நடுங்கவைக்கும் சம்பவம்! 85 வயது மூதாட்டியை வெறிச்சோடிய கட்டிடத்தில் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கிய 20 வயது இளைஞர்! – கேரளாவில் அதிர்ச்சி.!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்சாரமூடு காவல் நிலைய எல்லைக்குள் 85 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாகத் தாக்கிய 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாட்டரி முகவர் என அடையாளம்…

Read more

Other Story