ஆடிக்கிருத்திகை திருவிழாவை ஒட்டித் திருத்தணி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபுவைக் காவல் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் ஆன்மீக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
முன்னாள் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் விஐபி தரிசனம் முறைகேடுகள் தொடர்பாகவும், தன்னைச் சமூக வலைதளங்களில் வீடியோ எடுத்த பொதுமக்களை அதிகாரத் தோரணையில் எதிர்கொண்டது தொடர்பாகவும் சேகர்பாபு மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தற்போதைய புதிய அரசியல் மாற்றங்களின் பின்னணியில், சாதாரண பக்தர்களைப் போலவே அவரும் காவல் துறையினரின் கெடுபிடிகளையும் கட்டுப்பாடுகளையும் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
Nothing is more satisfying than seeing those who mistake aggression for authority finally get treated like everyone else..
Remember when people questioned Sekar Babu over using a VVIP darshan while serving as HR&CE Minister, and videos showed him confronting those recording him?…
— Varsha (@VarshaDRaman) August 6, 2026
,”>
அதிகாரமும் பதவியும் எப்போதுமே நிரந்தரமானது அல்ல என்பதை உணர்த்தும் வகையிலான இந்தச் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
