“உனக்கு என்ன வேணுமோ தாரேன்.. வாயைத் திறக்காத!” மளிகை சாமானுக்கு பதிலா இப்படியா? 67 வயசு முதியவர் செஞ்ச கொடூரம்.. எம்பிஏ மாணவிக்கு நேர்ந்த கதி.. நடுங்க வைக்கும் சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தங்கிப் படித்து வரும் எம்பிஏ (MBA) மாணவி ஒருவர், மளிகைக் கடை உரிமையாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மாணவி ஆர்டர் செய்த மளிகைப் பொருட்களைக் கொண்டு வந்த…

Read more

படிப்புச் செலவுக்காக கிட்னியை விற்ற மகன்.. 6 லட்சத்துக்கு டீல்.. பாதியில் கைவிட்ட கும்பல்.. மருத்துவமனையில் நடந்த கொடூரம்.. கதறிய எம்பிஏ மாணவர்.. கிடுக்கிப்பிடி விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்கள்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த எம்பிஏ மாணவர் ஆயுஷ் குமார், குடும்ப வறுமை மற்றும் கல்லூரிப் படிப்பிற்காகத் தனது சிறுநீரகத்தை விற்று மோசடி கும்பலிடம் சிக்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தை மறைவுக்குப் பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், 6 லட்ச…

Read more

Other Story