அதிகார துஷ்பிரயோகம்…. CCTV-யில் சிக்கிய ‘திக்… திக்…’ தாக்குதல்…. ஆக்ரா போலீஸ் அதிகாரி மீது பொதுமக்கள் கடும் கொந்தளிப்பு….!!
ஆக்ராவில் ஒரு தொழிலதிபரை காவல்துறை அதிகாரி ஒருவர் அடித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. காவல்துறை அதிகாரி தொழிலதிபரை அடித்துவிட்டு, பின்னர் கேமராவைப் பார்த்து அங்கிருந்து தப்பி ஓடியதாக…
Read more