துவமனைக்கு…

Read more

“கணவனை பிரிந்த பெண்ணுடன் கள்ளக்காதல்”… குடும்பம் நடத்திய போது வேறொரு ஆணுடன்… வேதனையில் பள்ளி புளிய மரத்தில் தூக்கில் தொங்கிய கொத்தனார்..!!

தர்மபுரி மாவட்டம் இருமாத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் தங்கவேலின் மகன் வெற்றி வேல். கட்டிட மேஸ்திரி ஆக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கொத்தனாராக வேலை பார்த்து வரும் நிலையில் அவரிடம் அவருடைய உறவினரான இளம்பெண்…

Read more

அம்மா எனக்கு வேண்டாம்…. “சொல்லியும் கேட்காமல் விடாபிடியான தாய்… 17 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு…!!

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பழையூர் கிராமத்தைச் சேர்ந்த கொழந்தையம்மாள் (36), தனது மகள் வைசாலிக்கு (17) கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவரை பிரிந்து மகள் மற்றும் மகனுடன் தனியாக வாழ்ந்து வந்த…

Read more

“மொத்தம் 100 பவுன்”… கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையர்கள்… அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்… பரபரப்பு புகார்..!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி அருகே புறவடை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் வசித்து வருபவர் ஷெர்லின் பெல்மா (44). ஷெர்லின் திருமணம் செய்து கொள்ளாமல் தனது தாயார் மேரியுடன் வாழ்ந்து வருகிறார். இவர் கோவிலூரில் உள்ள அரசு உதவி பெறும்…

Read more

“கர்நாடகா டூ கேரளா”… சொகுசு காரில் லட்சக்கணக்கில் சிக்கிய பொருள்… மடக்கி பிடித்து தட்டி தூக்கிய தருமபுரி போலீஸ்..!!

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக உள்ள சாலையில் குட்கா, கஞ்சா போன்ற போதைப்  பொருள்கள் கடத்தி வரப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் காரிமங்கலம் அருகே உள்ள கெரக்கோட அள்ளி பிரிவு சாலையில் வாகன சோதனையில்…

Read more

அரசு கேபிளில் திடீரென ஒளிபரப்பப்பட்ட ஆபாச படம்… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

கடந்த முறை அதிமுக ஆட்சி நடைபெற்ற போது, மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்க, அரசு கேபிள் டிவி தொடங்கப்பட்டது. தனியார் கேபிள் டிவி நிறுவனங்களை விட அரசு கேபிள் டிவியில் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்கள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து…

Read more

தர்மபுரி பட்டாசு விபத்து…. தலா ₹4 லட்சம் நிதியுதவி…. முதலமைச்சர் அறிவிப்பு…!!!

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் திருமலர்(38), செண்பகம்(35), திருமஞ்சு(33) ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து முதலமைச்சர் கூறியதாவது, இந்த சம்பவத்தை…

Read more

“பஸ் ஸ்டாண்டில் குடிபோதையில் இளம் பெண்கள் ரகளை”… முகம் சுழிக்க வைக்கும் சம்பவம்… தட்டி தூக்கிய போலீஸ்…!!!

தர்மபுரி பேருந்து நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு  கருத்தில் கொண்டு, இரவு நேரத்தில்  காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவது உண்டு. இந்நிலையில் கடந்த 21ம் தேதி பேருந்து நிலையத்தில் குடிபோதையில் வந்த இளம் பெண்கள் 2 பேர் பொதுமக்களிடம் வம்பு இழுத்துள்ளனர். பின்னர்…

Read more

“பஸ் ஸ்டாண்டில் செம ரகளை”… குடிபோதையில் இளம் பெண்கள் அட்ராசிட்டி… தட்டிகேட்ட போலீஸ் மற்றும் பொது மக்களை தாக்க முயற்சித்ததால் பரபரப்பு…!!!

தர்மபுரி பேருந்து நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு  கருத்தில் கொண்டு, இரவு நேரத்தில்  காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவது உண்டு. இந்நிலையில் நேற்று முன்தினம் பேருந்து நிலையத்தில் குடிபோதையில் வந்த இளம் பெண்கள் 2 பேர் பொதுமக்களிடம் வம்பு இழுத்துள்ளனர். பின்னர் மறைவான…

Read more

அரசுப் பள்ளி வழங்கிய மதிய உணவில் பல்லி…. 8 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்…. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!!

தர்மபுரி மாவட்டம் அரூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் வழக்கம் போல் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட 8 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு…

Read more

அரசு பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்…. கையும் களவுமாக சிக்கிய ஹெச்.எம்….. பாய்ந்தது ஆக்ஷன்….!!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெருங்காடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 5ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கலைவாணி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருடன் 5 ஆசிரியர்கள்…

Read more

அரசு பள்ளி…. ஆள்மாறாட்டம் செய்த ஆசிரியர்…. பணியிடை நீக்கம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தர்மபுரி மாவட்டம் அரூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட ராமியாம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு முதன்மை கல்வி அலுவலருக்கு கீழ் உள்ள கல்வி அலுவலர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆய்வின்போது, கற்பித்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய ஆசிரியர்கள்…

Read more

3 குழந்தைகளுக்கு தாயான பிறகும் வாலிபர் மீது மோகம்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாலி கட்டிய கணவனையே போட்டுத் தள்ளிய மனைவி… பகீர் சம்பவம்..!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் அருகே ராஜாராம் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளி ஆன இவருக்கு தமிழ் இலக்கியா என்ற மனைவி இருக்கிறார். இவருக்கு 3 குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த 23ஆம் தேதி வீட்டை விட்டு வெளியில்…

Read more

“விளையாட தானே வெளிய அனுப்புனேன்”…. 3 வயது சிறுவனின் உயிரைப் பறித்த சம்பவம்… கதறும் தாய்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் இளங்காலப்பட்டி கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். சதீஷ்ககுமார் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு அகிலேஷ் என்ற மூன்று வயது…

Read more

“தம்பதி கொடூர கொலை”… நாள் முழுவதும் பிணங்களுடன் காரில் சுற்றிய கும்பல்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை…!

தர்மபுரி மாவட்டத்தில் நடந்த கொடூர கொலை சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்(55) மற்றும் பிரேமலதா(50) தம்பதி, ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.40 கோடி பணம் சம்பாதித்துள்ளனர். இதை வைத்து அவர்கள் வேற தொழில் செய்ய…

Read more

ஆணா ? பெண்ணா? 3 மாத கருவிலேயே கண்டறிந்து சொல்லும் கும்பல்… தட்டி தூக்கிய கலெக்டர்… அதிரடி ஆக்சன்…!!

தமிழ்நாட்டில் தற்போது ரகசியமாக கருவில் உள்ள பாலினம் என்னவென்று கண்டறிந்து தெரியப்படுத்துவது ஆங்காங்கே நடந்து கொண்டு வருகிறது. தற்போது தர்மபுரி மாவட்டத்தில் பாலினம் கண்டறியும் கும்பல் ஒன்று சிக்கி உள்ளது. இதைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் மூன்று மாதங்களில் சட்டவிரோதமாக கருவில் பாலினம்…

Read more

தமிழகத்தை உலுக்கிய படுகொலை…. 4 பேர் அதிரடி கைது…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே புதிதாக ஒரு பிரியாணி கடை திறக்கப்பட்டு இருந்தது. இந்த கடையில் முகமது ஆசிக் (25) என்பவர் வேலை செய்து கொண்டிருந்தார். இவரை நேற்று முன்தினம் இரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக…

Read more

ஒரு நுங்கால் வெடித்த பயங்கரம்… மனைவி, மகளுக்கு கத்திக்குத்து… கணவன் வெறிச்செயல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோபாலபுரம் பகுதியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி யாசினி என்ற மனைவியும், சாந்தினி மற்றும் சபானா ஆகிய இரு மகள்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் சம்பவ நாளில் யாசினி நுங்கு வாங்கிவிட்டு…

Read more

கள்ளக்காதல்…! ஆத்திரத்தில் இரு குழந்தைகள் கொடூர கொலை…. உச்சகட்ட அதிர்ச்சி…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏர்கோல்பட்டி பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா (24). இவர்களுக்கு சஷ்வந்த் (6) மற்றும் தர்ஷன் (3) என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் முண்டாசு புறவடை பகுதியில் வசித்து வந்துள்ளனர்.…

Read more

தமிழகத்தை உலுக்கும் சம்பவம்: அடித்தே 2 குழந்தைகள் கொலை…!!

கள்ளக்காதல் விவகாரத்தில் தமிழ்நாட்டை உலுக்கிய குன்றத்தூர் அபிராமி வழக்கைப் போல் தருமபுரியிலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பென்னாகரத்தை சேர்ந்த வெங்கடேஷ், பிரியா ஆகியோருக்கு இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது. இந்நிலையில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த பிரியாவின் மகன்களான சஷ்வந்த் (6),…

Read more

தர்மபுரி பாமக வேட்பாளர் திடீர் மாற்றம்…. களமிறங்கும் அன்புமணி மனைவி…!!

தர்மபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலை வெளியிடப்பட்டிருந்த வேட்பாளர் பட்டியலில் தர்மபுரி மாவட்ட செயலாளர் அரசாங்கம் வேட்பாளராக…

Read more

10 பேரில் 2 சிறார்….. எச்சரிக்கிறேன்….. மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட விவசாயி சரவணன் கொலை…. திமுக அரசை கண்டித்த அண்ணாமலை.!!

மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட சரவணன் என்ற விவசாயி, கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், “தர்மபுரி…

Read more

மனைவியுடன் தகராறு… மகனைக் கொன்ற தந்தை…. நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு….!!

தர்மபுரி மாவட்டம் பி.பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முரளி. இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஷகிரா. இத்தம்பதிக்கு சந்தர், லூர்து என இரண்டு மகன்கள் இருந்தனர். 2017 ஆம் ஆண்டு இந்த தம்பதி குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த…

Read more

10 மாதமா சம்பளம் இல்ல…. கடனை அடைக்க முடியல…. கிராம நிர்வாக அதிகாரி எடுத்த முடிவு….!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரியில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்த சிவலிங்கம் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர்…

Read more

பிளஸ்-2 மாணவி தற்கொலை…. காரணம் என்ன…? கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தாதம்பட்டி கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கவிப்பிரியா தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கவிப்பிரியா தனது வீட்டில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். இதனை…

Read more

குடோனில் திடீர் தீ விபத்து…. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெங்கலாபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே தனியார் பிளாஸ்டிக் குடோன் அமைந்துள்ளது. நேற்று இரவு நேரத்தில் திடீரென குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுது நேரத்தில் குடோன் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு…

Read more

ரூ.8 லட்சத்து 74 ஆயிரம் நிலுவை…. 10-ஆம் தேதி வரை கால அவகாசம்…. அதிகாரிகள் எச்சரிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளது.  இந்நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜன் தலைமையில், அலுவலர்கள் வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

அடுப்பிற்கு அருகே விளையாடிய போது…. தீயில் கருகி 4 வயது சிறுமி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராஜாதோப்பு கிராமத்தில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இச்சிதா(6), தர்ஷினி(4) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தர்ஷினி வீட்டிற்கு முன் பகுதியில் இருக்கும் விறகு அடுப்பிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தர்ஷினியின்…

Read more

மிதித்து கொன்ற யானை…. குடல் சரிந்து இறந்த மாடு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பள்ளம் கிராமத்தில் விவசாயியான கோபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை ஒரு பசு மாடை தாக்கியுள்ளது. இந்நிலையில் மாட்டின் அலறல் சத்தம்…

Read more

Other Story