யமுனை விஷமா மாறி இருக்கு…. புனித நதியை காப்பாத்த வழியே இல்லையா….? வேதனை தரும் காணொளி….!!

இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் பாயும் புனிதமான யமுனை நதி, இன்று குப்பைகளும் கழிவுகளும் கொட்டப்படும் இடமாக மாறிப்போனது வேதனை அளிக்கிறது. சமீபத்தில் வெளியான காணொளி ஒன்றில், நதிக்கரையில் நின்று கொண்டிருக்கும் நபர் ஒருவர் யமுனை நதியின் தற்போதைய மோசமான நிலையை…

Read more

செல்பி மோகம்..! “போட்டோ எடுக்க வேற இடமே கிடைக்கலையா”..? லைக்குக்கு ஆசைப்பட்டு நீரில் அடித்து செல்லப்பட்ட இளம் பெண்… உடலை தேடும் பணிகள் தீவிரம்…!!!

ஆக்ராவில் யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தைப் பார்க்கச் சென்ற 14 வயது சிறுமி ஸ்ருஷ்டி, செல்ஃபி எடுக்க முயன்றபோது பாலத்தில் இருந்து தவறி விழுந்து ஆற்றில் மூழ்கினார். உள்ளூர் மக்களும் காவல்துறையும் சிறுமியைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், ஆனால் அவரைக் கண்டுபிடிக்க…

Read more

Other Story