“அதிகாரத் திமிர் அடங்கிய தருணம்!” திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்த சேகர்பாபு.. தடுத்து நிறுத்திய போலீஸ்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!”
ஆடிக்கிருத்திகை திருவிழாவை ஒட்டித் திருத்தணி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபுவைக் காவல் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் ஆன்மீக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. முன்னாள் அமைச்சராக இருந்த…
Read more