“உண்மையிலே அந்த பொண்ணுக்கு தில்லுதான்” நகை கடையில் கைவரிசை…. திருடனுடன் மல்லு கட்டிய உரிமையாளரின் மகள்…. வைரலாகும் வீடியோ….!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், ஒரு நகைக்கடையில் புகுந்த இரண்டு கொள்ளையர்கள் சுமார் 20 கிராம் தங்க நகைகளைத் திருடிக்கொண்டு தப்ப முயன்றனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், அந்தக் கடையின் உரிமையாளரின் 18 வயது மகள், கொள்ளையர்களை விரட்டிச் சென்றார்.…
Read more