வெறும் 10 ரூபாய்க்காக கத்திக்குத்து…. மல்லித்தழை வாங்கப் போனவருக்கு நேர்ந்த கதி…. பகீர் சம்பவம்….!!
மும்பையின் குர்லா பகுதியில் வெறும் 10 ரூபாய் கொத்தமல்லி விவகாரத்திற்காக வாடிக்கையாளர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, ஸ்ரீனிவாஸ் காம்ப்ளே என்ற வியாபாரியிடம் கொத்தமல்லி வாங்கச் சென்ற வாடிக்கையாளர், ஒரு கட்டு 20…
Read more