மேக்கப் கிட்-ஐ எடுத்த மாமியார்…. கணவன் தட்டிக்கேட்காததால் Divorce கேட்ட மனைவி…. வியப்பான சம்பவம்…!!

ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்து வேண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த விவகாரத்திற்காக அவர் கூறிய காரணம்தான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது தான் முக ஒப்பனைக்காக பயன்படுத்தும் மேக்கப் கிட்-ஐ அந்த பெண்ணின் மாமியார் எடுத்து…

Read more

ஜி-20 குழு வரவேற்பு நிகழ்ச்சி… ஆக்ரா கோட்டையின் மேற்கூரையில் விரிசல்… தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு…!!!!

ஜி-20 உச்சி மாநாட்டை ஓராண்டுக்கு நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு நகரங்களில் மாநாடு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த குழுவினர் இந்தியாவிற்கு வருகை தருகின்றனர். அவர்கள் இந்திய பாரம்பரிய முறையில் மேளதாளங்கள் முழங்க, கலாச்சார…

Read more

ஷாக்!!…. குழந்தையை விற்பனை செய்து பெண் 10 நாட்களாக கூட்டு பாலியல் பலாத்காரம்…. பெரும் பரபரப்பு….!!!!

மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் என்ற பகுதியில் ஒரு கூலி தொழிலாளி பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணின் கணவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில், தன்னுடைய இரண்டரை வயது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இவரிடம் பெண்…

Read more

Other Story