“இவர்களுக்குத் தூக்குத் தண்டனைதான் தீர்வு!” ஐவர் சேர்ந்து செய்த கொடூரம்.. நீதி கிடைக்கப் போராடும் பாதிக்கப்பட்ட பெண்.. பீகாரில் நடந்த நெஞ்சை உறையவைக்கும் சம்பவம்..!!”
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், இயற்கை உபாதைக்காகச் சென்ற பெண்ணை ஐந்து பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 11-ம் தேதி நடந்த…
Read more