“இவர்களுக்குத் தூக்குத் தண்டனைதான் தீர்வு!” ஐவர் சேர்ந்து செய்த கொடூரம்.. நீதி கிடைக்கப் போராடும் பாதிக்கப்பட்ட பெண்.. பீகாரில் நடந்த நெஞ்சை உறையவைக்கும் சம்பவம்..!!”

பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், இயற்கை உபாதைக்காகச் சென்ற பெண்ணை ஐந்து பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 11-ம் தேதி நடந்த…

Read more

“78 வருடமா இப்படியேவா?” தினமும் உயிரைப் பணயம் வைக்கும் அவலம்!” பள்ளி செல்லும் குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களும் படும் பாடு.. இந்த அவலத்திற்கு முடிவு எப்போது?

பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் உள்ள மன்சாஹி மற்றும் பிராண்பூர் தொகுதிகளைப் பிரிக்கும் கமலா ஆற்றின் குறுக்கே 78 ஆண்டுகளாகப் பாலம் இல்லாததால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குரேத்தா மற்றும் ஃபுலாஹரா பஞ்சாயத்துகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள், அன்றாடத் தேவைகளுக்காகவும்,…

Read more

“சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவிக்கும் 75 வயது மூதாட்டி!” அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன வாழ்வாதாரம்.. கண்ணீரை வரவழைக்கும் சம்பவம்..!!

பீகாரின் முசாபர்பூர் பகுதியில் வசிக்கும் 75 வயதான விதவை முதியவர் பவித்ரா தேவி என்பவரை, அரசு ஆவணங்களில் உயிருடன் இருக்கும்போதே இறந்ததாகத் தவறாகக் குறிப்பிட்டதால், அவருக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்குள்ளான அந்த மூதாட்டி, தனது…

Read more

“திடீர்னு உடம்பு முடியலன்னு சொன்னாங்க.. ஆனா?!” அவசர அவசரமாக சடலத்தை புதைக்க முயன்ற தாய்.. தந்தை கொடுத்த ஒற்றை போன் கால்.. வெளிவந்த பகீர் பின்னணி..!!”

பீகார் மாநிலம் அராரியாவில், தனது கள்ளத்தொடர்பை மறைப்பதற்காக 15 வயது பெற்ற மகளையே தாயும் அவரது மருமகனும் சேர்ந்து கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாய் ஷைஸ்தா பர்வீனுக்கும், அவரை விட…

Read more

“3 பொண்டாட்டி செத்த அப்புறம்.. 65 வயசுல பக்கத்து வீட்டுக்காரிய தூக்கிய முதியவர்.. கிராமமே திரண்டு வந்து செஞ்ச தரமான சம்பவம்..!!”

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில், முதுமையின் தனிமையாலும் கிராம மக்களின் ஏளனப் பேச்சுகளாலும் சலிப்படைந்த 65 வயது முதியவரும், 62 வயது மூதாட்டியும் கோவிலில் முறைப்படி திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கைரா வட்டாரத்தைச் சேர்ந்த சபாத் மஞ்சி…

Read more

“எங்க வீட்டு பிள்ளைகளா இது?” தலை, கை, கால்கள் துண்டிப்பு! – சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. செங்கல் சூளையில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்.. கதறித் துடித்த பெற்றோர்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!”

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில், மூன்று நாட்களாகக் காணாமல் போன இரண்டு சிறுமிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்ஸுத்பூர் கிராமத்தைச் சேர்ந்த 12 வயது மௌசமி மற்றும் 7 வயது ருச்சி ஆகிய சிறுமிகள், கடந்த…

Read more

“ஆசிரியர் வேலை கேட்டா தடியடிதானா..?” இளைஞர்களுக்கு செஞ்ச துரோகத்தை யாராவது மறப்பாங்களா..? கொந்தளித்த தேஜஸ்வி யாதவ்..!!

பீகார் அரசுக்கு எதிராகத் தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் தளத்தில் காட்டமாகப் பதிவிட்டுள்ளார். அதில், “தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் தேர்தல் வேலைகளில் ஈடுபடாமலேயே தங்கள் பிள்ளைகளை அமைச்சர்களாக்கி விட்டார்கள். ஆனால், பல ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டுப் படிக்கும் பீகார் இளைஞர்களுக்குக் கொடுத்த…

Read more

“பயணிகள் உயிருடன் விளையாட்டு!” – வெள்ளரிக்காய்க்கு பெயிண்ட் அடிக்கும் கொடூரம்.. ரயில் நிலையத்தில் கையும் களவுமாக சிக்கிய வியாபாரிகள்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!”

பீகார் மாநிலம் கட்டிகார் ரயில் நிலையத்தில், வெள்ளரிக்காய்களுக்குச் செயற்கையான பச்சை நிறத்தைப் பூசி பயணிகளுக்கு விற்பனை செய்யும் அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரயில் நிலையத்தின் 7 மற்றும் 8-வது நடைமேடைகளில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், இரண்டு பெண் வியாபாரிகள்…

Read more

“13 வருஷமா தேடுனாங்க.. கடைசியில் பார்த்தப்போ 4 குழந்தைகளுக்குத் தாய்!” – ஸ்கூல் போன இடத்துல மாயமான சிறுமி.. போலீஸையே அதிரவைத்த உண்மை..!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், 13 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிறுமி தற்போது நான்கு குழந்தைகளுக்குத் தாயாகக் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு தேவ்கான் கிராமத்தைச் சேர்ந்த குல்நாஸ் காதுன் என்ற சிறுமி பள்ளிக்குச் சென்றபோது…

Read more

“கூட இருந்தே குழி பறிச்ச தோழி.. 2 மாசம் கழிச்சு தெரிஞ்ச அந்த அதிர்ச்சி உண்மை.. கர்ப்பமான 14 வயது சிறுமி.. வீடியோ எடுத்து மிரட்டிய கொடூர கும்பல்.. ஷாக் ரிப்போர்ட்..!!”

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள லால்கஞ்ச் பகுதியில், ஒரு சிறுமி தனது நெருங்கிய தோழியாலேயே வஞ்சிக்கப்பட்டு, பல மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலத்தின்படி, அவரது தோழி ஒருநாள் இரவு…

Read more

“சட்டத்தைக் கையில் எடுத்த வார்டு உறுப்பினர்!”.. நடுரோட்டில் கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்.. பின்னணியில் பேரதிர்ச்சி..!!

பீகார் மாநிலத்தில் உள்ள, வார்டு உறுப்பினர் ஒருவர் ஒரு தம்பதியினரைக் கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கிய அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. திருமணமாகி வேறொரு இளைஞருடன் பேசிக்கொண்டிருந்த அப்பெண்ணை, வார்டு உறுப்பினர் தனது செல்வாக்கைப் பயன்படுத்திப் பிடித்து பொதுமக்கள்…

Read more

10 நாளில் விசேஷம்.. அதற்குள் நேர்ந்த விபரீதம்.. இரவு சாப்பிட்ட பனீர்.. அதிகாலையில் நேர்ந்த பயங்கரம்.. ஒரு குடும்பத்தையே நிலைகுலைய வைத்த உணவகச் சாப்பாடு…!!

பீகார் மாநிலம் பபுவா நகரில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு வாங்கிச் சாப்பிட்ட 20 வயது வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். சாரங்பூர் பகுதியைச் சேர்ந்த விஷால் குமார் திவாரி என்ற அந்த வாலிபர், தனது தம்பி மற்றும் நண்பருடன் சேர்ந்து ஹோட்டலில்…

Read more

வீரதீர விருது பெற்ற போலீஸ் அதிகாரி செய்த வேலையைப் பாருங்க.. ஒரு டிஎஸ்பி-க்கு இத்தனை வீடுகளா? கோடிக்கணக்கில் சொத்து, சொகுசு கார்கள்.. பீகாரில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்.. அதிரவைக்கும் முழு விவரம்..!!

பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் துணை காவல் கண்காணிப்பாளர் கௌதம் குமார், தனது வருமானத்திற்கு அதிகமாக 61% சொத்து சேர்த்ததாகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு  அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பூர்ணியா, பாட்னா உட்பட ஆறு இடங்களில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், சுமார் 2.5…

Read more

பீகாரில் நடந்த கொடூரம்.. மளிகைக் கடைக்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி.. நடுரோட்டில் ஆடையைக் கிழித்து சித்திரவதை செய்த ரவுடிகள்.. வீடியோ எடுத்து செய்த பயங்கரம்.. அதிரவைக்கும் முழு விவரம்..!!

பீகார் மாநிலம் நாளந்தா பகுதியில் 20 வயது திருமணமான பெண் ஒருவர், மூன்று உள்ளூர் ரவுடிகளால் நடுரோட்டில் வைத்து கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 26-ம் தேதி மாலை, அந்தப் பெண் மளிகைக் கடைக்குச் சென்றுவிட்டுத்…

Read more

”என்னது…. தலையில ஸ்டெப்ளர் பின்னா?” தையல் போடத் தெரியாம டாக்டர் செஞ்ச காரியம்…. பகீர் சம்பவம்….!!

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில், ஒரு போலி மருத்துவர் செய்த காரியம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது. நரோ முரார் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு கடந்த மார்ச் 3-ம் தேதி விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ரத்த வெள்ளத்தில்…

Read more

எடப்பாடிக்கு காத்திருக்கிறதா பீகார் மாடல் ‘ஸ்கெட்ச்’? அமித் ஷாவின் அந்த ஒரு அறிவிப்பு.. அலர்ட் ஆன இபிஎஸ்.. கோட்டையில் நடக்கப்போவது என்ன?

பீகார் அரசியலில் நிதிஷ் குமார் திடீரென முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும், அங்கு பாஜகவின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதும் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து ஆட்சியைப் பிடித்தது போல, பீகாரிலும் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சியை பாஜக…

Read more

“பிரிட்டிஷ்காரர்களை நடுங்க வச்ச ஒரு வீரர்” ஆனா அவரோட போட்டோல இப்படி பண்றீங்களே…. கொதிக்கும் நெட்டிசன்கள்….!!

இந்தியாவின் மிகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் திருவுருவப்படம் வரையப்பட்ட சுவற்றில், நபர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம்,…

Read more

பதைபதைக்க வைக்கும் விபத்து.. கண் இமைக்கும் நேரத்தில் பறிபோன பச்சிளம் உயிர்.. தப்பியோடிய ஓட்டுநர்.. சிக்கிய சிசிடிவி காட்சி..!!

பீகார் மாநிலம் மோதிஹாரியில் புதன்கிழமை அன்று நடந்த சோகமான சாலை விபத்தில் 18 மாதக் குழந்தை உயிரிழந்தது. சட்டௌனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்போர்ட்ஸ் கிளப் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் என்பவரது மகன் சாகேத், வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக…

Read more

நீட் மாணவி மரணத்தில் பகீர் திருப்பம்.. விடுதி அறையில் நடந்தது என்ன? விடுதி உரிமையாளர் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!!

பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த 18 வயது மாணவி உயிரிழந்த வழக்கில், பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 9-ம் தேதி விடுதி அறையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அந்த மாணவி,…

Read more

ஐடி நிறுவன வேலை.. கையில் துப்பாக்கி.. தந்தையை கொன்றவனை தேடிச் சென்று 32 முறை சுட்ட மகன்.. அந்த பிணத்தின் அருகிலேயே அமர்ந்து செய்த காரியம்.. பகீர் சம்பவம்..!!

பீகாரைச் சேர்ந்த அவினாஷ் ஸ்ரீவஸ்தவா என்பவரின் வாழ்க்கை, ஒரு சாதாரண இளைஞன் எப்படி ஒரு கொடூரமான குற்றவாளியாக மாறினான் என்பதற்கு சாட்சியாக உள்ளது. நன்கு படித்தவரான அவினாஷ், பெங்களூருவில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். ஆனால், 2002-ல் அவரது தந்தை லாலா…

Read more

“போலீஸ் வண்டி பின்னாடியே வருது…. ஆனா பயம் இல்ல” ஹைவேயில் நின்றபடி பைக் சாகசம்…. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ….!!

பீகார் மாநிலத்தின் பரபரப்பான நெடுஞ்சாலையில் வாலிபர்கள் சிலர் உயிரைப் பணையம் வைத்து பைக் சாகசங்களில் ஈடுபடும் காணொளி தற்போது சமூக வலைத்தளமான X-ல் தீயாய் பரவி வருகிறது. பைக்கின் சீட் மீது ஏறி நின்றபடியும், கைகளை விட்டுவிட்டு ஓட்டியும் அந்த இளைஞர்கள்…

Read more

மூன்று குழந்தைகள் இருந்தும் மோகம்.. “நீ அவன்கூடவே போயிரு..”காதலனுடன் சென்ற மனைவி.. சாட்சிக் கையெழுத்து போட்ட கணவன்.. வைரல் சம்பவம்..!!

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்த குந்தன் குமார் என்பவருக்கும் ராணி குமாரிக்கும் கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது வாழ்க்கையில், ராணிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அவரது உறவினர் கோபிந்த் குமார் என்பவருடன் காதல்…

Read more

பாடம் நடத்த வேண்டிய நேரத்தில் ‘மீன் விருந்து’ மாணவர்களை சமைக்க வைத்துவிட்டு ருசித்து சாப்பிடும் ஆசிரியர்கள்.. பீகார் அரசுப் பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்.. வைரல் வீடியோ..!!

பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், மாணவர்களைக் கொண்டு மீன் சமைக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பானாபூர் கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் தங்களுக்குப் பிடித்த மீன் உணவை மாணவர்களை விட்டுச் சமைக்கச்…

Read more

“10முறை முதல்வர்.. ஆனாலும் இவ்வளவுதான் சொத்தா? நிதிஷ்குமாரின் சொத்து பட்டியலை பார்த்து வாயடைத்துப்போன பீகார் மக்கள்..!!

பீகார் முதலமைச்சராக 10-வது முறையாகப் பதவியேற்றுள்ள நிதிஷ்குமார் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களின் சொத்து விவரங்கள் மாநில அரசின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் இறுதி நாளில் அமைச்சர்கள் தங்கள் சொத்து கணக்கைக் காட்டுவது அம்மாநிலத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலமைச்சர்…

Read more

விதிமீறிய இளைஞர்கள்.. முதலையை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்.. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய கும்பல்.. பீகாரில் நடந்த அராஜகம்..!!

பீகார் மாநிலத்தில் அரிய வகை முதலை ஒன்றை மோட்டார் சைக்கிளில் கட்டி தரதரவென இழுத்துச் சென்ற கொடூரமான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவைத் தேடி ஊருக்குள் வந்த அந்த முதலையை, அங்குள்ள இளைஞர்கள் சிலர் கயிற்றால் கட்டி…

Read more

கல் எறிந்த தம்பி..ஆத்திரத்தில் அண்ணன் எடுத்த விபரீத முடிவு..வேடிக்கை பார்த்த மக்கள்..நிலைகுலைந்த தாயின் கண்ணீர் கதை..!!

உத்தரப்பிரதேச உள்ள பி.டி. நகர் பகுதியில், அண்ணன் தனது தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்யம் (22) என்ற இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் அடிக்கடி மற்றவர்கள் மீது கல் எறியும் பழக்கம் கொண்டவர்…

Read more

பீகாரில் நெகிழ்ச்சி: “ஆம்புலன்ஸ் வருவதற்குள் அரங்கேறிய அதிசயம்” வகுப்பறையிலேயே குழந்தை பெற்றெடுத்த மாணவி – ஆச்சரியத்தில் கல்லூரி!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்யும் ஆச்சரியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பெகுசராய் பகுதியைச் சேர்ந்த ரவிதா குமாரி என்ற மாணவி, தனது பி.ஏ. எகானாமிக்ஸ் தேர்வை எழுதுவதற்காகச் சஷி கிருஷ்ணா கல்லூரிக்குச்…

Read more

அலறியோடும் மக்கள்! சினிமா பாணியில் நடுரோட்டில் மோதல்: துணிச்சலாக துப்பாக்கி ஏந்திய கும்பல்! வெளியான பரபரப்பு வீடியோ..!!!

பீகார் மாநிலம் கயை மாவட்டத்தில் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில், ஒரு கும்பல் மற்றொரு நபரைத் துரத்திச் செல்வதும், அதில் ஒருவர் துப்பாக்கியால் சுடுவதும் தெளிவாகத் தெரிகிறது.…

Read more

வங்கி கணக்கிற்கு வந்த ரூ.10,000… செலவு செய்த பிறகு திருப்பிக் கேட்ட அதிகாரிகள்! “முதல்ல எங்க ஓட்டைத் திருப்பிக் கொடுங்க!” – பீகாரில் அதிகாரிகளைத் திணறடித்த கிராம மக்கள்!

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில், பெண் தொழில்முனைவோருக்காக வழங்கப்பட வேண்டிய அரசு நிதியுதவி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆண்களின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட ‘முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின்’ கீழ்,…

Read more

தேசிய அரசியலில் பீகார் புயல்! இனி மக்களுக்காக உழைத்தால் போதும்! தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சொன்ன ரகசியம்!

பா.ஜ.க.வில் மக்கள் சேவை செய்பவர்களுக்கு எப்போதும் சிறப்பான வரவேற்பு உண்டு என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அவர், பீகார் மாநிலத்தில் பலமுறை சட்டமன்ற உறுப்பினராகவும்,…

Read more

கொடூரத் தாக்குதல்! – “திருமணமான பெண் மற்றும் மதகுருவை மரத்தில் கட்டி வைத்து சரமாரி அடி” – வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

பீகார் மாநிலம்  நடந்த அதிர்ச்சி சம்பவத்தைப் பற்றியது. அங்கு ஒரு கிராமத்தில், கிராம மக்கள் ஒரு மதகுருவையும்  திருமணமான ஒரு பெண்ணையும் சந்தேகத்திற்கிடமான நிலையில் கண்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் கிராமத்தில் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியராக அந்த மதகுரு பணிபுரிகிறார். பிடிபட்டவுடன்…

Read more

‘இதயமே உறைந்து போகும்’ கண்ணாடியை உடைத்ததால் இப்படி ஒரு தண்டனையா? மனநலம் குன்றிய நபருக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது?

தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 10-12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹாஜிப்பூரில் மனிதநேயத்தை வெட்கப்பட வைக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபரைச் சிலர் பட்டப்பகலில் லத்தி மற்றும் கம்புகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். பிறகு அவரை ஒரு கட்டிடத்தின்…

Read more

“Loan கட்டல” அவமானப்படுத்திய வங்கி ஊழியர்கள்…. விஷம் குடித்த 5 பேர்….!!

பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் கன்ஹையா மஹதோ. ஆட்டோ ஓட்டுனர் இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக பல தனியார் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடன் வாங்கியதற்கு தவணை செலுத்தாததால் வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு வந்து கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது.…

Read more

“பாம்பு கடிச்சு உசுருக்கு போராடிய வாலிபர்”… பணத்துக்காக போலீசார் செய்த கொடூரம்… 3 மணி நேரமாக துடிதுடித்த உயிர்… பதை பதைக்க வைக்கும் சம்பவம்..!!

பீகாரின் கைமூர் மாவட்டத்தில் 23 வயது இளைஞர் ஒருவர் பாம்பு கடிக்கு ஆளான நிலையில், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மதுபோதையில் இருப்பதாக கூறி போலீசார்  சந்தேகித்து கைது செய்யப்பட்ட இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு கடிக்கு ஆளான அந்த…

Read more

“கங்கை ஆற்றில் மூழ்கும் வீடுகள்”… பரிதவிப்பில் பொதுமக்கள்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

பீகாரில் கங்கை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம், அந்த மாநிலத்தின் பல பகுதிகளை கடுமையாக பாதித்துள்ளது. பாகல்பூரில் உள்ள கங்கை கரையோரத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அந்த பகுதியில் உள்ள…

Read more

கொடூரத்தின் உச்சம்…. அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி… தலிப்பான்களை விட மோசம்….!!

பீகார் மாநிலம் ஆராரியா மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த காணொளியில் திருடப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு ஒரு நபர் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கிறார். அவரை கட்டிப்போட்ட கொடுமைக்காரர்கள் அவரது…

Read more

  • Bihar
  • February 12, 2024
தீ பந்தத்துடன் குவிந்த ஆசிரியர்கள்…. இதுதான் காரணமா….? வெளியான தகவல்….!!

பீகாரில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கைகளில் தீப்பந்தத்தை ஏந்தி பேரணி சென்றனர். ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஆசிரியர்கள் மீதான சுரண்டலை தடுக்க வேண்டும், ஆசிரியர்களின் இடைநீக்க நடவடிக்கையை…

Read more

“REELS போடக்கூடாது” STRICT-ஆக சொன்ன கணவன்…. கொன்று தீர்த்த மனைவி….!!

பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியை சேர்ந்தவர்கள் மகேஸ்வர் குமார் – ராணி குமாரி தம்பதி. கூலி தொழிலாளியான மகேஸ்வர் கொல்கத்தாவில் வேலை பார்த்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு பிஹாரில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய மகேஸ்வர் தனது மனைவி ராணிகுமாரியிடம்…

Read more

Bihar Train Accident : வடகிழக்கு விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து…. 4 பேர் பரிதாப பலி…. 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. தொடரும் மீட்பு பணி.!!

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே வடகிழக்கு விரைவு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தடம் புரண்டதைத் தொடர்ந்து 18 ரயில்கள் திருப்பி விடப்பட்டன.…

Read more

ரயிலில் இருந்து விழுந்து துண்டான கை…. இளைஞர் செய்த செயல்…. பதைபதைக்க வைத்த சம்பவம்….!!

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து சுமன் என்ற இளைஞர் கீழே விழுந்துள்ளார். இதில் அவரது ஒரு கை தூண்டாகியுள்ளது. இதைையடுத்து தனது துண்டான கையை மறு கையில் எடுத்துக்கொண்டு மருத்துவமனை நோக்கி சுமன் ஓடத் தொடங்கியுள்ளார். விரைந்து…

Read more

உலகிலேயே சிறிய ஸ்பூன்…. கின்னஸ் புத்தகத்தில் இடம்…. சாதித்துக் காட்டிய இளைஞர்…..!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த சஷிகாந்த் பிரஜபதி எனும் 25 வயத இளைஞர் கைவினைப் பொருட்கள் செய்வதில் வல்லவராக இருந்துள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் 1.6 மில்லி மீட்டர் அளவில் உலகிலேயே சிறிய மர ஸ்பூனை செய்ததன் மூலம் உலக சாதனை படைத்துள்ளார்.…

Read more

“தினந்தினம் பவர் கட்” சிக்கிய காதல் ஜோடி…. கட்டி வைத்து அடித்த கிராம மக்கள்

 பீகாரில் காதலனுக்காக ஒட்டுமொத்த கிராமத்தையும் இளம் பெண் ஒருவர் இருளில் மூழ்கச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலத்தில் இளைஞர்கள் பலரும் தங்களது காதலன் அல்லது காதலியை சந்திப்பதற்காக அவர்களை கவர்வதற்காக பல விசித்திரமான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.…

Read more

பீகாரில் 40 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை மீட்பு..!!

பீகார் மாநிலம் நாலந்தா அருகே 40 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. 5 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பின் தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழந்தையை உயிருடன் மீட்டனர். தேசிய பேரிடர்…

Read more

ஆசைப்பட்ட மனைவி.! காதலனுடன் சேர்த்து வைத்த கணவன்…. சினிமாவை மிஞ்சிய சம்பவம்..!!

கணவன் தன் மனைவியைக் காதலனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளான். நெற்றியில் குங்குமம் பூசியபடி கண்ணீர் விட்டு முன்னாள் கணவர் அழுத வீடியோ வைரலாகி வருகிறது.. காதலிக்கும் மனைவிக்கும் திருமணம் கணவனால் நடத்தப்படுகிறது… இது நாம் திரைப்படங்களில் கேள்விப்பட்ட ஒன்று. ஆனால் பீகாரில்…

Read more

Other Story