வேண்டாம்னு அலறத் துடித்த சிறுமி.. அந்த வீடியோவை வெளியிடுவேன்னு மிரட்டி 7 வருஷமா சித்திரவதை.. காவல்துறை விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!”

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பானித்ரோனி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 7 ஆண்டுகளாகச் சமூக வலைதள நண்பரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, மிரட்டலுக்கு ஆளானதாகக் கொடுத்துள்ள…

Read more

“கூட இருந்தே குழி பறிச்ச தோழி.. 2 மாசம் கழிச்சு தெரிஞ்ச அந்த அதிர்ச்சி உண்மை.. கர்ப்பமான 14 வயது சிறுமி.. வீடியோ எடுத்து மிரட்டிய கொடூர கும்பல்.. ஷாக் ரிப்போர்ட்..!!”

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள லால்கஞ்ச் பகுதியில், ஒரு சிறுமி தனது நெருங்கிய தோழியாலேயே வஞ்சிக்கப்பட்டு, பல மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலத்தின்படி, அவரது தோழி ஒருநாள் இரவு…

Read more

“உனக்கு என்ன வேணுமோ தாரேன்.. வாயைத் திறக்காத!” மளிகை சாமானுக்கு பதிலா இப்படியா? 67 வயசு முதியவர் செஞ்ச கொடூரம்.. எம்பிஏ மாணவிக்கு நேர்ந்த கதி.. நடுங்க வைக்கும் சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தங்கிப் படித்து வரும் எம்பிஏ (MBA) மாணவி ஒருவர், மளிகைக் கடை உரிமையாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மாணவி ஆர்டர் செய்த மளிகைப் பொருட்களைக் கொண்டு வந்த…

Read more

வீட்டுக்குள்ளேயே இவ்வளவு பெரிய ஆபத்தா? மனைவியை வெளியே அனுப்பிவிட்டு 70 வயது முதியவர் செய்த பகீர் காரியம்.. மனநலம் குன்றிய பெண்ணை சீரழித்த காம மிருகம்.. கதிகலங்கிப்போன ஊர்..!!

குஜராத் மாநிலம் மகிசாகர் மாவட்டத்தில் உள்ள லூனாவாடா பகுதியில், 70 வயது முதியவர் ஒருவர் 26 வயதுடைய மனநலம் குன்றிய இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு அந்த முதியவர் நெருங்கிய உறவினர் ஆவார்.…

Read more

பீகாரில் நடந்த கொடூரம்.. மளிகைக் கடைக்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி.. நடுரோட்டில் ஆடையைக் கிழித்து சித்திரவதை செய்த ரவுடிகள்.. வீடியோ எடுத்து செய்த பயங்கரம்.. அதிரவைக்கும் முழு விவரம்..!!

பீகார் மாநிலம் நாளந்தா பகுதியில் 20 வயது திருமணமான பெண் ஒருவர், மூன்று உள்ளூர் ரவுடிகளால் நடுரோட்டில் வைத்து கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 26-ம் தேதி மாலை, அந்தப் பெண் மளிகைக் கடைக்குச் சென்றுவிட்டுத்…

Read more

மிரட்டி மிரட்டியே சீரழித்த காமுகன்‌‌.. அரசு விடுதியில் 8-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. 13 வயதில் குழந்தை பெற்றெடுத்த அவலம்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பாலகாட்டில் உள்ள அரசுப் பழங்குடியின விடுதியில் தங்கி 8-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமி, ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதிக்கு காய்கறி விநியோகம் செய்ய வந்த அல்தாஃப் என்ற…

Read more

சாக்லேட் ஆசை காட்டி நேர்ந்த கொடூரம்.. 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி.. கதற வைத்த 22 வயது இளைஞன்.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!!

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 28-ஆம் தேதி மாலை, வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியிடம், 22 வயதான சிவம் பார்மர் என்ற இளைஞர் சாக்லேட்…

Read more

நடுங்கவைக்கும் சம்பவம்! 85 வயது மூதாட்டியை வெறிச்சோடிய கட்டிடத்தில் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கிய 20 வயது இளைஞர்! – கேரளாவில் அதிர்ச்சி.!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்சாரமூடு காவல் நிலைய எல்லைக்குள் 85 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாகத் தாக்கிய 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாட்டரி முகவர் என அடையாளம்…

Read more

உறுத்திய மனசாட்சி : “சாட்சி சொன்ன தாய்” 20 ஆண்டு சிறை…. உபி-ல் பரபரப்பு…!!

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில், 2019 மே மாதம் எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 24 வயது இளைஞரான மூல்சந்த் என்பவருக்கு போக்ஸோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சிறப்பு நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை…

Read more

Other Story