மது போதையில் ரகளை…. ஆத்திரத்தில் குடும்பத்தோடு சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி…. திடுக்கிடும் தகவல்கள்…!!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசியில் செந்தில் பிரபு (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தச்சு தொழிலாளி. இவர் கவிதா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு…
Read more