“அடிக்க அடிக்க உயர்ந்து கொண்டே இருப்போம்!” மிரட்டல்களுக்குப் பணியமாட்டேன்.. முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவின் அதிரடிப் பேட்டி..!!”
சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, எந்தச் சட்டச் சிக்கல் வந்தாலும் அதைச் சந்திக்கத் தயார் என்றும், எதற்கும் அஞ்சப் போவதில்லை என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் முன்வைக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்கச் சபாநாயகர் அனுமதி அளித்திருந்தால்,…
Read more